S.L.EDWARD RAJ

Nandri Solli Paaduvaen – நன்றி சொல்லி பாடுவேன்

நன்றி சொல்லி பாடுவேன்-LYRICS F// 90// 2/4 நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன் நீங்க செய்த நன்மைகளைச் சொல்லிச்சொல்லி பாடுவேன்(2) நன்றி இயேசு ராஜா… நன்றி இயேசு ராஜா… -2 1. என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்தீங்கு நாளில் என்னை காத்துக்கொண்டீர் (2) 2. ஒருவழியாய் வந்த எந்தன் எதிரிகளை ஏழுவழியாய் என் முன் ஓடச்செய்தீர் (2) 3. என் சமுகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் […]

Nandri Solli Paaduvaen – நன்றி சொல்லி பாடுவேன் Read More »

NandRigaL Koorida Naavondru – நன்றிகள் கூறிட நாவொன்று

LYRICS: (TAMIL) நன்றிகள் கூறிட நாவொன்று போதாது…. நாதன்இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது… -(2) பெற்றநன்மைகள் எண்ணிப் பாடுவேன் – நாளும்உம் புகழ் சொல்லிப் பாடுவேன் -(2)நன்றி நன்றி இயேசு இராஜா – 4 1.தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ..உடன்பதறித்துடித்திடும் தாயுள்ளம்உமதல்லோ-நான்(2)மார்பில்தாங்கியே அணைக்கும் தாய்மையே… – தோளில்தூக்கியே சுமக்கும் தந்தையே… – (2)நன்றி நன்றி இயேசு இராஜா – 4 2.உம் அன்பைநினைக்கையில் நெஞ்சம்நெகிழுதய்யா-உம்தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா..(2)இரத்தம்சிந்தியே மீட்பைத் தந்தவா… – நட்பின்எல்லையாய் ஜீவன்

NandRigaL Koorida Naavondru – நன்றிகள் கூறிட நாவொன்று Read More »

Manniyum Yesuvae Endhan – மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை

LYRICS: (TAMIL) மன்னியும்… E// 90 // 4/4 மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களைமன்னியும் நேசரே எந்தன் மீறுதலைமன்னியும் இயேசுவே மன்னியும் என் நேசரே 1. அறியாமல் நான் செய்த பாவங்கள் மன்னியும்புரிந்த மீறுதல் நீக்கிவிடும் – (2)உடலால் உள்ளத்தாலே – என்வாழ்நாளில் செய்த பாவங்கள்..மலைபோல் வந்து நிற்குதே-உம்இரத்தத்தால் கழுவுமய்யா… 2. உளையான சேற்றினில் மூழ்கிக்கிடந்தேன்களைகளை வாழ்வினில் பெருகச்செய்தேன் -2கனிகொடா மரம் போல் – நான்வளர்ந்து நின்றேனய்யாவிளையாத பாழ்நிலம் போல்-உம்முன்வெறுமையாய் நின்றேனய்யா 3. ஈசோப்பினாலே என்னைக் கழுவும்உறைந்த

Manniyum Yesuvae Endhan – மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை Read More »

Yobu poel Pudamidapattaayoe- யோபு போல் புடமிடப்பட்டாயோ

LYRICS: (TAMIL) யோபு போல்… Gmin || 103 || 4/4 யோபு போல் புடமிடப்பட்டாயோஇன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்ததோஉயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன்சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ்நிறைவாழ்வைத் தந்திடுவார் -2 1. வெறும் கையனாய் நீ மாறிப் போனாலும் – நாள்தோறும் உந்தன் கர்த்தரைத் துதி – (2)ஒரு போதும் நம்பிக்கை விடாமல் -2 அவர்பொற்பாதம் பற்றிக்கொண்டால் போதும் -2பாதம் ஒன்றே வேண்டும் -இந்தபாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உம்பாதம் ஒன்றே வேண்டும் 2. தோல்

Yobu poel Pudamidapattaayoe- யோபு போல் புடமிடப்பட்டாயோ Read More »

AASAIYAAI PIN THODARUGIREN – ஆசையாய் பின் தொடருகிறேன்

ஆசையாய் பின் தொடருகிறேன் E / 95 / 2/4(t)lyrics for aasaiyaai_pin_thodarugiren ஆசையாய் பின் தொடருகிறேன் -உம்மைஆசையாய் பின் தொடருகிறேனஇயேசய்யா…இயேசய்யா ஆசையாய் பின் தொடருகிறேன் (2) 1. பாலைவனம் போன்றதொரு வாழக்கையிலும்காலைதோறும் உமை நாடி பின் தொடருகிறேன்(2)தோல்விகளே எனை வந்து சூழ்ந்தபோதிலும்-2கேள்விகளே கேட்காமல் பின் தொடருகிறேன்-2(உம்மை)2. என் சிலுவை பாரமாக இருந்தாலும்முன் செல்லும் உமைநாடி பின் தொடருகிறேன்(2)இந்நாளின் பாடுகள் கசந்தபோதிலும் -2அந்நாளின் மகிமை நோக்கி பின் தொடருகிறேன்-2(வரும்)3. இடுக்கமான வாசலிலே நுழைந்திடுவேன் நெருக்கமான பாதையிலே பின்

AASAIYAAI PIN THODARUGIREN – ஆசையாய் பின் தொடருகிறேன் Read More »

Oruvaraagilum Illai – ஒருவராகிலும் இல்லை

ஒருவராகிலும் இல்லை Gmin || 80Bpm || 4/4 ஒருவராகிலும் இல்லை…. (4)என் இயேசுவைத் தவிர…என் நேசரைத் தவிர…. 1. என் எண்ணங்கள் அறிந்திட… – என்ஏக்கங்கள் புரிந்திட… (2) – என்மன பாரம் இறக்கிட…ஒருவராகிலும் இல்லை… (2)அன்பரே…என் நண்பரே…நீர்போதுமே எந்தன் வாழ்விலே… – (2) 2. என் தாழ்வில் என்னை நினைத்திட… – எனைகை தூக்கி நிறுத்திட… (2) – என்கண்ணீரைத் துடைத்திட…ஒருவராகிலும் இல்லை… (2) 3. என் ஆபத்தில் உதவிட -என்வியாதியை குணமாக்கிட (2)

Oruvaraagilum Illai – ஒருவராகிலும் இல்லை Read More »

ULLam Norungiya Endhan – உள்ளம் நொறுங்கிய எந்தன்

Lyrics: உள்ளம் நொறுங்கிய எந்தன் Em // 95 // 7/8 உள்ளம் நொறுங்கிய எந்தன்கண்ணீர் கண்ட என் தேவன் (2)தேற்றினார் வார்த்தையால் தேற்றினார்தூக்கினார் கரம்பற்றி தூக்கினார் (2)நன்றி நன்றி சொல்வேன் தேவாநன்றி நன்றி சொல்வேன் தேவாஉந்தன் அன்னைச் சொல்லிப் பாடஎந்தன் நாவு ஒன்று போதா (2) 2. தாயைப் போல் மனம் உருகிஎந்தன் இருதயம் வருடி (2)ஆற்றினார் காயங்கள் ஆற்றினார்மாற்றினார் வாழ்வையே மாற்றினார் (2) 3. சிறுமை அடைந்தவன் என்னில்மேன்மை அளித்த என் இயேசு (2)வாழ்கின்றார்

ULLam Norungiya Endhan – உள்ளம் நொறுங்கிய எந்தன் Read More »

Unga Kooda – உங்க கூட lyrics

உங்க கூட உங்க கூட உங்க கூட உங்க கூடஇருக்கணும் இயேசப்பா இருக்கணும்உங்களோட உங்களோட உங்களோட உங்களோடபேசணும் உறவாடி மகிழணும் 1. உம்மை விட்டுப்பிரிக்கின்ற எதையும்நான்வெறுக்கிறேன்உம்மோடு இணைக்கின்ற வேதத்தையே நேசிக்கிறேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன் 2. உங்ககரம் பிடித்துக்கொண்டே நடந்திட விரும்புகிறேன்உம் மார்பில் சாய்த்துகொண்டே பேசிடத் துடிக்கிறேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன் 3. துதி என்னும் நளதத்தை உம் சிரசில் ஊற்றுவேன்கண்ணீரால் பாதம் நனைத்து முத்தமிட்டு மகிழுவேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன் உம்

Unga Kooda – உங்க கூட lyrics Read More »

Neenga Mattum Illaadhirundhaal – நீங்க மட்டும் இல்லாதிருந்தா

TAMIL LYRICS: நீங்க மட்டும் இல்லாதிருந்தா DmM // 85 // 4/4 நீங்க மட்டும் இல்லாதிருந்தா – என்துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – உங்கவார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா – மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)இயேசய்யா உம் அன்பு போதுமே – என்நேசரே உம் கிருபை போதுமே (2) 1. தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோதுமூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (2)அக்கினியில் நடந்த போது –2 (கடும்)என்னைமீட்டதும் கிருபையப்பா – (2) 2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போதுஆற்றியே அணைத்ததும்

Neenga Mattum Illaadhirundhaal – நீங்க மட்டும் இல்லாதிருந்தா Read More »

NANMAIKAL SEITHU – நன்மைகள் செய்து

நன்மைகள் செய்து (LYRICS) Gm || 95 || 2/4 (t) நலிந்துபோன நண்பனே!… (மகனே!.. || மகளே!..)நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)நீ சோர்ந்துவிடாதே – மனம் தளர்ந்து போகாதே -2 1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..(2)பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (2)-நீவளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீஉனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

NANMAIKAL SEITHU – நன்மைகள் செய்து Read More »

Kalanguvadhaen Kanneer Viduvadhaen – கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்

கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் – 2நேசரின் கரங்களே தேற்றுமேஇயேசுவின் காயங்கள் ஆற்றுமே 1. சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார் உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார் – (2)அழைத்ததேவன் உன்னைநடத்திச்செல்வார்-2கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார் – 2 புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டியாக்குவார் 2. அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார் – (2)நீதிதேவன் உனக்கு நியாயம் செய்வார் – 2 நிச்சயம் பலன்தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்-2 தோல்வியில் ஜெயம் தருவார்

Kalanguvadhaen Kanneer Viduvadhaen – கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் Read More »

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva

யாரிடம் செல்வோம் இறைவாவாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளனயாரிடம் செல்வோம் இறைவாஇறைவா (4) அலைமோதும் உலகினிலேஆறுதல் நீ தர வேண்டும் (2)அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)ஆதரித்தே அரவணைப்பாய் (2) மனதினிலே போராட்டம்மனிதனையே வாட்டுதையா (2)குணமதிலே மாறாட்டம் (2)குவலயந்தான் இணைவதெப்போ (2) வேரறுந்த மரங்களிலேவிளைந்திருக்கும் மலர்களைப் போல் (2)உலகிருக்கும் நிலை கண்டு (2)உனது மனம் இரங்காதோ (2) யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks