Sharon Samuel

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே தேவசித்தம் செய்வதே என்னுடைய வாஞ்சையையா வஞ்சகன் வலைக்குள் விழவே மாட்டேன் வீணிலே மனதை என்றும்கெடுக்க மாட்டேன் உலக ஸ்நேஹம் எனக்கு வேண்டாம் என் நேசர் என்னோடு இருப்பதினால் -4 என் சித்தம் ஒன்றும் தேவை இல்லை அவர் சித்தம் போல நடந்திடுவேன் -2என் வழி காட்டிலும் அவர் வழிகள் ஆயிரம் மடங்கு மேலானவை – என் நேசர் அவர் சித்தம் செய்து அவர் சாயலை மாற்றிட என்னையும் படைத்திடுவேன் -2பாடுகள் […]

Devasitham seivadhe – தேவசித்தம் செய்வதே Read More »

Give me faith lyrics

Give me faith LYRICS: Give me faith give me faith in my heart So I can move, all the mountains in my lifeLord give me faith give me faith in my heart So I can move all the mountains in my life. Nothing is too big for me for the God in me is bigger

Give me faith lyrics Read More »

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே -Poorana Azhagullavarae en Yesuve

பூரண அழகுள்ளவரே என் இயேசுவேபூரண அழகுள்ளவரே-2சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமேபதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே போற்றுவேன் வணங்குவேன்துதி பாடி மகிழ்வேன்-பூரண அழகுள்ளவரே 1.பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியேபரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே-2மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமேஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே-போற்றுவேன் 2.மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனேஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே-2ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமேஅல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே-போற்றுவேன் 3.அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரேமுள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே-2என் பாவம் போக்க உம்மை பாழாக்கஉம் ஜீவன்

பூரண அழகுள்ளவரே என் இயேசுவே -Poorana Azhagullavarae en Yesuve Read More »

யாரிடம் சென்றிடுவேன்-Yaaridam Sendriduven

LYRICS::Yaaridam Sendriduven Yesuve ummai vittu Nithiya Jeeva vasanam Ummidathil undae Visuvasathai thuvaki mudikiravarum aagiyaYesuve ummai nokki ottathai odiduvaen Nithiya raajyathil endrendrum ummudan Vazha virumbugiraen Samdhanam engum undu neer mattum irukkum podhu Kuzhappangal ondrum illai neer pravesikkum idangalile Vazhigalil ellam umakku sevi kodutthu Piriyamai nadandhiduvaen Ulagathin maenmaigal ondrumae enakku vendam Azhindhu pogum ulagil ummaiye pattri kolvaen

யாரிடம் சென்றிடுவேன்-Yaaridam Sendriduven Read More »

Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன்

உம்மை என்றும் துதித்திடுவேன்உம்மை என்றும் ஸ்தோத்தரிப்பேன்ஆவியோடும் உம்மை உண்மையோடும் உம்மைமுழு மனதுடன் தொழுது கொள்வேன் – உம்மை 1. என் வாழ்வின் முழுமையுமேஉமக்காகவே செலுத்திடுவேன்உம்மை மறவாமல் உம்மை பிரியாமல்உம்முடன் நான் நடந்திடுவேன் – 2 – உம்மை 2. உம் கிருபை போதுமைய்யாஉம் இரத்தத்தால் பிழைக்கின்றேன்உம் அன்பு ஒன்றே என்னைத் தாங்கிடுமேஇயேசுவே நடத்திடுமே – 2 – உம்மை 3. நாட்களை நான் எண்ணி எண்ணிஉம் பணிக்கே செலவிடுவேன்பெரும்பான்மையான என் நேரமெல்லாம்உமக்கென்றே அர்ப்பணிப்பேன் – 2- உம்மை

Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன் Read More »

En vazhvu ullavarai – என் வாழ்வு உள்ளவரை

என் வாழ்வு உள்ளவரை உம்மையே துதிப்பேன் என் இறுதி மூச்சுவரை உம்மையே போற்றுவேன் பெயர் சொல்லி அழைத்தீரே கருவில் என்னை தெரிந்தீரேஉம் அன்பால் நிறைத்தீரே உம் தயவால் ரட்சித்தீரே மறவாமல் நடித்தினீரே தேவைகளை சந்தித்தீரே பாசத்தை பொழிந்தீரே பரிவோடு காத்தீரே புது வாழ்வு தந்தீரே வழுவாமல் காத்தீரே உன்னதத்தில் உயர்த்தீனீரே உம் கிருபை பொழிந்தீரே En vazhvu ullavarai ummaiye thudhippenEn irudhi moochuvarai ummaiye potruven Peyar solli azhaitheere karuvil ennai therindheereUm anbaal

En vazhvu ullavarai – என் வாழ்வு உள்ளவரை Read More »

Ondrumillai Naan lyrics -Um kirubaiye illaiendraal Ondrume illai naan

ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை நான்ஒன்றுமே இல்லை நான் உம் கிருபையே இல்லையென்றால் ஒன்றுமே இல்லை நான் -2 பெலவீன நேரங்களில் என் பெலனாய் இருந்தீரே கண்ணீர் கவலைகளில் என்னை அனைத்து கொண்டீரே -2ஏசுவே நீர்தானே -2 சூழ்நிலை மாறினாலும் மாறிடா நேசர் நீரே சூழல் காற்று வீசினாலும் என்னை சூழ்ந்து கொண்டீரே -2ஏசுவே நீர்தானே -2 தண்ணீரை கடக்கும் போது என் கூடவே இருந்தீரே அக்கினியில் நடக்கும் போது என்னை காத்து கொண்டீரே -2ஏசுவே நீர்தானே -2

Ondrumillai Naan lyrics -Um kirubaiye illaiendraal Ondrume illai naan Read More »

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

கூடாரவாசியே நித்தியர் – Koodaaravaasiyae கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்நீ ஏன் கலங்குகிறாய் கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்நீ ஏன் பதறுகிறாய் -2 நீ மேலானவைகளைத் தேடுநித்தியர் இயேசுவை நாடு – 2 நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானேபுயல் வந்தால் சரிந்திடுமே -2 நிலையான நகரம் நமக்கிங்கு இல்லைநித்திய வாழ்வில் தானே -2 செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்சுகித்து நீ வாழ்கிறாயோ -2சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்உன்னையும் சந்திக்குமே -2 Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Nee Yean

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks