Solomon Augustine

நன்றி பலிபீடம் கட்டுவோம் – Nandri Balipeedam Kattuvom

நன்றி பலிபீடம் கட்டுவோம்நல்ல தெய்வம் நன்மை செய்தார்செய்த நன்மை ஆயிரங்கள்சொல்லிச் சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே 1. ஜீவன் தந்து நீர் அன்பு கூர்ந்தீர்பாவம் நீங்கிட கழுவி விட்டீர்உமக்கென்று வாழப் பிரித்தெடுத்துஉமது ஊழியம் செய்ய வைத்தீர் 2. சிறந்த முறையிலே குரல் எழுப்பும்சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரேஇரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டுஎதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர் 3. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்உமக்குச் சொந்தமாய் வாங்கிக் கொண்டுஉரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் 4. பார்க்கும் […]

நன்றி பலிபீடம் கட்டுவோம் – Nandri Balipeedam Kattuvom Read More »

Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே

மானிடர் பாவம் போக்கவேபாரில் இரட்சகர் வந்துதித்தார்இன்னல்கள் பல துன்பங்கள்போக்கவே வந்துதித்தார் மரத்தின் கனியினால்அன்று பாவம் சூழ்ந்ததுமரத்தின் சிலுவையால்இன்று பாவம் தீர்ந்தது-மானிடர் 1.ஆதியில் தோன்றியபாவத்தை போக்கவேதேவனின் குமாரனேஉலகில் வந்துதித்தார்-2 உன்னை மீட்க வந்த தேவன்இன்று உன்னை அழைக்கின்றார்உன்னிடத்தில் இடமுண்டா-2-மரத்தின் 2.நித்திய வாழ்வினைமானிடர் பெற்றிடவேதேவனின் குமாரனேநம்மை மீட்க வந்தார்-2 ஜீவ கிரீடம் பெற்றிடவேஇன்று உன்னை அழைக்கின்றார்அவரை நீ ஏற்பாயா-2-மரத்தின்

Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே Read More »

Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ song lyrics

கண்ணீர் என்று மாறுமோவேதனைகள் என்று தீருமோா – 2இக்கட்டான நாட்களிலேஇரட்சகரே நீர் வந்திடும் – 2 – (கண்ணீர்…) இவ்வுலகில் எல்லாம் மாயையேதேடினதொன்றும் நிலையில்லையே – 2நாடோ@டியாய் உலகில்துணையின்றி நான் நிற்கின்றேன் – 2 – (கண்ணீர்…) தேவ@ன, உந்தன் வீட்டில் நான்சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் – 2விரைவாக வந்திடுமேபெலனின்றி நான் நிற்கின்றேன் -2 – (கண்ணீர்…)

Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks