Sis.Abelasha Joshva

இயேசுவை நம்பினோர் – Yesuvai Nambinor song lyrics

1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லைஎன்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்சிங்கத்தின் வாயின்றும் இரட்சிப்பார்பங்கம் வராதுன்னை ஆசீர்வதிப்பார் நெஞ்சமே நீ அஞ்சிடாதேநம்பினோரைக் கிருபை சூழ்ந்திடஇம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்இன்னமும் காத்துன்னை நடத்துவார் – இம்மட்டும் 2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரைநம்புவதில்லை தம் ஆலோசனைகோர பயங்கர காற்றடித்தும்கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும் – நெஞ்சமே 3. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றேஏகிப் பறந்திடும் பக்தரோடேசேர்ந்தென்றும் வாழ்த்திடும் ஐக்கியத்திலேஜெய கம்பீரமே உனக்குண்டே – நெஞ்சமே 4. விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான்வறட்சி மிகுந்த காலத்திலும்பக்தன் வலது பாரிசத்திலேகர்த்தன் […]

இயேசுவை நம்பினோர் – Yesuvai Nambinor song lyrics Read More »

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே song lyrics

அதி மங்கல காரணனே – Athi Mangala Karananae அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே- நரர் வாழவிண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! 1.மதி மங்கின எங்களுக்கும்திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிட வையாய் துங்கவனே 2.முடி மன்னர்கள் மேடையையும்மிகு உன்னத வீடதையும் – எண்ணாமாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழவந்தனையோ தரையில் 3.தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்றுவாழ்ந்தற்கும் பெற்ற நல் கோலம் இதோ Athi Mangkala KarananeThuthi Thangkiya Purananae

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks