Solomon Robert

சிலுவையின் மரணத்தால் – Siluvaiyin Maranaththaal

சிலுவையின் மரணத்தால் – Siluvaiyin Maranaththaal சிலுவையின் மரணத்தால்எந்தன் தண்டனைகள்யாவும் நீர் உம்மில் வாங்கி கொண்டீர்சிந்தியே இரத்தத்தைகிரயமாக்கினீரேசொந்தமாய் என்னை வாங்கி கொண்டீர்-2 அற்புதம் ஆச்சர்யம் அன்பரே உந்தனின்அன்பினை கண்டேனே சிலுவையில்-2எத்தன் என்னையுமே உத்தமனாக்கிடஉந்தன் சாயலாய் நான் மாறிட-2-சிலுவையின் 1.சிலுவையின் மரத்திலேதரித்திரரானீரேசெல்வந்தனாக நான் மாறிட-2நொறுக்கப்பட்டீர் எனக்காய்காயங்களும் எனக்காய்தழும்புகளால் சுகம் ஆனேனே-2-சிலுவையின் 2.வழி தப்பி போனேன் நான்தேடியே வந்தீர் நீர்தூரமாய் போயும் கண்டுகொண்டீர்-2கர்த்தாவே உந்தனின்அன்பினை வர்ணிக்கஆயிரம் நாவுகள் போதுமோ-2-சிலுவையின் Siluvaiyin Maranathaal Enthan ThandanaikalYaavum Neer Ummil Vaangi KondeerSinthiyae […]

சிலுவையின் மரணத்தால் – Siluvaiyin Maranaththaal Read More »

மலைகள் விலகிப்போனாலும் – MALAIGAL VILAGI PONALUM

Lyrics:மலைகள் விலகிப்போனாலும்பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்அவர் கிருபை அவர் இரக்கம்மாறாது எந்தன் வாழ்விலே என்னை விட்டு விலகாத ஆண்டவர்என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்என் வாழ்வின் நம்பிக்கையானவர்என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர்யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர்வழுவாமல் என்னை என்றும் காப்பவர்என் வாழ்வில் என்றும் போதுமானவர் Malaigal Vilagi PonalumParvathangal peayarnthuponalumAvar Kirubai Avar IrakkamMaarathu Enthan Vaazhvilaye Ennai

மலைகள் விலகிப்போனாலும் – MALAIGAL VILAGI PONALUM Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks