TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR LYRICS

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயாமன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையேகல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையேயூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரேசோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு 2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம் […]

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR LYRICS Read More »

சருவ லோகாதிபா, நமஸ்காரம் – Saruva Logathiba Namaskaram

சருவ லோகாதிபா, நமஸ்காரம் – Saruva Logathiba Namaskaram 1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்தரை, கடல், உயிர்,வான், சகலமும் படைத்ததயாபர பிதாவே, நமஸ்காரம் 2. திரு அவதாரா, நமஸ்காரம்ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்தரணியில் மனுடர்உயிர் அடைந்தோங்கத்தருவினில் மாண்டோர் நமஸ்காரம் 3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்பரம சற்குருவே, நமஸ்காரம்அரூபியாய் அடியார்அகத்தினில் வசிக்கும்அரியசித்தே சதா நமஸ்காரம் 4. முத்தொழிலோனே, நமஸ்காரம்மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,நித்திய திரியேகா, நமஸ்காரம் 1. Saruva Logathiba NamaskaramSaruva Sirustiganae NamaskaramTharai Kadal Uyir

சருவ லோகாதிபா, நமஸ்காரம் – Saruva Logathiba Namaskaram Read More »

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – naan unnai vittu vilaguvathillai song lyrics

நான் உன்னைவிட்டு விலகுவதில்லைநான் உன்னை என்றும் கைவிடுவதில்லைநான் உன்னைக் காண்கின்ற தேவன்கண்மணி போல் உன்னைக் காண்பேன்(2) 1. பயப்படாதே நீ மனமே – நான்காத்திடுவேன் உன்னை தினமேஅற்புதங்கள் நான் செய்திடுவேன்உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் 2. திகையாதே கலங்காதே மனமே – நான்உன்னுடனிருக்க பயமேன்கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்கவலைகள் யாவையும் போக்கிடுவேன் 3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்-நான்அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் 4. நீதியின் வலக்கரத்தாலே உன்னைதாங்குவேன் நான் அன்பினாலேஆவியில் உண்மையாய்

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – naan unnai vittu vilaguvathillai song lyrics Read More »

ellam yesuve enakku ellam yesuve – எல்லாம் இயேசுவே song lyrics

எல்லாம் இயேசுவேஎனக்கெல்லாம் இயேசுவேதொல்லை மிகு இவ்வுலகில்துணை இயேசுவே 1. ஆயனும் சகாயனும்நேயனுமுபாயனும்நாயனும் எனக்கன்பானஞானமணவாளனும் 2. தந்தை தாயினம் ஜனம்பந்துள்ளோர் சிநேகிதர்சந்தோட சகலயோகசம்பூரண பாக்யமும் 3. கவலையிலாறுதலும்கங்குலிலென் ஜோதியும்கஷ்ட நோய்ப் படுக்கையிலேகை கண்ட ஒளஷதமும் 4. போதகப் பிதாவுமென்போக்கினில் வரத்தினில்ஆதரவு செய்திடுங்கூட்டாளியுமென் தோழனும் 5. அணியு மாபரணமும்ஆஸ்தியும் சம்பாத்தியமும்பிணையாளியும் மீட்பருமென்பிரிய மத்தியஸ்தனும் 6. ஆன ஜீவ அப்பமும்ஆவலுமென் காவலும்ஞான கீதமும் சதுரும்நாட்டமும் கொண்டாட்டமும் தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை

ellam yesuve enakku ellam yesuve – எல்லாம் இயேசுவே song lyrics Read More »

Bethalayil piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics

பெத்தலையில் பிறந்தவரை – Bethalayil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரைபோற்றித்துதி மனமே-இன்னும் 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார் குளிரும் பனியும் கொட்டிலிலேகோமகனோ தொட்டிலிலேஆரிரோ ஆரிரோ ஆரிராரோஆராரோ ஆராரோ ஆரிராரோதூங்கு தூங்கு பாலா நீ (2) 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில் 2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்குபங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில் 3.முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்குமோட்சம்

Bethalayil piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics Read More »

Paarppene En Nesarai Naan -பார்ப்பேனே என் நேசரை நான் Tamil Christian Song with Lyrics

Paarppene En Nesarai Naan -பார்ப்பேனே என் நேசரை நான் பார்ப்பேனே என் நேசரை நான்ஆர்ப்பரிப்பேன் நானு மந்நாள்தீர்த்தார் என் கண்ணீர்கள் – யாவும்சாற்றுவேன் நான் துதியே துதியே – பார் 1.பாரில் எந்தன் பாவம் தீர்த்தார்பரத்தில் எந்தன் ஆவல் தீர்ப்பார்அகத்திலே சந்தோசமளித்தார்இகத்தி லென்றும் துதியே துதியே – பார் 2.ஆயிரங்களிற் சிறந்தோர்ஆத்துமாவின் நேசராவர்ஆபத்திலென் தோழனவர்நாமத்திற்கே துதியே துதியே – பார் 3.எண்ணிறந்த தூதர் கூட்டம்விண்ணினின்று போற்றும் நாளில்அண்ணல் இயேசுவின்அடிபணிந்தேன் பணிந்து சொல்வேன் துதியே துதியே 4.மண்ணின்

Paarppene En Nesarai Naan -பார்ப்பேனே என் நேசரை நான் Tamil Christian Song with Lyrics Read More »

Paaduven entrum en yesuvin – பாடுவேன் என்றும் என் இயேசுவின் song lyrics

Paaduven entrum en yesuvin – பாடுவேன் என்றும் என் இயேசுவின் 1.பாடுவேன் என்றும் என் இயேசுவின் புகழ்என் ஜீவிய காலமெல்லாம் நான் உம்மைப் பாடுவேன் (2) நான் உம்மைப் பாடாமல் வேறென்னசெய்வேன் என் ஜீவனும் ஆனவரேநான் உம்மைத் தேடாமல் வேறெங்குசெல்வேன் என் வாழ்வின் நாயகனே இயேசுவே என் உறைவிடம்இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கைதொடருவேன் அவர் அடிச்சுவடைஇனி வரும் நாளெல்லாம் (2) 2.பாவசேற்றில் நின்று என்னை தூக்கியெடுத்தவரேசாபங்கள் போக்கி புது வாழ்வு தந்தவரே (2) நான் உம்மைப் பாடாமல்

Paaduven entrum en yesuvin – பாடுவேன் என்றும் என் இயேசுவின் song lyrics Read More »

நன்றியால் துதிபாடு – Nandriyaal Thudhi paadu Song Lyrics

நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைநாவாலே என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவர்வார்த்தையில் உண்மையுள்ளவர் நன்றி 1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்இயேசு உந்தன் முன்னே செல்கிறார்கலங்கிடாதே திகைத்திடாதேதுதியினால் இடிந்து விழும் 2. செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலம்சிலுவையின் நிழலுண்டுபாடிடுவோம் துதித்திடுவோம்பாதைகள் கிடைத்துவிடும் 3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்கொஞ்சமும் பயம் வேண்டாம்இயேசு என்னும் நாமம் உண்டுஇன்றே ஜெயித்திடுவோம் நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைஉள்ளதால் என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவர்வார்த்தையில் உண்மையுள்ளவர் – (நன்றியால் துதிபாடு) 1.

நன்றியால் துதிபாடு – Nandriyaal Thudhi paadu Song Lyrics Read More »

Adavi Tharukkalin Idayil – அடவி தருக்களின் இடையில் Song lyrics

Adavi Tharukkalin Idayil – அடவி தருக்களின் இடையில் Song lyrics அடவி தருக்களின் இடையில்ஒரு நாரகம் எந்த வண்ணம்விசுத்தரின் நடுவில் காணுந்தேஅதி ஸ்றேடனாம் யேசுவினே வாழ்ந்துமே என்றெப்ரியனேஜீவ காலமெல்லாம் ஈமரூ யாத்றயில்நந்நியோடெஞான் பாடிடுமே (2) பந்நீர் புஷ்பம் சரோனின் அவன்தாமரயுமே தாழ்வரயில்விசுத்தரில் அதி விசுத்தனவன்மா சௌந்தர்ய ஸம்பூர்ணநெ பகர்ந்த தைலம் போல் நின் நாமம்பாரில் சௌரப்பியம் விசுந்நதால்பழி துஷிநிந்த நெருக்கங்களில்என்னெ சுதந்தமாய் மாற்றிடனே மனக்ளேஷ தரங்ஙங்ஙளால்துக்க ஸஹாரத்தில் முங்ஙம்போள்திருக்கரம் நீட்டி எடுத்தணச்சுபயப்படெண்டா எந்நுரைக்சவநே திருஹிதம் இஹெ

Adavi Tharukkalin Idayil – அடவி தருக்களின் இடையில் Song lyrics Read More »

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே – Kalikooruvoom Karthar Nam Patchamae

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே – Kalikooruvoom Karthar Nam Patchamae 1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே,தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;அவர் நமக்கு யாவிலும் எல்லாமே,எப்பாவம் பயம் நீக்குவார். கர்த்தர் நம் பட்சம்கர்த்தர் நம்மோடுகர்த்தர் சகாயர்யார் எதிர்க்க வல்லோர்?யார் யார் யார்?யார் எதிர்க்க வல்லோர்?யார் வல்லோர்? 2.திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்கர்த்தாவின் வல்ல கரத்தால்;உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்,அவரே திடன் ஆகையால். 3.வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே;பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்நிலைக்கும், இது

களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே – Kalikooruvoom Karthar Nam Patchamae Read More »

Ennodirum Maa Nesa Karthare – என்னோடிரும் மா நேச கர்த்தரே

என்னோடிரும் மா நேச கர்த்தரே – Ennodirum Maa Nesa Karthare 1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டைவராமல், சாந்தம் தயை கிருபைநிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;நீர் பாவி நேசரே, என்னோடிரும். 4. நீர் கூடநின்று அருள் புரியும்;பிசாசின் கண்ணிக்கு நான்

Ennodirum Maa Nesa Karthare – என்னோடிரும் மா நேச கர்த்தரே Read More »

காரிருளில் என் நேச தீபமே – Kaarirulil En Neasa Dheebamae

காரிருளில் என் நேச தீபமே – Kaarirulil En Neasa Dheebamae 1.காரிருளில் என் நேச தீபமேநடத்துமேன்!வேறொளியில்லை வீடும்தூரமே நடத்துமேன்!நீர் தாங்கின் தூர காட்சிஆசியேன்ஓர் அடி மட்டும் என்முன்காட்டுமேன்! 2. என் இஷ்டப்படி நடந்தேன்ஐயோ முன்னாளிலேஒத்தாசை தேடவில்லைஇப்போதோ நடத்துமே!உல்லாசம் நாடினேன் திகிலிலும்வீம்புகொண்டேன்அன்பாக மன்னியும்! 3. இம்மட்டும் என்னைஆசீர்வதித்தீர் இனிமேலும்காடாறு சேறு குன்றில்தேவரீர் நடத்திடும்!உதய நேரம் வரக் களிப்பேன்மறைந்துபோனநேசரைக் காண்பேன்!! 1.Kaarirulil En Neasa Dheebamae NadaththumeanVearoliyillai VeedumThooramae NadaththumeanNeer Thaangin Thoora KaatchiAasiyeanOor Adi Mattum EnMunKaattumean

காரிருளில் என் நேச தீபமே – Kaarirulil En Neasa Dheebamae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks