காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2இயேசுவை நம்புவேன் நாளெல்லாம்நான் பின்பற்றுவேன்என்னை அவரிடம் ஒப்படைத்தேன்வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும்கர்த்தர் என் பக்கமுண்டு – 2வேண்டியதை அவர்பார்த்துக்கொள்வார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை இங்கே நான் பரதேசி ஆனாலும்அங்கே ஓரிடம் உண்டு – 2ஆயத்தமாக்கி அழைத்துச்செல்வார்நம்பி நான் காத்திருப்பேன் – 2 – […]

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum Read More »