அருளின் மா மழை பெய்யும் – Arulin Maa Malai Peaiyum
அருளின் மா மழை பெய்யும் – Arulin Maa Malai Peaiyum 1. அருளின் மா மழை பெய்யும்என்று வாக்களித்தோரே!மாரியாய் பெய்திடச் செய்யும்லோகத்தின் இரட்சகரே! தேவன்பின் வெள்ளம்!தேவன்பின் வெள்ளம் தேவை!கொஞ்சம் ருசித்த என்னுள்ளம்கெஞ்சுதே இன்னும் தேவை! 2. கற்பாறை போல் பாவி உள்ளம்கடினப்பட்ட தயே!பரிசுத்தாவியின் வெள்ளம்கரைக்க வல்லதயே – தேவன்பின் 3. வெட்டாந்தரை நிலந்தானும்ஏதேன்போல் மாறும் என்றீர்;சாபத்துக் குள்ளான முற்பூண்டும்கேதுரு வாகும் என்றீர் – தேவன்பின் 4. தேசத்தின் இருளைப் பாரும்,லோகத்தின் மெய் தீபமே!ஆவியின் அருளைத் தாரும்மனம் […]
அருளின் மா மழை பெய்யும் – Arulin Maa Malai Peaiyum Read More »