SUNNY SABASTIAN

NandRigaL Koorida Naavondru – நன்றிகள் கூறிட நாவொன்று

LYRICS: (TAMIL) நன்றிகள் கூறிட நாவொன்று போதாது…. நாதன்இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது… -(2) பெற்றநன்மைகள் எண்ணிப் பாடுவேன் – நாளும்உம் புகழ் சொல்லிப் பாடுவேன் -(2)நன்றி நன்றி இயேசு இராஜா – 4 1.தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ..உடன்பதறித்துடித்திடும் தாயுள்ளம்உமதல்லோ-நான்(2)மார்பில்தாங்கியே அணைக்கும் தாய்மையே… – தோளில்தூக்கியே சுமக்கும் தந்தையே… – (2)நன்றி நன்றி இயேசு இராஜா – 4 2.உம் அன்பைநினைக்கையில் நெஞ்சம்நெகிழுதய்யா-உம்தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா..(2)இரத்தம்சிந்தியே மீட்பைத் தந்தவா… – நட்பின்எல்லையாய் ஜீவன் […]

NandRigaL Koorida Naavondru – நன்றிகள் கூறிட நாவொன்று Read More »

AASAIYAAI PIN THODARUGIREN – ஆசையாய் பின் தொடருகிறேன்

ஆசையாய் பின் தொடருகிறேன் E / 95 / 2/4(t)lyrics for aasaiyaai_pin_thodarugiren ஆசையாய் பின் தொடருகிறேன் -உம்மைஆசையாய் பின் தொடருகிறேனஇயேசய்யா…இயேசய்யா ஆசையாய் பின் தொடருகிறேன் (2) 1. பாலைவனம் போன்றதொரு வாழக்கையிலும்காலைதோறும் உமை நாடி பின் தொடருகிறேன்(2)தோல்விகளே எனை வந்து சூழ்ந்தபோதிலும்-2கேள்விகளே கேட்காமல் பின் தொடருகிறேன்-2(உம்மை)2. என் சிலுவை பாரமாக இருந்தாலும்முன் செல்லும் உமைநாடி பின் தொடருகிறேன்(2)இந்நாளின் பாடுகள் கசந்தபோதிலும் -2அந்நாளின் மகிமை நோக்கி பின் தொடருகிறேன்-2(வரும்)3. இடுக்கமான வாசலிலே நுழைந்திடுவேன் நெருக்கமான பாதையிலே பின்

AASAIYAAI PIN THODARUGIREN – ஆசையாய் பின் தொடருகிறேன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks