அத்திமரம் துளிர்விடாமல் -Atthimaram Thulir Vidaamal

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும் கர்த்தரில் மகிழ்ந்திருப்பேன் என் தேவனில் களிகூருவேன் -2 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலுமே வயல்களுமே விளையாமல் போனாலுமே -2 2. பட்சைக்கிளி பட்சித்து போட்டாலுமே வெட்டுக்கிளி அழித்து போட்டாலுமே -2 2. ஆட்டு மந்தை முதலற்று போனாலுமே தொழுவத்திலே மாடின்றி போனாலுமே -2 Atthimaram Thulir Vidaamal PonalumThiratchai balan kodamal ponalum Kartharil magilnthirupeanEn Devanil Kazhikooruvean 1.Olivamaram Balan Attru ponalumaeVayalkalumae Vilayamal […]

அத்திமரம் துளிர்விடாமல் -Atthimaram Thulir Vidaamal Read More »