ஆள் இல்லை ஆள் இல்லை – Aal illai Aal Illai

ஆள் இல்லை ஆள் இல்லை – Aal illai Aal Illai ஆள் இல்லை ஆள் இல்லைஅழுது ஜெபிக்க ஆள் இல்லைசெந்நீர் சிந்தி நேசர் ஜெபித்தார்கண்ணீர் சிந்த ஆள் இல்லை சின்னஞ் சிறுவரை சித்ரவதை செய்துவதைக்கும் கூட்டம் உண்டுகதறி துடிக்கும் பாலகர்க்காககண்ணீர் வடிக்க ஆள் இல்லை குடித்து வெறித்து அடித்து உதைக்கும்கொடூர கூட்டம் உண்டுஅழுதே வாழ்வை கழிப்போர்க்காகஅழுது புலம்ப ஆள் இல்லை திருடப்பட்டோர் விற்கப்பட்டோர்தினமும் புலம்புகின்றார்சிறை வாழ்வாலே சிதைந்தோர் மீளஅறையில் ஜெபிக்க ஆள் இல்லை கொடுமை புரிவோர் […]

ஆள் இல்லை ஆள் இல்லை – Aal illai Aal Illai Read More »