Sis. Sarah Navaroji

Deva Aasivatham perdugiduthe – தேவ ஆசீர்வதம் பெருகிடுதே

Deva Aasivatham perdugiduthe – தேவ ஆசீர்வதம் பெருகிடுதே தேவ ஆசீர்வதம் பெருகிடுதேதுதிகள் நடுவே கர்த்தர் தங்கதூதர் சேனை தம் மகிமையோடிறங்க 1.எழும்பு சீயோனே ஒளி வந்ததேஎரிந்திடும் விளக்கே திருச்சபையேகாரிருளே கடந்திடுதேகர்த்தரின் பேரோளி வீசிடுதே 2.நலமுடன் நம்மை இதுவரையும்நிலைநிறுத்திடுதே அவர் கிருபைகண்மணிபோல் கடைசிவரைகாத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் 3.குறித்திடும் வேளை உயர்த்திடுவார்கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்தாழ்வில் நம்மை நினைத்தவரைவாழ்வினில் துதித்திட வாய் திறப்போம் 4.தெரிந்த்டுத்தார் தம் மகிமைக்கென்றேபரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம்இரட்சிப்பினால் அலங்கரித்தார்இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் 5.பொருந்தொனி கேட்க ஏறிடுவோம்பரலோகந் திறந்தே அவர் […]

Deva Aasivatham perdugiduthe – தேவ ஆசீர்வதம் பெருகிடுதே Read More »

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே – Yesu Devanai Vaazthiduvomae

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே – Yesu Devanai Vaazthiduvomae இயேசு தேவனை வாழ்த்திடுவோமேஇன்ப துதிகள் செலுத்திடுவோமேஎம்மை நேசிப்பவர் இவர் தாமேஎங்கள் ஆத்தும இரட்சகராமே கண்ணின் மணிபோல காத்தார்கர்த்தர் எந்தன் நல் மேய்ப்பர்சாலேமின் ராஜா சாரோனின் ரோஜாசமாதானப் பிரபு நம் இயேசுவே தேவ சமாதானம் நதி போல்தேவ வசனமோ பனி போல்கன்மலை வெடிப்பில் தங்கிடும் சபையில்கிருபையோடு வந்திறங்குதே நீதிமான்களைப் பனை போல்நல்ல கனி தரும் மரம் போல்வேலி அடைத்திட்ட சிங்கார வனமாய்வற்றாத நீருற்றாய் மாற்றுகிறார் வாசிப்போம் தினம் வேதம்நேசிப்போம்

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே – Yesu Devanai Vaazthiduvomae Read More »

தம் கிருபை பெரிதல்லோ-Tham Kirubai Perithallo

Tham Kirubai Perithallo – தம் கிருபை பெரிதல்லோ தம் கிருபை பெரிதல்லோஎம் ஜீவனிலும் அதேஇம்மட்டும் காத்ததுவேஇன்னும் தேவை, கிருபை தாருமே 1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபைவாழ்நாள் எல்லாம் அது போதுமேசுகமுடன் தம் பெலமுடன்சேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை 2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபைநீசன் என் பாவம் நீங்கினதேநித்திய ஜீவன் பெற்று கொண்டேன்காத்துக் கொள்ள கிருபை தாருமே – தம் கிருபை 3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபைமனம் தளர்ந்த நேரத்திலும்பெலவீன

தம் கிருபை பெரிதல்லோ-Tham Kirubai Perithallo Read More »

அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae

அழைத்தீரே ஏசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே 1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கேஎன் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோஎன் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே 2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்என்னை விட்டோடும் என் ஜனமேஎத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோஎன்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே 3. ஆதி விஸ்வாசம் தங்கிடவேஆண்டவர் அன்பு பொங்கிடவேஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரேநல் பூரண தியாகப்

அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae Read More »

