SHABU T

Kadantha Naatkalil Nadathineerae- கடந்த நாட்களில் நடத்தினீரே

Kadantha Naatkalil Nadathineerae- கடந்த நாட்களில் நடத்தினீரே கடந்த நாட்களில் நடத்தினீரேகண்மணிபோல் என்னை காத்தீரே என் இயேசுவே நான் உம்மை துதிப்பேன்என் தேவனே நான் உம்மை பாடுவேன் புது ஜீவன் தந்தீரேஎனக்கு புதுவாழ்வு அளித்தீரேபுது பெலன் தந்தீரேஎன்னை புதுமையாய் நடத்தினீரே – என் இயேசுவே கவலைப்படுவதினால் ஒரு முழமும் கூட்டமுடியாதேகண்ணீர் விடுவதினால்உன் துன்பங்கள் விலகிடாதே – என் இயேசுவே இயேசு தருவார் வெற்றி தருவார்உன் வாழ்வில் நிச்சயமேஇயேசு தருவார் வெற்றி தருவார்நம் வாழ்வில் நிச்சயமே வருகின்ற நாட்களை […]

Kadantha Naatkalil Nadathineerae- கடந்த நாட்களில் நடத்தினீரே Read More »

என்ன கொடுத்தாலும் அது -ENNA KODUTHAALUM ATHU

என்ன கொடுத்தாலும் அது ஈடாகிவிடுமா (2)என் இயேசு அப்பா எனக்கு செய்த நன்மைக்கு (2)துதிப்பேன் துதிப்பேன்நான் துதிப்பேன் இயேசு ராஜாவை துதிப்பேன் (2)_என்ன கொடுத்தாலும் 1.தனிமையின் பாதையிலேகூட வந்தீரே தள்ளாடிநடந்த என்னைத் தாங்கிக்கொண்டிரே (2)உம் தோளின்மேலே சுமந்துகொண்டிரே உம் கிருபையினாலே நடத்தி வந்தீரே(2) உயிரே உறவே உயிரே உறவே _என்ன கொடுத்தாலும் 2)கலங்கின நேரங்களில்தேடிவந்தீரேகண்ணீரைக் கணக்கிலே வைத்துக்கொண்டிரே (2)என் கதறலை எல்லாம்கேட்டறிந்தீரேஎன் ஜெபங்களுக்கெல்லாம் பதிலளித்தீரே (2)உயிரே உறவே உயிரே உறவே_என்ன கொடுத்தாலும்

என்ன கொடுத்தாலும் அது -ENNA KODUTHAALUM ATHU Read More »

கிருபையே என்னை இந்நாள் வரையும் -KIRUBAYE ENNAI INNALVARAI

கிருபையே என்னை இந்நாள் வரையும் காத்ததே என் இயேசுவே உம் கிருபையே _2 1.பாதையில் கஷ்டம் அணுகிடும் போது பங்கம் வரா நீன் என்னைத் தாங்கினீர்பெலன் தந்து கரத்தால் தூக்கினீர் என்னை நீர்உந்தன் அன்பினால் என்னை நிறுத்த– கிருபையே 2.சோதனையாலே சோர்ந்திடும்போதுசொந்தமென நீர் என்னைச் சந்தித்தீர்ஜோதியை என் முன்னில் ஜொலித்திடச் செய்திரேஜெயகீதங்கள் பாடவைத்திரே – கிருபையே 3.என்றென்றுமாக கிருபையை தந்துகொண்டீர் என்னை இம்மண்னில் பிரித்துஎன் அரும் மகனே காப்பேனே என்றிரேஎன் தந்தை கைவிடீர் என்னையே – கிருபையே

கிருபையே என்னை இந்நாள் வரையும் -KIRUBAYE ENNAI INNALVARAI Read More »

பெத்தலகேம் ஊர் ஓரம்-Bethelehem Oor ooram

Lyrics : பெத்தலகேம் ஊர் ஓரம்சத்திரத்தின் முன்னணையில்இயேசு பிறந்தாரேமகாராஜா பிறந்தாரேஉயர்த்துவோம் சேர்ந்துபோற்றுவோம்பாடுவோம் கொண்டாடுவோம் 1) சத்தியத்தின் சாட்சியாய் பிறந்தாரே சத்தியத்தால் விடுதலை தருவாரேசத்தியத்தில் நடக்கபாதைக்கு தீபமாய்உலகத்தின் ஒளியாய் உதித்தாரே -உயர்த்துவோம் 2) மேசியாவாம் இயேசு இராஜாவேமேதினிலே மனுவாக பிறந்தாரே மேன்மை வெறுத்தார்மேன்மைப்படுத்தமேலோகம் துதிக்க பிறந்தாரே

பெத்தலகேம் ஊர் ஓரம்-Bethelehem Oor ooram Read More »

கிருபை நிறைந்தவரே-KIRUBAI NIRAINTHAVARAE

LYRICSகிருபை நிறைந்தவரே மகா இரக்கம் நிறைந்தவரே (2)அன்பு நிறைந்தவரே எங்கள் இயேசுகிறிஸ்துவே (2)உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்ஐயா உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்ஐயா எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும் 1. பாவங்களை மன்னியும் எல்லா சாபங்களை நீக்கும் (2)பிசாசின் சதிவேலைகள் முற்றும் எரித்து விடும் இயேசுவே (2)உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம் ஐயா உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம்ஐயா கண்ணீரோடு

கிருபை நிறைந்தவரே-KIRUBAI NIRAINTHAVARAE Read More »

அனுகூலமானவரே ஆதரவாய் -ANUGOOLAMAANAVARAE AATHARAVAAI

LYRICS. அனுகூலமானவரே ஆதரவாய் இருந்தவாரேசகாயம் செய்தவரே -2மனபூர்வமாய் சிநேகித்திரேமனதார நன்றி சொல்வேன் -2 1.தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல்-2எதற்குமே உதவா என்னை கைநீட்டி தூக்கினீரே-2-மனபூர்வமாய் 2.நிந்தைகள் சூழ்ந்தபோதுதாயினும் மேலாய் நேசித்திரே-2வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் கீர்த்தியாய்வைத்தீரய்யாவெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் புகழ்சியாய் வைத்தீரய்யா-மனபூர்வமாய் 3.விக்கனங்கள் சூழ்ந்த வேளைசெட்டையின் நிழலிலே மறைத்துக்கொண்டீர்-2விசாரங்கள் பெருகுகையில் ஆறுதலால் தேற்றினீரே-2மனபூர்வமாய்

அனுகூலமானவரே ஆதரவாய் -ANUGOOLAMAANAVARAE AATHARAVAAI Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks