TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

ஜெயம் பெறுவோம் – Jeyam Pearuvom

ஜெயம் பெறுவோம் – Jeyam Pearuvom பல்லவி ஜெயம் பெறுவோம் – நாம்ஜெயம் பெறுவோம்!நின்று யுத்தம் செய்தால்ஜெயம் பெறுவோம் சரணங்கள் 1. யுத்தம் மும்முரம் பொல்லாசத்துரு வல்லவன்;தளகர்த்தன் இயேசுவால்ஜெயம் பெறுவோம் – ஜெயம் 2. இரட்சணியக் கொடியின் கீழ்இரத்தம் தீயுடன்இரட்சகரை நம்பி நாம்ஜெயம் பெறுவோம் – ஜெயம் 3. வீரர் மிகத் தளர்ந்தாலும்வெற்றி குறைந்தாலும்;தீரத்துடன் இயேசுவால்ஜெயம் பெறுவோம் – ஜெயம் 4. பசி தாக மிருந்தாலும்,பெலன் குறைந்தாலும்பயமின்றி நிலை நின்று,ஜெயம் பெறுவோம் – ஜெயம் 5. பசி […]

ஜெயம் பெறுவோம் – Jeyam Pearuvom Read More »

தேவன் தம் வீரரை – Devan Tham Veerarai

தேவன் தம் வீரரை – Devan Tham Veerarai 1. தேவன் தம் வீரரைக் காப்பதால்நாம் எப்போதும் முன் செல்வோம்;பாதாள சேனை எதிர்த்தால்அவர் பெலத்தால் வெல்வோம்;தோற்கடிக்க முயன்றாலும்சேனை பின்வாங்காமற் செல்லும்இரட்சண்ய ஜெயங் கிடைக்கும்பின் வாங்கோம், ஒரு போதும்! பல்லவி ஒரு போதும் போரில் நாங்கள் பின் வாங்கோம்!பின் வாங்கோம் பின் வாங்கோம்!ஒரு போதும் போரில் நாங்கள் பின் வாங்கோம்!இயேசு ராஜன் பலத்தால் ஜெயங்கொள்ளுவோம்! 2. வெல்லும் மீட்பரைப் பின் செல்லுவோம்அவர் முன் பேய், பூதங்கள் ஓடும்!அவர் பட்டயத்தால்

தேவன் தம் வீரரை – Devan Tham Veerarai Read More »

ஜீவ ஒளியில் போகிறேன் – Jeeva Ozhiyil Pogirean

ஜீவ ஒளியில் போகிறேன் – Jeeva Ozhiyil Pogirean 1. ஜீவ ஒளியில் போகிறேன்;போகிறேன் நான் போகிறேன்;மீட்பர் நடந்த பாதையில்போகிறேன் நான் போகிறேன் பல்லவி ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி,ஓர் வாத்தியம் ஓர் மேல்வீடு,ஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம்எனக்குண்டு சொர்க்கத்தில்! இயேசு என் இரட்சகர்பாவந் தீர்த்தார்;கல்வாரி மலையில் தம் ஜீவன் விட்டார்!அவரன்பில் நான் மூழ்கிஎன்றும் பாடுவேன்;வாழ்வேன் ஜீவ ஊற்றில் வாழ்வேன் 2. பாவிகள் நடுவில் போகிறேன்மீட்பர் பின் சென்றால் ஜெயமுண்டு – ஓர் 3. வீண் பக்திக்காரர்

ஜீவ ஒளியில் போகிறேன் – Jeeva Ozhiyil Pogirean Read More »

செல்லுவோம் பரம நகர் – Selluvom Parama Nagar

செல்லுவோம் பரம நகர் – Selluvom Parama Nagar பல்லவி செல்லுவோம் பரம நகர்மெல்லவே நடந்து நாம்அல்லலொன்றும் இன்றியே – நல்ஆயருடன் வாழ்ந்திட சரணங்கள் 1. சத்துருக்கள் வைத்திடும் கல் முள்ளுகள் ஒதுக்கியேநித்திய மகிழ்ச்சியுடன் பத்திரமாய் ஏகுவோம் – செல்லுவோம் 2. ஆறும் நூறும் நாட்களாற் நடக்கவைத்த பாதையில்தேறியே திருப்தியுடன் சோர்ந்திடா முன் செல்லுவோம்! – செல்லுவோம் Selluvom Parama NagarMellavae Nadanthu NaamAllalontrum Intriyae – NalAayarudan Vaaznthida 1.Saththurugal Vaithidum Kal Mullukal OthukkiyaeNiththiya

செல்லுவோம் பரம நகர் – Selluvom Parama Nagar Read More »

நின்றிடும் இயேசுவுக்காய் – Nintridum Yeasuvukkaai

நின்றிடும் இயேசுவுக்காய் – Nintridum Yeasuvukkaai 1. நின்றிடும் இயேசுவுக்காய்!சிலுவை வீரரே,உயர்த்தி வீசிடுவீர்,நஷ்டமின்றி கொடிஜெயத்துடன் முன் செல்ல,அவர் நடத்துவார்,சத்துரு மாண்டிடவும்,கிறிஸ்து ஆண்டிடவும் 2. நின்றிடும் இயேசுவுக்காய்!கேள்! எக்காள சத்தம்;முன்செல் மகா போர்தனில்,இம் மகிமை நாளில்பக்தியாய் எதிர்த்திடும்;நித்தம் சாத்தான் சேனைஆபத்திலும் திடனாய்தேவ பலத்துடன் 3. நின்றிடும் இயேசுவுக்காய்!கிறிஸ்துவின் பலத்தால்வீணாகும் மாம்ச பெலம்,சார்ந்திடா உம் பெலம்பேராயுதம் தரித்தும்சீராக ஜெபித்தும்,யுத்தமோ மா ஆபத்தோ,சோராமல் நின்றிடும் 4. நின்றிடும் இயேசுவுக்காய்!போர் மிக்க நீளாது!இன்று யுத்தத்தின் சப்தம்நாளை ஜெயக் கீதம்ஜெயித்திடும் எவர்க்கும்ஜீவ கிரீடம் பங்காம்;மகிமை

நின்றிடும் இயேசுவுக்காய் – Nintridum Yeasuvukkaai Read More »

நம் ஆண்டவரின் மகிமை – Nam Aandavarin Magimai

நம் ஆண்டவரின் மகிமை – Nam Aandavarin Magimai 1. நம் ஆண்டவரின் மகிமைஎங்கெங்கும் பாடுவோம்அவர் உதிர பெலத்தால்கொடி கீழ் போர் செய்வோம் பல்லவி ஜெயக்கொடியை உயர்த்துவோம்,அன்பின் இரட்சணியக் கொடியை;மரண மட்டும் போர் புரிந்து,பின் மேல் வீட்டைச் சேர்வோம் 2. மனிதரென்ன சொன்னாலும்இரட்சிப்பைக் கூறுவோம்;தேவனுக்கென்று போர் புரிந்தால்திடம் வெற்றி யடைவோம் – ஜெயக் 3. வீரரே நாம் தைரியமாய்எதிர்த்துப் போர் செய்வோம்;உலகமெல்லாம் தேவனுக்கேஅடங்கும் மட்டுமே – ஜெயக் 1.Nam Aandavarin MagimaiEngengum PaaduvomAvar Uthira BelaththaalKodi Keezh

நம் ஆண்டவரின் மகிமை – Nam Aandavarin Magimai Read More »

மகிமையின் தேவன் – Magimayin Devan

மகிமையின் தேவன் – Magimayin Devan மகிமையின் தேவன் எனக்காய் யுத்தம் செய்ய உயிர்த்தெழுந்தாரேஎன்னோடு துணை நிற்கும் ஒரே தேவனாய் என்றும் வாழ்த்திடவே -2 இயேசு உயிர்த்தெழுந்தாரேஎன் வாழ்வை மாற்றினாரே உலகத்தை ஜெயித்திடுவேன்சாவை ஜெயித்தவர் என் ஜெயமே – 1 1) உயரத்தில் ஏந்தி நிற்க வைத்தீரேநீர் நடத்தின பாதைகளை பார்க்கையிலே – 2மனிதனின் கண்ணிகளில் தப்புவித்தீரேஉம் சுவாசம் தந்து அற்புதம் காண செய்தீரே இயேசு உயிர்த்தெழுந்தாரேஎன் வாழ்வை மாற்றினாரே உலகத்தை ஜெயித்திடுவேன்சாவை ஜெயித்தவர் என் ஜெயமே

மகிமையின் தேவன் – Magimayin Devan Read More »

சகல காலமும் ஆளுகை – Sagala Kaalamum Aalugai

சகல காலமும் ஆளுகை – Sagala Kaalamum Aalugai சகல காலமும் ஆளுகை செய்பவர்சகல காலமும் நம்முடன் இருப்பவர்சகல காலமும் அவர் ஒருவரே இரட்சகர்சகல காலமும் சர்வ லோகத்தின் ஆண்டவர் இயேசுவே – 8 எல்லா நாமத்திலும் மேலானவர்சர்வ வல்லவரும், அதிகாரம் உடையவர்மரணத்தையே ஜெயித்தார் அவர் சொன்ன வாக்கின்படியே நீதி செய்வார் அவர்அவர் சொன்ன வாக்கின்படியே மகிமையில் சேர்ப்பவர் இயேசுவே – 8 சகல காலமும் ஆளுகை செய்பவர்சகல காலமும் நம்முடன் இருப்பவர்சகல காலமும் அவர் ஒருவரே

சகல காலமும் ஆளுகை – Sagala Kaalamum Aalugai Read More »

முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே – Mudivilla Irakkathin Deivamae

முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே – Mudivilla Irakkathin Deivamae Style : 6/8Chord : G major முடிவில்லா இரக்கத்தின் தெய்வமேநிகரில்லா அழகே என் இயேசுவே உம்மை பாட வந்தேன்உம்மை புகழ வந்தேன்என்னை வாழ வைத்த இயேசுவை நான் வாழ்த்த வந்தேன் என்னை வாழ வைப்பதும் நீங்கத்தான்எனக்கு வாழ்வு தந்ததும் நீங்கத்தான் 1. மனிதர்கள் பார்ப்பதுபோல் பார்ப்பதில்லையேஉள்ளம் அதை ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் ஒரு நாளும் என்ன விட்டு கொடுத்ததே இல்லஒருபோதும் என்ன கை விட்டதுமில்லை என்னை வாழ

முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே – Mudivilla Irakkathin Deivamae Read More »

விவரிக்க முடியாத – Vivarikka Mudiyaatha

விவரிக்க முடியாத – Vivarikka Mudiyaatha A majவிவரிக்க முடியாதஅதிசயங்கள் செய்பவரேவர்ணிக்க முடியாதஅற்புதங்கள் செய்பவரே-2 நீர் நல்லவரே சர்வ வல்லவரேஉம் கரங்கள் என் ஆதாரமே-2 1.ஏந்தினீர் தாங்கினீர்உயர்த்தினீர் தப்புவித்தீர்-2தகுதியே இல்லைஇந்த உயர்வுகள் எனக்குமிகுதியான கிருபைகாரணம் அதற்கு-நீர் நல்லவரே 2.துவங்கியதை முடிப்பீரேஇறுதிவரை உடனிருப்பீரே-2தடைகள் வந்தாலும்உம் தரிசனம் நிற்குமேதாமதம் ஆனாலும்அது நன்மையாய் முடியுமே-நீர் நல்லவரே A maj Vivarikka Mudiyaatha Athisayangal SeibavaraeVarnikka Mudiyaatha Arputhangal Seibavarae-2 Neer Nallavarae Sarva VallavaraeUm Karangal En Aathaaramae-2 1.Yenthineer ThaangineerUyarthineer

விவரிக்க முடியாத – Vivarikka Mudiyaatha Read More »

இயேசுவை எழுப்பிய அதே வல்லமை – Yesuvai Ezhupiya Athe Vallamai

இயேசுவை எழுப்பிய அதே வல்லமை – Yesuvai Ezhupiya Athe Vallamai இயேசுவை எழுப்பிய அதே வல்லமைஎன்னையும் எழுப்புமேசாவுக்கேதுவான சரிரங்களைஉயிர்ப்பெறச்செய்யுமே என்னை உயிர்பிக்கும் ஆவியேஎன்னை உயிர்பெறச் செய்யுமே இயேசுவை எழுப்பிய அதே வல்லமை 1. சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமேஉலர்ந்த எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே என் பெலத்தினாலும் அல்லஎன் புயத்தினாலும் அல்லஉம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல 2. மாம்சத்தின் கிரியைகள் என்னில் மறைந்திடுமேமகிமையின் சாயல் என்னில் மலர்ந்திடுமே என் பெலத்தினாலும் அல்லஎன் புயத்தினாலும் அல்லஉம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல   Yesuvai

இயேசுவை எழுப்பிய அதே வல்லமை – Yesuvai Ezhupiya Athe Vallamai Read More »

தேவ போர்ச் சேவகரே – Deva Poor Sevakarae

தேவ போர்ச் சேவகரே – Deva Poor Sevakarae 1. தேவ போர்ச் சேவகரே!நாள் சமீபமாகுது;நித்திரை ஏன் வீரரே?ஒளி யதிகமாகுது;இயேசுவை யறியாமல்மாந்தர் மாண்டு போகிறார்;காலத்தைக் கழிக்காமல்உடனே போர்செய்யப் போவோம் பல்லவி பேயின் கோட்டை, கொத்தளங்கள்எதிர்த்திடிப்போம்;சாத்தான் ராஜரீகம்செய்யுமிட மெங்கும்பேயின் கோட்டை, கொத்தளங்கள்எதிர்த்திடிப்போம்இயேசு இராஜனுக்கு ஸ்தோத்திரம்அவர் நாமத்திற் கெப்போதும்மேன்மை, புகழ் துதி கீதம்,என்றும் உண்டாவதாக! 2. பாதாள சேனையைப் பார்,தந்திர வலைகளால்,லட்சக்கணக்கான பேர்மாண்டு போனாரானதால்உன்னை இயேசு சுவாமிக்குபூசையாகப் படைத்துமாழும் ஏழைப் பாவிக்குஉன் மீட்பரன்பைக் காட்டு – பேயின் 3. சர்வ

தேவ போர்ச் சேவகரே – Deva Poor Sevakarae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version