மானிட உருவில் அவதரித்த – Manida uruvil Avadharitha

மானிட உருவில் அவதரித்தமாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே ஆத்தும மீட்பையும் ஏற்படுத்தஅவனியிலே உனக்காய் உதித்தார்அண்டி வருவாய் வேண்டி அடைவாய்அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் கூவி அழைப்பது தேவ சத்தம்குருசில் வடிவது தூய ரத்தம்பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்புபாக்கியம் நல்கிட அவரே வழி இயேசுவின் நாமத்தில் வல்லமையேஇதை நாடுவோர்க்கு விடுதலையேதுன்ப கட்டுகள் காவல் சிறைகள்இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்அதிசயங்கள் அவர் காட்டிடுவார்உண்மை நிறைந்த உள்ளம் திறந்துஉன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய் கர்த்தர் உன்னை இனி

மானிட உருவில் அவதரித்த – Manida uruvil Avadharitha Read More »

கோடாகோடி ஸ்தோத்திரம் -Koda Kodi Sthothiram

பல்லவி கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம் இராஜாதி ராஜன் தேவாதி தேவன் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை சரணங்கள் 1. பரிசுத்தவான்கள் சபை நடுவே தரிசிக்கும் தேவ சமூகத்திலே அல்லேலுயா அல்லேலுயா ஆவியில் பாடி மகிழுவோம் ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம் – கோடாகோடி 2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம் திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம் அல்லேலுயா அல்லேலுயா கண்டேன் சகாயம் இரக்கமே கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே – கோடாகோடி 3. குருவி பறவை வானம்பாடியே கவலையின்றிப் பறந்து பாடுதே அல்லேலுயா

கோடாகோடி ஸ்தோத்திரம் -Koda Kodi Sthothiram Read More »

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa பல்லவி நிகரே இல்லாத சர்வேசாதிகழும் ஒளி பிரகாசா அனுபல்லவி துதிபாடிட இயேசு நாதாபதினாயிரம் நாவுகள் போதா சரணங்கள் 1. துங்கன் ஏசு மெய் பரிசுத்தரேஎங்கள் தேவனைத் தரிசிக்கவேதுதிகளுடன் கவிகளுடன்தூய தூயனை நெருங்கிடுவோம் – நிகரே 2. கல்லும் மண்ணும் எம் கடவுளல்லகையின் சித்திரம் தெய்வமல்லஆவியோடும் உண்மையோடும்ஆதி தேவனை வணங்கிடுவோம் – நிகரே 3. பொன் பொருள்களும் அழிந்திடுமேமண்ணும் மாயையும் மறைந்திடுமேஇதினும் விலை பெரும் பொருளேஇயேசு ஆண்டவர் திருவருளே

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa Read More »

Azhaitheerae Yesuvae – அழைத்தீரே இயேசுவே

அழைத்தீரே இயேசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே 1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கேஎன் துயர தொனியோ இதை யார் இன்று கேட்பார்என் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ 2. எந்தன் ஜெபத்தை கேட்டிடுமேஏழை ஜனத்தை மீட்டிடுமேஎந்தன் பிதா சித்தமே என் போஜனமும் அதுவேஎன் பிராணனைக் கூட நேசித்திடாமல்என்னையும் ஒப்படைத்தேன் 3. பாக்கியமான சேவையிதேபாதம் பணிந்தே செய்திடுவேன்ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகைவரைஅன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்துஆண்டவரை அடைவேன்

Azhaitheerae Yesuvae – அழைத்தீரே இயேசுவே Read More »

