SAM JEBASTIN

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் வானத்தையும் பூமியையும் படைத்தவரேகூப்பிடும் என் சத்தம் கேட்பவரே உம்மை நான் பார்க்கணும்உம் சத்தம் கேட்கணும்நீர் என்ன தொடும்போதுநான் உன்னரனும் 1. உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான் 2. அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்அதிலும் வல்லமைதான்எதிலும் வல்லமைதான்

VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும் Read More »

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam

  நான் நம்பும் தெய்வம் இயேசுஎன்னை வழி நடத்தும் தெய்வம் இயேசுபண்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2 1.ஆபத்திலே என்னோடிருந்தீர்(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2சோதனையிலும் என்னோடிருந்தீர்சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-நான் நம்பும் 2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர்(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்பவமெல்லாம் நீக்கி விட்டீர்புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்-நான் நம்பும்

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam Read More »

தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare um

தூக்கி சுமந்தவரே உம் தோளின் மேலேஎன் தேவை எல்லாம் நீர்தானே-2 எலியாவை போஷித்தவர்உன்னை போஷிப்பாரேஉன்னை என்றென்றும் நடத்துவாரே-2 1.கடந்து வந்த பாதைகளெல்லாம்கண்ணீர்கள் சூழ்ந்த போதும்நீரே என்னை தூக்கிவிட்டீரேநீரே என்னை கைவிடவே இல்லைஎன்னை தங்கினீர் சுமந்து கொண்டீரே-எலியாவை 2.என் நினைவுகளை அறிந்தவர் நீரேஎன் இதயத்தின் ஏக்கமும் நீரேஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரேநான் உமக்காய் வாழ்ந்திடுவேன்உந்தன் சித்தம் செய்திடுவேன்-தூக்கி சுமந்தவரே

தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare um Read More »

உண்மையும் கிருபையும் உள்ளவர் – Unmaiyum kirubaiyum ullavar

உண்மையும் கிருபையும் உள்ளவர்வேற்றுமையின் நிழல் இல்லையேபாவியான என்னை மீட்கஇவ்வுலகம் வந்தீர்கிருபையால் மீட்டு கொண்டீரே(2) கை தட்டி உம்மை பாடுவேன்கரம் உயர்த்தி ஆராதிப்பேன்உம் கிருபை என் வாழ்வில் போதுமே(2) உம் கிருபை போதுமே(3) எந்நாளுமேஉம் கிருபை போதுமே(3) என் வாழ்விலே 1.உம் அன்பிற்கு இணை இல்லையேஉம் கரம் குருகவில்லையேஉம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர்என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர்(2)-கை தட்டி 2.வாக்கில் என்றும் மாறிடாதவர்சொன்னதை செய்து முடிப்பவர்கரம் பிடித்து என்னை என்றும் நடத்தி செல்வீர்கன்மலை மேல் உயர்த்திடுவீர்(2)-கை தட்டி

உண்மையும் கிருபையும் உள்ளவர் – Unmaiyum kirubaiyum ullavar Read More »

Aanantha Thuthi Oli ketkum – ஆனந்த துதி ஒலி கேட்கும் Song Lyrics

ஆனந்த துதி ஒலி கேட்கும்ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ… 1. மகிமைப்படுத்து வேனென்றாரேமகிபனின் பாசம் பெரிதேமங்காத புகழுடன் வாழ்வோம்மாட்சி பெற்றுயர்ந்திடுவோமேகுறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்கரையில்லா தேவனின் வாக்கு — ஆ… ஆ… 2. யாக்கோபு நடுங்கிடுவானோயாக்கோபின் தேவன் துணையேஅமரிக்கை வாழ்வை அழைப்போம்ஆண்டவர் மார்பில் சுகிப்போம்பதறாத வாழ்வும் சிதறாத மனமும்பரிசாக தேவனருள்வார் — ஆ… ஆ… 3. ஆதி நிலை எகுவோமேஆசீர் திரும்பப் பெறுவோம்பாழான மண்மேடுகள்

Aanantha Thuthi Oli ketkum – ஆனந்த துதி ஒலி கேட்கும் Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks