ஒரு நாள் இரவில் என் இயேசு -Oru Naal Iravil En Yesu Ennodu

ஒரு நாள் இரவில்என் இயேசு என்னோடு பேசினார்பல நாள் இரவில்என் தேவன் என்னோடு பேசினார் ஆராதனை வேளையில்என் இயேசு என்னோடு பேசினார்ஆராதனை வேளையில்என் தேவன் என்னோடு பேசினார் நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டுதம் கை தட்டி சிரிக்கும் வேளை கலங்காதே திகையாதே உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் மனம் கசந்து கசந்து அழும் வேளையில் மனம் துவண்டு துவண்டு நின்றேன் கலங்காதே திகையாதே உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் Oru Naal Iravil En Yesu […]

ஒரு நாள் இரவில் என் இயேசு -Oru Naal Iravil En Yesu Ennodu Read More »