TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

IMMATTUM ENNAI NADATHI – இம்மட்டும் என்னை Song Lyrics

இம்மட்டும் என்னை நடத்தினீர்இம்மட்டும் என்னை தாங்கினீர்எந்தன் இயேசு நல்லவரே அவர்என்றுமே போதுமானவர் எந்தன் பாவ பாரமெல்லாம்தன் மேலே ஏற்றுக்கொண்டுஎனக்காய் குருசில் மரித்தஎந்தன் இயேசு நல்லவரே எந்தன் தேவைகள் அறிந்துவின்வாசல்களை திறந்துஎல்லாம் நிறைவாய் எனக்கு தந்தஎந்தன் இயேசு நல்லவரே மனபாரத்தின் நேரத்தில்மனவேதனையின் வேளையில்மனமுருகி நான் ஜெபிக்கையிலேஎந்தன் இயேசு நல்லவரே வியாதி நேரத்தில் மருத்துவரேதுக்க வேளையில் ஆறுதலேகொடும் வெயில்தனில் நிழல் அவரேஎந்தன் இயேசு நல்லவரே ஒரு போதும் கைவிடாரேஒரு நாளும் விலகிடாரேஒரு நாளும் மறவாரேஎந்தன் இயேசு உண்மை உள்ளவர் எந்தன் […]

IMMATTUM ENNAI NADATHI – இம்மட்டும் என்னை Song Lyrics Read More »

Desamae Bayapadadhae – தேசமே பயப்படாதே

Desamae Bayapadadhae – தேசமே பயப்படாதே தேசமே பயப்படாதேமகிழ்ந்து களிகூருசேனையின் கர்த்தர் உன் நடுவில்பெரிய காரியம் செய்திடுவார் 1. கசந்த மாரா மதுரமாகும்கொடிய சேனையும் அகன்றிடும்நித்தமும் உன்னை நல்வழி நடத்திஆத்துமாவை தினம் தேற்றிடுவார் 2. பலத்தினாலும் (ஆற்றலாலும் ) அல்லவேபராக்கிரமும் (சக்தியாலும்) அல்லவேஆவியினாலே ஆகும் என்றுஆண்டவர் வாக்கு அருளினாரே Desame Payapadatheythaesamae payappadaathaemakilnthu kalikoorusenaiyin karththar un naduvilperiya kaariyam seythiduvaar 1. kasantha maaraa mathuramaakumkotiya saenai akantidumniththamum unnai nalvali nadaththiaaththumaavai thinam thaettiduvaar

Desamae Bayapadadhae – தேசமே பயப்படாதே Read More »

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன்

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன் சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் Read More »

Yesuvin Naamamae Thiru Naamam – இயேசுவின் நாமமே திருநாமம் Song Lyrics

இயேசுவின் நாமமே திருநாமம் – Yesuvin Naamamae Thiru Naamam இயேசுவின் நாமமே திருநாமம் – முழுஇருதயத்தால் தொழுவோம் நாமும். 1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசுவாசித்த பேர்களுக்குக் குறையில்லையே. 2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதைநித்தமும் தொழுபவர்க்கு ஜெயநாமம். 3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இதுசத்திய விதேய மனமொத்தநாமம். 4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம் – நமைஅண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம். 5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி – பெரும்பாவப்பிணிகள் நீக்கும்

Yesuvin Naamamae Thiru Naamam – இயேசுவின் நாமமே திருநாமம் Song Lyrics Read More »

Devane Ummai Aarathippen – தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் song lyrics

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் – அல்லேலூயாசுத்தமான தண்ணீர் இரசமானதுவேஅச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர் உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் – அல்லேலூயாகாணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார்ருசித்தோர் கூறுவார் – இயேசுவே ஆண்டவர் உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் – அல்லேலூயாமாறிடும் உலகில் மாறாதவர் நீரேஉம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம் Devane Ummai Aarathippen –

Devane Ummai Aarathippen – தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் song lyrics Read More »

Naan Unakku Thunai nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் song lyrics

நான் உனக்கு துணை நிற்கிறேன்என்றவரே ஸ்தோத்திரம்வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரேவல்ல தேவனே ஸ்தோத்திரம் பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய் வாழதுணை நிற்பவரே ஸ்தோத்திரம்இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பிஅரவணைத்தவரே ஸ்தோத்திரம் – நான் பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழதுணை நிற்பவரே ஸ்தோத்திரம்வார்த்தையால் தேற்றி வல்லமையால் நிரப்பிநடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம் – நான் சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழதுணை நிற்பவரே ஸ்தோத்திரம்அன்பினால் அணைத்து அபிஷேகத்தால் நிரப்பிஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம் – நான் Naan Unakku Thunai nirkiren -நான்

Naan Unakku Thunai nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் song lyrics Read More »

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics 1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்அழுகுரல் கேட்டீரையா – (2)குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்உமது காருண்யத்தால் – (2) குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரேஉமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – (2) 2. எனது விளக்கு எரியச் செய்தீர்இரவைப் பகலாக்கினீர் – (2)எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்என் ஜீவன் பிரியும் வரை – (2) எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் – (2) 3.

