VAASALANDAI NINDRU AASAIYAI THATTUM – வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் Song Lyrics

வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோபாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்வாவென்று உன்னை அழைக்கிறாரே 1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணிஆதரை மீதினில் அலைந்திடுவாயேகாணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை 2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணிதற்பரன் தயவை தள்ளிடலாமா?நினையாத நேரம் மரணம் சந்தித்தால்நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை 3. பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்துமாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? — […]

VAASALANDAI NINDRU AASAIYAI THATTUM – வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் Song Lyrics Read More »