TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Kuyavanae – குயவனே குயவனே படைப்பின் காரணனே song lyrics

குயவனே, குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கி பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான்,வெறுத்து தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய்விளங்கச் செய்திடுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுமேஎன்னையும் அவ்வித பாத்திரமாய்வனைந்து கொள்ளுமே மண்ணாசையில் நான் மயங்கியேமெய்வழி விட்டகன்றேன்கண்போன போக்கை பின்பற்றினேன் கண்டேன் இல்லை இன்பமேகாணாமல் போன பாத்திரம் என்னைத்தேடி வந்த தெய்வமேவாழ்நாளெல்லாம் உம் பாதம் சேரும்பாதையில் நடத்திடுமே Kuyavanae – குயவனே குயவனே படைப்பின் காரணனே song lyrics

Kuyavanae – குயவனே குயவனே படைப்பின் காரணனே song lyrics Read More »

நீ ஒளியாகும் – Nee Ozhiyagum en paathaiku song lyrics

நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் என் வாழ்வுக்குத் துணையாகும் அரணும் நீயே கோட்டையும் நீயே அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே 1. நீ வரும் நாளில் அமைதி வரும் – உன் நீதியும் அருளும் சுமந்து வரும் இரவின் இருளிலும் பயம் விலகும் – உன் கரத்தின் வலிமையில் உயர்வு வரும் கால்களும் இடறி வீழ்வதில்லை தோள்களும் சுமையால் சாய்வதில்லை – என் ஆற்றலும் வலிமையும் நீயாக – 2

நீ ஒளியாகும் – Nee Ozhiyagum en paathaiku song lyrics Read More »

Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் song lyrics

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் – Thollai Kastangal Soolnthidum 1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்,துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேரிடும்இருளாய்த் தோன்றும் எங்கும்;சோதனை வரும் வேளையில்சொல் கேட்கும் செவியிலேபட்டயத்தால் ஜெயம் வரும்பரன் உன்னைக் காக்க வல்லோர்! பல்லவி காக்கும் வல்ல மீட்பர் எனக்குண்டு!எனக்குண்டு எனக்குண்டு!காக்கும் வல்ல மீட்பர் எனக்குண்டு;காத்திடுவார் என்றுமே! 2. ஐயமிருந்தோர் காலத்தில்ஆவி குறைவால் தான்;மீட்பர் உதிர பலத்தால்சத்துருவையே வென்றேன்;என் பயம் யாவும் நீங்கிற்றுஇயேசு கை தூக்கினார்,முற்றாய் என்னுள்ளம் மாறிற்றுஇயேசென்னைக் காக்க வல்லோர் – காக்கும்

Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் song lyrics Read More »

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics தாயாக அன்பு செய்யும் இறைவா அன் வாழ்விலேஒளியேற்றவா தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யாசேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2கொஞ்சும் தமிழ் மொழிபேசி எனைத்தேற்றவே -2பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா 1. உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும்இன்னல்கள் நீங்கிடுமேஉன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும்விண்வாசல் அடைந்திடுவேன்நான் என்றும் உன் சாயல் தானேஉன் கோவில் குடி கொள்ள நீ வா -2தாயாக அன்பு செய்யும்

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics Read More »

Uyirodu Ezhunthavar neer thaanae – உயிரோடெழுந்தவர் நீர் தானே

Uyirodu Ezhunthavar neer thaanae – உயிரோடெழுந்தவர் நீர் தானே உயிரோடெழுந்தவர் நீர் தானேமரணத்தை ஜெயித்தவர் நீர் தானே-2 ஆராதனை என்றும் உமக்கன்றோதுதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2 பிதாவின் செல்ல குமாரனேமனிதனை மீட்க வந்தவரே-2ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்உன் நினைவாக இருப்பவரே -2– ஆராதனை என்றும் வெண்மையும் சிவப்பும் ஆனவரேபதினாயிரம் பேரில் சிறந்தவரே-2வார்த்தையின் உருவாய் வந்தவரே ஜீவ ஒளியாய் இருப்பவரே-2– ஆராதனை என்றும் எந்தன் பாடுகள் சுமந்தவரேநிந்தைகள் யாவையும் அகற்றினாரே-2சிலுவையில் எனக்காய் மரித்தவரேமூன்றாம் நாளில் எழுந்தவரே-2 உயிரோடு எழுந்தவர்

Uyirodu Ezhunthavar neer thaanae – உயிரோடெழுந்தவர் நீர் தானே Read More »

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha எதுக்கும் உதவாத என்ன நீங்க எப்படியோ பாத்துபுட்டீங்கஒன்னுத்துக்கும் உதவாத என்னஉங்க கிருபையில தூக்கிகிட்டிங்க 2 நல்லவனு சொல்ல என்னில் ஒன்னும் இல்ல ஆனாலும் நீங்க என்ன விடவேயில்லஉத்தமனு சொல்ல உண்மையா இல்ல ஆனாலும் நீங்க என்ன வெறுக்கவில்ல 1.யோனா போல ஓடினாலும்உங்க சித்தம் செய்யாம விடமாட்டிங்கபேதுரு போல மறுதலிச்சாலும் உங்க அன்பால என்ன விடமாட்டிங்க 2 2.பாவியான எனக்காக பரலோகம் விட்டு வந்திங்கஎன் பாவங்கள தோலின் மீது சிலுவையா

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha Read More »

Enakku yaarundu kalangina neraththil songs lyrics

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்உம் கரம் என்னை நடத்தியதே-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்பாதாள குழியில் நான் கிடந்தேன்பாவத்தின் பாரத்தை சுமந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு Enakku yaarundu kalangina neraththilUm karam ennai

Enakku yaarundu kalangina neraththil songs lyrics Read More »

Ennai Thookki Thooki Edutheerae by Blessing Edinbaro song lyrics

உயிரோடு எழுந்த இயேசுவேநான் வாழுவேன் உமக்காகவே-2நீர் ஒருவரே ஆண்டவர்நீர் ஒருவரே ரட்சகர்-2 என்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சர்வ வல்லவரேஎன்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சமாதான காரணரே-2 அல்லேலுயா–4 -உயிரோடு எழுந்த மரித்து போன அந்த லாசாருஅன்று தேடியே இயேசு வந்தீரே-2உங்கள் வாயின் வார்த்தையால்அங்கு ஜீவன் வந்தது-2 அல்லேலுயா–4-என்னை தூக்கி சிலுவையின் அந்த போரிலேஇயேசு நீரே மரித்து போனீரே-2ஆனால் உயிரோடு எழுந்தீரேஅந்த எதிரியை ஜெயித்தீரே-2 -அல்லேலுயா–4 Ennai Thookki Thooki Edutheerae by Blessing Edinbaro song

Ennai Thookki Thooki Edutheerae by Blessing Edinbaro song lyrics Read More »

innum naan aziyalaya Kirubai Kirubai Pr Darwin Ebenezer song lyrics

இன்னும் நான் அழியலஇன்னும் தோற்று போகலஆனாலும் வாழ்கிறேனேஏன் ஏன் ஏன்போராட்டங்கள் முடியலபாடுகளும் தீரலஆனாலும் நிற்கிறேனேஏன் ஏன் ஏன் } – 2 கிருப கிருப கிருபகிருப – 4நான் இல்ல என் பெலன்இல்லஎன் தாளந்து இல்லஎல்லாம் கிருப } – 2 –கிருப படிக்கல உயரல பட்டதாரிஆகலஆனாலும் வாழ்கிறேனேஏன் ஏன் ஏன்நிற்கிறேன் நிர்மூலம்ஆகாமலே இருக்கிறேன்ஆனாலும் நிற்கிறேனேஏன் ஏன் ஏன் – கிருப அற்புதங்கள் நடக்குதுஅதிசயங்கள் நடக்குதுவியாதி எல்லாம்மாறினது ஏன் ஏன் ஏன் – 2பாவமெல்லாம் மறைந்ததுசாபமெல்லாம் உடைந்ததுபரிசுத்தமாய்

innum naan aziyalaya Kirubai Kirubai Pr Darwin Ebenezer song lyrics Read More »

En Nerukathiley En Thunaiyaaneere -என் நெருக்கத்திலே என் துணையானீரே song lyrics

என் நெருக்கத்திலே என் துணையானீரே(2)என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே என் தகப்பனே, என் இயேசுவே(2) வேறு துணையேயில்லைநீர் விலகவில்லைஉம் கரமோ கைவிடவேயில்லை புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானேவறண்ட வயல்வெளி நான் தானே- (2)என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே தூக்கி நிறுத்தினீரே, பெலப்படுத்தினீரே (2) – வேறு உருக்குலைந்த பாத்திரம் நானே,மதில் இடிந்த பட்டணம் நானே- (2)என் இதயம் முழுதும் பல காயம் தானேஎன் இதயம் முழுதும் பல

En Nerukathiley En Thunaiyaaneere -என் நெருக்கத்திலே என் துணையானீரே song lyrics Read More »

ஜீவனுள்ள தேவனே வாரும் – JEEVANULLA DHEVANEY VAARUM lyrics

ஜீவனுள்ள தேவனே வாரும்ஜீவ பாதையிலே நடத்தும்ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலேஜீவன் பெற என்னை நடத்தும் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர் 1. பாவிகள் துரோகிகள் ஐயாபாவ ஆதாம் மக்களே தூயாபாதகர் எம் பாவம் போக்கவேபாதகன் போல் தொங்கினீரல்லோ 2. ஐந்து கண்ட மக்களுக்காகஐந்து காயமேற்ற நேசரேநொந்துருகி வந்த மக்கள் மேல்நேச ஆவி வீசச் செய்குவீர் 3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரேவாக்கு மாறா உண்மை நாதனேவாக்கை நம்பி

ஜீவனுள்ள தேவனே வாரும் – JEEVANULLA DHEVANEY VAARUM lyrics Read More »

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics

சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2ஆவியினால் யுத்தம் வெல்வேனேசாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும்

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version