Sunil Rajkumar

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு உயிர்த்தெழுந்தாரே இயேசு ஜெய்த்தெழுந்தாரேமரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கே மரியாலே பயப்படாதேஎன்று சொன்னாரே திடன் கொள் ஜனமே திடன் கொள்உயிர்தெழுந்தாரே எம்மாவூர் சீடர்யோடு நடந்து சென்றாரே உன்னோடு கூட இருக்கவே இயேசு வருகின்றார்

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு Read More »

பாத்திரர் பாத்திரர்-Pathirar pathirar

பாத்திரர் பாத்திரர்சகல துதியும் கனமும் மாகிமையும் உமக்கே -2 உம்மை போற்றிடுவோம்உம்மை புகழ்ந்திடுவோம்உந்தன் நாமத்தையே என்றும் பணிந்திடுவோம் -2 1. பரலோகத்தை அலங்கரித்தவர் நீரேஇந்த பூமியையும் சிருஸ்டித்தவர் நீரே -2எல்லா உயிர்களையும் போஷிப்பவர் நீரே-2எங்களையும் வாழவைப்பவர் நீரே -2– உம்மை போற்றிடுவோம் 2. அன்பினால் அவதரித்தவர் நீரேகிருபையும் பாசமும் வைத்தவர் நீரே -2எல்லா மனிதர்களின் பாவத்தையும் மண்ணித்தீர் -2எங்களையும் உம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டீர் -2– உம்மை போற்றிடுவோம் Pathirar pathirarSagala thuthium kanamum magimaium ummakey-2 Ummai

பாத்திரர் பாத்திரர்-Pathirar pathirar Read More »

எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni Parkaa Mudiyathiyaa

எண்ணி பார்க்க முடியாதைய்யா வாழ்வில் தினம் எண்ணி பார்க்க முடியாதைய்யா (2) எனக்காய் நீர் செய்த நன்மைகள் எனக்காய் நீர் செய்த தியாகங்கள் எனக்காய் நீர் சிந்தின இரத்தங்கள் எனக்காய் நீர் கொண்ட காயங்கள் – எண்ணி பார்க்க எனக்காக யாவையும் செய்து முடிப்பீர் ஆயுள் முழுவதும் நன்றி சொல்லிடுவேன் ஆராய்ந்து முடியா அதிசயம் செய்பவர் நீரே ஜீவன் பிரியும் வரை சாட்சியாய் வாழ்ந்திடுவேன் உயிரே உம்மை என்றும் ஆராதிப்பேன் உமக்காய் நான் என்றும் ஓடிடுவேன் உயிரவே

எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni Parkaa Mudiyathiyaa Read More »

நான் நம்பிடும் நங்கூரமே -Naan Nambidum Nangooramey

நான் நம்பிடும் நங்கூரமேநம்பிக்கை நீர் மாத்திரமே – என் நான் உயிர் வாழும் நாட்களெல்லாம் உம் நிழலில் தான் அமர்திருப்பேன் ஓ.. என் வாழ்வின் ஆதாரமே என் ஆராதனை உமக்கே மலை போல மனிதரை நம்பியே நான் ஏமாந்து போனேனே என் வாழ்விலே -2விடை காணாமல் குழம்புகளில் வழி தெரியாமல் புலம்புகையில் நம்பிக்கை நீர் மாத்திரமேநம்பிக்கை நீர் மாத்திரமே -யேசுவே கைவிட பட்டேன் நான் மறக்கப்பட்டேன் உடன் இருந்தோராலே நான் வெறுக்கப்பட்டேன் -2துயில் இல்லாமல் துயருகையில் துணை

நான் நம்பிடும் நங்கூரமே -Naan Nambidum Nangooramey Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks