TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Aasaiyellam Neeare Tamil christian song lyrics

Aasaiyellam Neeare Tamil christian song lyrics எந்தன் வாஞ்சை நீரல்லோஉம்மை நினைத்து பாடுவேன்உம்மை துதித்து என்றும் போற்றிஉந்தன் நாமம் உயர்த்துவேன் ஆராதனை ஆராதனை உமக்கே இயேசுவே மானானது நீரோடையைவாஞ்சித்து கதறுமாப்போலஎன் ஆத்துமாவும் தேவாஉம்மை வாஞ்சித்தே கதறுதே நீரே எந்தன் கன்மலையும்கோட்டையும் அரனுமானவர்என் சந்தோஷமே என் சமாதானமேஎன் நித்திய நம்பிக்கையே பரலோகில் உம்மை அல்லால்எனக்கு யாருண்டு இயேசுவேஇப்பூவினில் உம்மையன்றிவிருப்பம் வேறு ஏதைய்யா பாசமிகு அண்ணல் நீரேநித்திய ஜீவனில் காரணரேஜீவன் தந்து என்னை மீட்டவரேஉந்தனை தொழுகிறேன் பரிசுத்தமும் சத்தியமும் […]

Aasaiyellam Neeare Tamil christian song lyrics Read More »

உம்மால் கூடும் எல்லாம் கூடும் – Ummal koodum ellaam koodum song lyrics

உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத காரியம் ஒன்றுமில்ல (2) எந்தன் பெலவீனத்தை மாற்றிட உம்மால் கூடுமேஎந்தன் கஷ்டங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2) உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத காரியம் ஒன்றுமில்ல (2) எந்தன் தீமைகள் மாற்றிட உம்மால் கூடுமேஎந்தன் துன்பங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2) உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத காரியம் ஒன்றுமில்ல (4) கடன் தொல்லைகளை மாற்றிட உம்மால் கூடுமேகண்ணீர் பாதைகளை மாற்றிட உம்மால் கூடுமே (2) உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத

உம்மால் கூடும் எல்லாம் கூடும் – Ummal koodum ellaam koodum song lyrics Read More »

Rajadhi Rajavam song lyrics in tamil

இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம் என் நேசர் என்னோடுண்டு சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால் விசுவாசம் என்னில் உண்டு (2) உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி கால்கள் இடறியே பள்ளத்தில் விழுந்தேனே தூக்கி எடுத்தீரைய்யா உலகமே வெறுக்கையில் பக்கத்தில் நின்றென்னை தாங்கி கொண்டீரய்யா தள்ளப்பட்ட கல்லாய் இருந்த என்னை மூலைக்கு தலைக்கலாய் மாற்றி விட்டீர் (2) உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி சிங்கங்கள் சூழ்ந்தென்னை விழுங்க நினைக்கையில் கிருபையால் காத்தீரைய்யா சத்ருக்கள்

Rajadhi Rajavam song lyrics in tamil Read More »

ராச ராச பிதா மைந்த – Raasa Raasa Pithaa Maintha

ராச ராச பிதா மைந்த – Raasa Raasa Pithaa Maintha பல்லவி ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்தயேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே! அனுபல்லவி ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச சரணங்கள் 1.மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்த்ரநேசமே பணியே, தந்திர மோசமே தணியே;நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை – ராச 2.ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்தவேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே;பத

ராச ராச பிதா மைந்த – Raasa Raasa Pithaa Maintha Read More »

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம்

ஓசன்னா பாடுவோம் ஏசுவின் – Osanna Paaduvom Yaesuvin ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரேபல்லவி ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! சரணங்கள் 1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். 2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்,இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார். 3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார். 4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம் Read More »

Yeshuva avar ezhundhittar – இயேஷுவா அவர் எழுந்திட்டார்

Yeshuva avar ezhundhittar – இயேஷுவா அவர் எழுந்திட்டார் இயேஷுவா அவர் எழுந்திட்டார்நமக்காகவே அவர் உயிர்த்திட்டார் எழுந்தாரே நம் இயேசுநமக்காக உயிர்த்தாரே-4 அறைந்தனர் அவரை சிலுவையில்அடைத்தனர் கல்லறையினில் ஆனாலும் மூன்றாம் நாள்உயிர்தெழுந்தாரேஇவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே நமக்காக அடிக்கப்பட்டார்நமக்காக பலியாகினார்நமக்காக அடிக்கப்பட்டார்நமக்காக தன் உயிர் தந்தார் ஆனாலும் யூதராஜ சிங்கமாய்உயிர்தெழுந்தாரேஇவ்வுலகின் சாபங்கள் போக்கிடவே Oh.. oh oh oh oh . Oh oh oh ohOH OH OH OH. OH OH OH OH -2

Yeshuva avar ezhundhittar – இயேஷுவா அவர் எழுந்திட்டார் Read More »

Uyirodu ezhundhavarae – உயிரோடு எழுந்தவரே

Uyirodu ezhundhavarae – உயிரோடு எழுந்தவரே உயிரோடு எழுந்தவரேஉம்மை ஆராதனை செய்கிறோம்ஜீவனின் அதிபதியேஉம்மை ஆராதனை செய்கிறோம்அல்லேலூயா ஒசன்னா – (4) 1.மரணத்தை ஜெயித்தவரேஉம்மை ஆராதனை செய்கிறோம்பாதாளம் வென்றவரேஉம்மை ஆராதனை செய்கிறோம் 2.உலகத்தை ஜெயித்தவரேஉம்மை ஆராதனை செய்கிறோம்உன்னதமானவரே உம்மைஆராதனை செய்கிறோம் 3.சாத்தானை ஜெயித்தவரேஉம்மை ஆராதனை செய்கிறோம்சர்வ வல்லவரே உம்மைஆராதனை செய்கிறோம் 4.மாம்சத்தை ஜெயித்தவரேஉம்மை ஆராதனை செய்கிறோம்மகிமையில் சேர்ப்பவரேஉம்மை ஆராதனை செய்கிறோம் 5.பாதாளம் ஜெயித்தவரேஉம்மை ஆராதனை செய்கிறோம்பரலோகம் திறந்தவரே உம்மைஆராதனை செய்கிறோம் Uyirodu ezhundhavaraeUmmai Aradhanai SeikiroamJeevanin AthipathiyaeUmmai Aradhanai