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics Read More »

Kartharin panthiyil vaa – கர்த்தரின் பந்தியில் வா song lyrics

கர்த்தரின் பந்தியில் வா – Kartharin Panthiyil vaa பல்லவி கர்த்தரின் பந்தியில் வா,-சகோதராகர்த்தரின் பந்தியில் வா. அனுபல்லவி கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தினகாரணத்தை மனப் பூரணமாய் எண்ணி, – கர்த்தரின் சரணங்கள் 1.ஜீவ அப்பம் அல்லோ?-கிறிஸ்துவின்திருச் சரீரம் அல்லோ?பாவ மனங் கல்லோ?-உனக்காய்ப்பகிரப்பட்ட தல்லோ?தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீதின்று அவருடன் என்றும் பிழைத்திட. – கர்த்தரின் 2.தேவ அன்பைப் பாரு;-கிறிஸ்துவின்சீஷர் குறை தீரு;பாவக் கேட்டைக் கூறு;-ராப்போசனபந்திதனில் சேரு;சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்தன்னில் மனம் வைத்து

Kartharin panthiyil vaa – கர்த்தரின் பந்தியில் வா song lyrics Read More »

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும்

குருசினில் தொங்கியே குருதியும் – Kurusinil Thongiyae Kuruthiyum பல்லவி குருசினில் தொங்கியே குருதியும் வடிய,கொல்கதா மலைதனிலே-நம்குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி,கொள்ளாய் கண் கொண்டு. சரணங்கள் 1.சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தேசிலுவையில் சேர்த்தையோ!-தீயர்திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,சேனைத்திரள் சூழ. – குருசினில் 2.பாதகர் நடுவில் பாவியினேசன்பாதகன்போல் தொங்க,-யூதபாதகர் பரிகாசங்கள் பண்ணிப்படுத்திய கொடுமைதனை. – குருசினில் 3.சந்திரசூரிய சகல வான் சேனைகள்சகியாமல், நாணுதையோ!-தேவசுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்துடிக்கா நெஞ்சுண்டோ? – குருசினில் 4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்தஇறைவன் விலாவதிலே,-அவர்தீட்டிய

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும் Read More »

Parisutham Pera பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா song lyrics

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பில்லா திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க நம்பினீர்களாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் மாசில்லா சுத்தமாதிரு புண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கி விட குணம் மாற்றிறாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்ல மீட்பர் தயாளத்தினால்மறு ஜென்ம குணமடைந்தீர்களாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் மாசு கறை நீங்கும் நீச பாவியேசுத்த இரத்தத்தின் சக்தியினால்முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியேஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் parisuththam pera vanthittirkalaaoppillaa thiru snaanaththinaalpaava thosham neenga nampineerkalaaaattuk kuttiyin iraththaththinaal maasillaa suththamaathiru punnnniya theerththaththinaalkuttam neengi vida

Parisutham Pera பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா song lyrics Read More »

PAADHAM – Raja Raja Rajathi ராஜா ராஜா ராஜாதி Rajave Bombay Jayashree Nesipaya song lyrics

ராஜா ராஜா ராஜாதி ராஜாவே நான் உம்பாதம் பணிந்து எந்நாளும் தொழுது உம் அன்பை தேடுவோமே என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2 பாதம் பற்றி தேடினேன் பாசம் கொண்டு ஏங்கினேன் உம் அன்பு ஒன்று போதுமே என்றென்றும் என்னை தாங்குமே என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2 பாதம் பற்றி தேடினேன் பாசம் கொண்டு ஏங்கினேன் உம் அன்பு என்றும் போதுமே என்றென்றும் என்னை தாங்குமே வேதம் சொன்ன வழிகளெல்லாம் தெரிந்துகொள்ளவே விரும்பும்

PAADHAM – Raja Raja Rajathi ராஜா ராஜா ராஜாதி Rajave Bombay Jayashree Nesipaya song lyrics Read More »

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பிலா திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க நம்பினீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்   மாசில்லா  சுத்தமாதிருப் புண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கிவிட குணம் மாறிற்றாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்   பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்ல மீட்பர் தயாளத்தினால்?மறு ஜன்ம குண மடைந்தீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்   மணவாளன் வரக் களிப்பீர்களாதூய நதியின் ஸ்நானத்தினால்?மோட்சக் கரை ஏறிக் சுகிப்பீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மாசு கறை நீங்கும் நீசப் பாவியேசுத்த இரத்தத்தின் சக்தியினால்முத்திப் பேருண்டாகும், குற்றவாளியேஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version