குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola

குறையாத அன்பு கடல் போல வந்துநிறைவாக என்னில் அலைமோதுதே – அந்தஅலைமீது இயேசு அசைந்தாடி வரவேபலகோடி கீதம் உருவாகுதே – 2 கண்மூடி இரவில் நான் தூங்கும் போதுகண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணிமண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2 அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்துடைக்கின்ற இயேசு அரசாகுமே – 2 இருள் வந்து […]

குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola Read More »