Aasaiyaakinen Kovae- ஆசையாகினேன் கோவே

ஆசையாகினேன் கோவே – Aasaiyaakinean Kovae பல்லவி ஆசையாகினேன், கோவே-உமக்கனந்த ஸ்தோத்திரம், தேவே! அனுபல்லவி இயேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே தட்சகா! -ஆசை 1.வேதா, ஞானப் பர்த்தா,-என்-தாதா, நீயே கர்த்தா;மா தாரகம் நீ என்றே, பரமானந்தா, சச்சிதானந்தா. – ஆசை 2.கானான் நாட்டுக் கரசே,-உயர்-வான் நாட்டார் தொழும் சிரசே,நானாட்ட முடன் தேடித், தேடி நாடிப், பதம் பாடி. – ஆசை 3.வீணாய் காலம் கழித்தேன்;-சற்றும்-தோணாமல் நின்று விழித்தேன்காணா தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே, எனைத் திருத்தே. – […]

Aasaiyaakinen Kovae- ஆசையாகினேன் கோவே Read More »