Uyirodu ezhundhavarae – உயிரோடு எழுந்தவரே Read More »

Uyirtheluntharae Alleluia – உயிர்த்தெழுந்தாரே

Uyirtheluntharae Alleluia – உயிர்த்தெழுந்தாரே உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என் சொந்தமானாரே 1.கல்லறைத் திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே வல்லப் பிதாவின் செயல் இதுவே 2.மரித்தவர் மத்தியிலே ஜீவ தேவனைத் தேடுவாரோ? நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே நித்திய நம்பிக்கை பெருகிடுதே 3.எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கின தாலே எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே எல்லையில்லாப் பரமானந்தமே 4.மரணம் உன் கூர் எங்கே?

Uyirtheluntharae Alleluia – உயிர்த்தெழுந்தாரே Read More »

பேரன்பர்இயேசு நிற்கிறார்- pearanbar yesu nirkiraar

பேரன்பர் இயேசு நிற்கிறார்- pearanbar yesu nirkiraar பேரன்பர்இயேசு நிற்கிறார்மகா வைத்தியனாககடாட்சமாகப்  பார்க்கிறார்நல் நாமம் போற்றுவோமே பல்லவி 1.விண்ணில் மேன்மை பெற்றதேமண்ணோர்க் கின்பமாகவேபாடிப்போற்றும் நாமமேஇயேசு என்னும் நாமம் 2.உன் பாவம் யாவும் மன்னிப்பேன்அஞ்சாதே என்கிறாரே;சந்தேகங் கொண்டு சோர்வதேன்?மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில் 3.உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கேமேன்மை உண்டாவதாக!நேசிக்கிறேன் இயேசு நாமம்நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில் 4.குற்றம் பயம் நீக்கும் நாமம்வேறில்லை இயேசுவே தான்!என் ஆத்மா பூரிப்படையும்அந்நாமம் கேட்கும்போது – விண்ணில் pearanbar yesu nirkiraarMaha VaithiyanaagaKadatchamaaga paarkiraarNal Naamam pottruvom Vinnil Meanmai PettrathaeMannorkku InbamaagavaePaadi pottrum NaamamaeYesu

பேரன்பர்இயேசு நிற்கிறார்- pearanbar yesu nirkiraar Read More »

வாரீரோ செல்வோம் – vareero selvom

வாரீரோ! செல்வோம் – வன்குருசடியில் சரணங்கள் என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம்மன்னியப்பா வென்ற – மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ அன்று கள்ளனோடு – இன்று பரதீசில்வந்திடுவாய் என்ற – வல்லவனைக் காண – வாரீரோ இவனுன்சேய் என்றும் – அவளுன் தாய் என்றும்புவிவாழ்வீரென்ற – புண்ணியனைப் பார்க்க – வாரீரோ ஒன்னாரைக்கைவிட – எண்ணமில்லா நாதன்என்னையேன் கைவிட்டீர் – என்ற உரை கேட்க – வாரீரோ தேவ கோபமூண்டு – ஏகன் நா வறண்டுதாகமானேன் என்று – சாற்றினதைக் கேட்க – வாரீரோ ஏவை வினைதீர

வாரீரோ செல்வோம் – vareero selvom Read More »

செல்லுவோம் வாரீர் – selluvom vareer

செல்லுவோம் வாரீர் – selluvom vareer செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில் 1.சொல்லரிய நாதன் – சுய சோரி சிந்திஅல்லற்படுகின்ற – ஆகலத்தைப் பார்க்க – செல் 2.ஒண்முடி மன்னனார் -முண்முடிதரித்துகண்மயங்கித் தொங்கும் – காட்சியைப் பார்க்க – செல் 3.மூங்கில் தடியாலே – ஓங்கியே அடிக்கஏங்கியே தவித்த – இயேசையனைப் பார்க்க – செல் 4.சத்துருவின் கையில் – உற்ற ஆட்டை மீட்கமெத்தப் பாடுபட்ட – நல்மேய்ப்பனைக் காண – செல் 5.கிருபாசனத்தில்- குருதியோடு சென்றஅருமைப் பிரதான – ஆசாரியனைப் பார்க்க – செல் 6.பாவவினைபோக – தேவ தயவாகஜீவ பலியான – இயேசையனைப் பார்க்க – செல் 7.நித்திய சாவின் கூரை – பக்தி தேகத்தேற்றுவெற்றிபெற்ற இயேசு – மேசியாவைப்

செல்லுவோம் வாரீர் – selluvom vareer Read More »

என்ன செய்குவேன் – enna seiguven

என்ன செய்குவேன் – Enna Seiguven என்ன செய்குவேன்! அனுபல்லவி எனக்காய் இயேசு மைந்தன்ஈனக் குருசில் உயிர் விட்டனர் சரணங்கள் கண்ணினால் யான் செய்த கன்மந்தனைத் தொலைக்கமுண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்துமூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர்பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் – என்ன வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன்நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி  போலகாயப்பட அடித்த காட்சியை நினைக்கையில்தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம் – என்ன எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால்இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாதுசிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம்வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா! – என்ன

என்ன செய்குவேன் – enna seiguven Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version