Santhosha vinnnnoliyae – சந்தோஷ விண்ணொளியே

சந்தோஷ விண்ணொளியேஇயேசு சாந்த சொரூபியவர்பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜாபாரில் மலர்ந்துதித்தார் 1. இன்ப பரலோகம் துறந்தவர்துன்பம் சகித்திட வந்தவர்பாவ மனிதரை மீட்டவர்பலியாகவே பிறந்தார் 2. பூலோக மேன்மைகள் தேடாதவர்பேரும் புகழும் நாடாதவர்ஒன்றான மெய் தேவன் இயேசுவேஎன் ஆத்ம இரட்சகரே 3. ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்தேவாதி தேவ சுதன் இவர்இயேசுவல்லால் வேறு யாருமில்லைஇரட்சண்யம் ஈந்திடவே Santhosha vinnnnoliyaeYesu saantha soroobiyavarPallaththaakkin leeli saaronin rojaaPaaril malarnthuthiththaar 1. Inba paralokam thurandhavarThunbam sagiththida vandhavarPaava manidharai meettavarBaliyaagavae

Santhosha vinnnnoliyae – சந்தோஷ விண்ணொளியே Read More »

kaanaga pathai kadum malaiyum – கானக பாதை காடும் மலையும் song lyrics

கானக பாதை காடும் மலையும்காரிருளே சூழ்ந்திடினும்மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும்வேகம் நடந்தே முன் செல்லுவாய் பயப்படாதே கலங்கிடாதேபாரில் இயேசு காத்திடுவார்பரம கானான் விரைந்து சேர்வாய்பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய் எகிப்தின் பாவ வாழ்வை வெறுத்தேஇயேசுவின் பின்னே நடந்தேதூய பஸ்கா நீ புசித்தேதேவ பெலனால் முன் செல்வாய் கடலைப் பாரும் இரண்டாய் பிளக்கும்கூட்டமாய் சென்றே கடப்பாய்சத்ரு சேனை மூழ்கி மாளும்ஜெயம் சிறந்தே முன் செல்லுவாய் குளிர்ந்த ஏலீம் பன்னீருற்றும்காணுவாய் பேரீச்ச மரம்கன்மலையில் தாகம் தீர்த்துமன்னா ருசித்தும் முன் செல்லுவாய் கசந்த மாரா உன்னைக்

kaanaga pathai kadum malaiyum – கானக பாதை காடும் மலையும் song lyrics Read More »

வருவாய் தருணமிதுவே-VARUVAI THARUNAMITHUVEY

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரேவல்ல ஆண்டவர் இயேசுவண்டை வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்வருத்தத்தோடே கழிப்பது ஏன் வந்தவர் பாதம் சரணடைந்தால்வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் கட்டின வீடும் நிலம் பொருளும்கண்டிடும் உற்றார் உறவினரும்கூடுவீட்டு உன் ஆவிபோனால்கூட உனோடு வருவதில்லை அழகு மாயை நிலைத்திடாதேஅதை நம்பாதே மயக்கிடுமேமரணம் ஓர்நாள் சந்திக்குமேமறவாதே உன் ஆண்டவரை வானத்தின் கீழே பூமி மேலேவானவர் இயேசு நாமமல்லால்இரட்சிப்படைய வழியில்லையேஇரட்சகர் இயேசு வழி அவரே தீராத பாவம் வியாதியையும்மாறாத உந்தன் பெலவீனமும்கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்காயங்களல் நீ குணமடைய

வருவாய் தருணமிதுவே-VARUVAI THARUNAMITHUVEY Read More »

Anadhi Devan Un Adaikkalamae – அநாதி தேவன் என் அடைக்கலமே

அநாதி தேவன் என் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே – 2இந்த தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன்மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்தூய தேவ அன்பேஇவ்வனாந்திரத்தில் நயங்காட்டி என்னைஇனிதாய் வருந்தி அழைத்தார் 2. கானகப் பாதை காரிருளில்தூய தேவ ஒளியேஅழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளைஅரும் நீரூற்றாய் மாற்றினாரே 3. கிருபை கூர்ந்து மனதுருகும்தூய தேவ அன்பேஎன் சமாதானத்தின் உடன்படிக்கைதனைஉண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் 4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதேதூய தேவ அருளால்நித்திய மகிழ்ச்சி தலை

Anadhi Devan Un Adaikkalamae – அநாதி தேவன் என் அடைக்கலமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks