STEPHEN SANDERS

APPA NEENGATHAN ENAKKU- அப்பா நீங்கதான் எனக்கு

அப்பா நீங்கதான் எனக்கு அம்மா நீங்கதான் வேற ஒரு சொந்தம் இல்லையே இயேசப்பா உம்மை விட்டால் பந்தம் இல்லையே ஆபத்திலே நீங்கதான் உதவி செய்யணும் நான் அழுகும்போது நீங்கதான் கண்ணீர் துடைக்கணும் – 2ஆதரிப்பார் யாரும் இல்லையே எனக்கு உம்மைவிட்டால் தஞ்சம் இல்லையே – 2 பசியினாலே எனது உடல் வாடிப்போகயில் நான் புசிப்பதற்கு அப்பம் தந்த புண்ணியர் நீரே -2தாகத்தினால் தண்ணீர் கேட்கையில் எனக்கு ஜீவதண்ணீர் தந்தவர் நீரே தெருதெருவாய் அனாதையாய் நான் அலைந்தேனே என்னை […]

APPA NEENGATHAN ENAKKU- அப்பா நீங்கதான் எனக்கு Read More »

En Yesu Migavum Periyavar – என் இயேசு மிகவும் பெரியவர்

என் இயேசு மிகவும் பெரியவர்என் இயேசு மகத்துவமானவர்என் இயேசு சர்வவல்லவர் என் இயேசு சர்வம் ஆள்பவர் கைகளை உயர்த்தி இருதயம் உயர்த்தி உதடுகள் உயர்த்தி உம் நாமம் போற்றுவேன் கைகளை உயர்த்தி இருதயம் உயர்த்தி உதடுகள் உயர்த்தி உம் நாமம் சொல்லுவேன் மாறாத தேவன் என்னை மறவாத தெய்வம் நீரே மேலான தேவன் என் மேன்மையாக இருப்பவரே மாராவின் நீரை அன்று மதுரமாக மாற்றிய தெய்வம் என் வாழ்வின் மாராவை மதுரமாக மாற்றியவர் ஆ..அல்லேலுயா – (3)ஓஒ…ஆ..அல்லேலுயா

En Yesu Migavum Periyavar – என் இயேசு மிகவும் பெரியவர் Read More »

Yeshua Endru Sonale – இயேசுவா என்று சொன்னாலே

இயேசுவா என்று சொன்னாலேகாற்றும் கடலும் அடங்குமேஇயேசுவா என்று சொன்னாலேஅற்புதம் எங்கும் பெருகுமே இயேசுவா – 4 மரணத்தை ஜெயித்தாரேபாதாளம் வென்றாரே – 2மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரேஅவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2 அற்புதம் செய்தாரேஅன்பாலே அணைத்தாரே – 2மாராவை மதுரமாக்கினாரேஅவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2 கன்மலையை பிளந்தாரேகண்ணீரைத் துடைத்தாரே – 2நமக்காக மீண்டும் வருவாரேஅவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2 Yeshua endru sonaleKatrum kadalum adagumeYeshua endru sonaleArpudham angum

Yeshua Endru Sonale – இயேசுவா என்று சொன்னாலே Read More »

Ennai Vanaindhavarae – என்னை வனைந்தவரே

என்னை வனைந்தவரே உருமாற்றம் தந்தவரேகண்மணி போல் என்னைக் காத்தவரே ஓசன்னா பாடிடுவோம்கைகளை உயர்த்தி ஆராதிப்போம்ஓசன்னா நாங்கள் பாடிடுவோம்நம் கைகளை உயர்த்தியே ஆராதிப்போம் – என்னை வார்த்தையினாலே நிரப்பினீர்ஆவியினாலே அபிஷேகித்தீர் – உம்மன்னாவைத் தந்து போஷித்தீரேவழிகளிளெல்லாம் துணை நீரே ஒன்றும் இல்லா நேரத்திலேஎன் துணையாய் நின்றவரே – ஓஹோ பொன்னாக என்னை புடமிட்டீரேஆயிரங்களாய் பெருக செய்தீர் (மலர செய்தீர் ) கண்ணீரெல்லாம் (நீர்) துடைத்தீரே(என்) காயங்களை ஆற்றினீரே – இயேசுவேமனிதர்கள் என்னை நேசிததாலும்உம் அன்புக்கு (என்றும்) ஈடாகுமோ Ennai

Ennai Vanaindhavarae – என்னை வனைந்தவரே Read More »

Aasaiyellam Neeare Tamil christian song lyrics

Aasaiyellam Neeare Tamil christian song lyrics எந்தன் வாஞ்சை நீரல்லோஉம்மை நினைத்து பாடுவேன்உம்மை துதித்து என்றும் போற்றிஉந்தன் நாமம் உயர்த்துவேன் ஆராதனை ஆராதனை உமக்கே இயேசுவே மானானது நீரோடையைவாஞ்சித்து கதறுமாப்போலஎன் ஆத்துமாவும் தேவாஉம்மை வாஞ்சித்தே கதறுதே நீரே எந்தன் கன்மலையும்கோட்டையும் அரனுமானவர்என் சந்தோஷமே என் சமாதானமேஎன் நித்திய நம்பிக்கையே பரலோகில் உம்மை அல்லால்எனக்கு யாருண்டு இயேசுவேஇப்பூவினில் உம்மையன்றிவிருப்பம் வேறு ஏதைய்யா பாசமிகு அண்ணல் நீரேநித்திய ஜீவனில் காரணரேஜீவன் தந்து என்னை மீட்டவரேஉந்தனை தொழுகிறேன் பரிசுத்தமும் சத்தியமும்

Aasaiyellam Neeare Tamil christian song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks