அலைகளில் ஒளிசிதறி – Alaihallil ollisithari

அலைகளில் ஒளிசிதறி – Alaihallil ollisithari அலைகளில் ஒளிசிதறி அருகில் வருமென் இயேசுவேசொல்வழி மொழிசிதறி கிருபைகள் பொழியும் இயேசுவேஅருளணுமே திருவரம், சொரியணுமே உம் மனம்பாவியான எந்தன் நெஞ்சமே. 1. வசன அலைகள் ஓய்ந்த சமூத்திரம் போல என் உதடும்தன்னலமேற்றி நிறைந்தொரு வானம் நாதா என் இதயம்என்றும் அழகிய தீபம் காண அடியேனில் வரமளியும்நித்தியம் உம் குரல் நாதம் கேட்க அனுதினம் அருளளியும். அலைகளில் ஒளிசிதறி அருகில் வருமென் இயேசுவேசொல்வழி மொழிசிதறி கிருபைகள் பொழியும் இயேசுவேஅருளணுமே திருவரம், சொரியணுமே […]

அலைகளில் ஒளிசிதறி – Alaihallil ollisithari Read More »