SHANKAR ANDREW

Ennai Meetka Vandhavarey – என்னை மீட்க வந்தவரே

என்னை மீட்க வந்தவரேஇந்த உலகத்தை ஜெயிக்க வந்தவரேஎன்னை மீட்க வந்தவரேஇருளை வெளிச்சமாக்க வந்தவரேஒரு வழியாய் வந்த எதிரிகளை ஏழு வழியாக துரத்தி அடித்தாரே ஆதியில் இருந்த அன்பை நான் மறந்தேன் ஆனாலும் என்னை நேசித்திரேகிருபையாலே ரட்சித்து என்னை உந்தன் பிள்ளையாய் மாற்றினீரேஉம் ரத்தம் சிந்தினீரே அன்புக்கு ஈடில்லையே உம் ரத்தம் சிந்தினீரே அந்த அன்புக்கு ஈடில்லையே உலக பாவத்தை வெறுத்து உமக்காக வாழுவேன் வாழுவேன் வாழுவேன் வாழ்ந்திடுவேன் உன்ன பார்க்கல உன் நிறத்தையும் பார்க்கல உள்ளதை அவர் […]

Ennai Meetka Vandhavarey – என்னை மீட்க வந்தவரே Read More »

Yeshua Endru Sonale – இயேசுவா என்று சொன்னாலே

இயேசுவா என்று சொன்னாலேகாற்றும் கடலும் அடங்குமேஇயேசுவா என்று சொன்னாலேஅற்புதம் எங்கும் பெருகுமே இயேசுவா – 4 மரணத்தை ஜெயித்தாரேபாதாளம் வென்றாரே – 2மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரேஅவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2 அற்புதம் செய்தாரேஅன்பாலே அணைத்தாரே – 2மாராவை மதுரமாக்கினாரேஅவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2 கன்மலையை பிளந்தாரேகண்ணீரைத் துடைத்தாரே – 2நமக்காக மீண்டும் வருவாரேஅவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2 Yeshua endru sonaleKatrum kadalum adagumeYeshua endru sonaleArpudham angum

Yeshua Endru Sonale – இயேசுவா என்று சொன்னாலே Read More »

Ennai Vanaindhavarae – என்னை வனைந்தவரே

என்னை வனைந்தவரே உருமாற்றம் தந்தவரேகண்மணி போல் என்னைக் காத்தவரே ஓசன்னா பாடிடுவோம்கைகளை உயர்த்தி ஆராதிப்போம்ஓசன்னா நாங்கள் பாடிடுவோம்நம் கைகளை உயர்த்தியே ஆராதிப்போம் – என்னை வார்த்தையினாலே நிரப்பினீர்ஆவியினாலே அபிஷேகித்தீர் – உம்மன்னாவைத் தந்து போஷித்தீரேவழிகளிளெல்லாம் துணை நீரே ஒன்றும் இல்லா நேரத்திலேஎன் துணையாய் நின்றவரே – ஓஹோ பொன்னாக என்னை புடமிட்டீரேஆயிரங்களாய் பெருக செய்தீர் (மலர செய்தீர் ) கண்ணீரெல்லாம் (நீர்) துடைத்தீரே(என்) காயங்களை ஆற்றினீரே – இயேசுவேமனிதர்கள் என்னை நேசிததாலும்உம் அன்புக்கு (என்றும்) ஈடாகுமோ Ennai

Ennai Vanaindhavarae – என்னை வனைந்தவரே Read More »

Belanilla Nearthil – Maranadha பெலனில்லா நேரத்தில்

பெலனில்லா நேரத்தில் பெலனாக வந்தீர்ஒன்றுமில்லாத நேரத்தில் உயரத்தில் வைத்தீர்எனக்காக மீண்டும் வருவேன் என்றீர்உம்மோடு என்னை கொண்டு செல்லுவீர் மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும் (4) 1) உலர்ந்து போன எலும்புகளை உயிர் பெற செய்தீர் என் இயேசுவேமரித்துப் போன ஜெப வாழ்க்கையை ஜெப வீரன் என்று நீர் மாற்றினீரே– மாரநாதா 2) தாகம் தாகம் என்றவரே, சிலுவையில் எனக்காய் தொங்கினீர்மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தீரே மரணத்தை எனக்காய் ஜெயித்தீரே– மாரநாதா Belanillatha Nearathil belanaga vantheerOndrumillatha nearathil

Belanilla Nearthil – Maranadha பெலனில்லா நேரத்தில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks