மனிதர்கள் என்னை -Manithargal Ennai

மனிதர்கள் மனிதர்கள்என்னை உயிரோடு விழுங்கிருப்பார்சூழ்நிலை பாரங்கள்மரித்து நான் போயிருப்பேன் நன்றி கெட்ட மனிதன் நான்நன்மை ஏதும் இல்லையேஆனாலும் நேசித்தீரேநான் போனாலும் தேடி வந்தீர்-2-மனிதர்கள் 1.எத்தனை துரோகம் வலிகள் பழிகள்என்றோ நானோ அழிந்திருப்பேன்உந்தனின் தியாக அன்பினால் நானும்இன்னும் கூட வாழ்கிறேன் நம்பி கொடுத்த உன்னத ஊழியம்தகுதியாக மாற்றினதேஇறுதி மூச்சு உள்ள வரையும்உம்மை நம்பி வாழ்ந்திடுவேன்-நன்றி கெட்ட 2.நண்பர்கள் என்னை தூற்றிய போதும்உறவுகள் என்னை மறந்த போதும்இயேசுவே நீரும் விட்டுப்போனால்வாழ்கிறது இனியும் அர்த்தம் இல்லை தனிமையில் வலிகள் மிகவும் கொடுமைஎன்னை […]

மனிதர்கள் என்னை -Manithargal Ennai Read More »