Rufus Ravi

என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae

என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae என்ன பத்தி இல்லையேஎல்லாம் இயேசு தானே-2 அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டதேகாண்பதும் காணாததும் அவரின் உடைமையேஅவரைக்கொண்டும் அவருக்கென்றும்உலகம் அனைத்துமே…அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே என்னை பத்தி இல்லையேஎல்லாம் இயேசு தானே-4 1.அழைச்சது முன் குறிச்சதுஎந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது-2மன்னிச்சது என்னை மீட்டதுஅவர் மகிமையில் கொண்டு சேர்த்தது-2-என்னை பத்தி 2.பொறுமையா என்னை வளர்த்ததுஒரு தீமை தொடாம தடுத்தது-2சோதனையில் மிக வேதனையில்அவர் ஆறுதலை தினம் கொடுத்தது-2-என்னை பத்தி 3.பத்திரமாய் பகலில் […]

என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae Read More »

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு யாரும் அறியாத அன்பொன்று உண்டுஎன் இயேசுவிடத்திலே உண்டுஅகலமில்லா ஆழமில்லா உயரமில்லாத அன்பு 1. மனிதன் தேடுகிறான் அந்த அன்பைநாடி ஓடுகிறான் அந்த அன்பையாரிடம் அன்பை பெற்று கொள்வானோ என்பதை அறியானே 2. வேத வசனத்தை அறிந்திருந்தாலும்பல பாஷைகள் கற்றிருந்தாலும்தேவனின் அன்பை அறியாத மனிதனை தேவன் அறிவாரே

Yaarum Ariyaatha Anbu – யாரும் அறியாத அன்பு Read More »

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் பேசும் தெய்வம் நீர்பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல 1.என்னைப் படைத்தவர் நீர்என்னை வளர்த்தவர் நீர்என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கிஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 2.என் பாரம் சுமப்பவர் நீர்என் தாகம் தீர்ப்பவர் நீர்என்னைப் போஷித்து என்னை உடுத்திஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 3.என் குடும்ப வைத்தியர் நீர்ஏற்ற நல ஔஷதம் நீர்எந்தன் வியாதி பெலவீனங்களில்என்னோடிருப்பவர் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் Read More »

ONGI ONGI HALLELUJAH – ஓங்கி ஓங்கி அல்லேலூயா

ONGI ONGI HALLELUJAH – ஓங்கி ஓங்கி அல்லேலூயா ஓங்கி ஓங்கி அல்லேலூயா சொல்லுங்கள்அல்லேலூயா….-2மகிழ்ச்சியோடே அவர் முன் வாருங்கள்வந்தோமையா….உங்கள் மனதை முழுதாய் தாருங்கள்தந்தோமையா… 1.பூமியின் மனிதர்களேகர்த்தரை பாடிடுங்கள்நாளுக்கு நாள் அவர்கிருபையை கொடுத்தஇரட்சிப்பை அறிவியுங்கள்அவரின் மகிமையையும்அதிசயங்களையும்உலகில் அனைவரும் கேட்கும் படிக்குஉரக்க சொல்லிடுங்கள்-ஓங்கி ஓங்கி 2.எக்காள தொனியோடும்சுரமண்டலத்தோடும்தம்பூரு வீணை தீங்குழலோடும்கைத்தாள ஓசையோடும்உண்மை மனதோடும்ஆவியின் நிறைவோடும்ஜீவபலியாய் நமது சரீரம்என்றுமே அவர் பிரியம்-ஓங்கி ஓங்கி ஜீவனுள்ள தேவனைஜீவனோடு துதிப்போம்வல்லவர் இயேசுவைவல்லமையா துதிப்போம்நல்லவர் இயேசுவைகொஞ்சம் நல்லாத்தான் துதிப்போம்யெகோவா தேவனைஎஞ்சாய்பண்ணி துதிப்போம் 3.எழும்பி துதியுங்கள்ஸ்தோத்திரம் செலுத்துங்கள்இயேசு

ONGI ONGI HALLELUJAH – ஓங்கி ஓங்கி அல்லேலூயா Read More »

Anbin Karangal – அன்பின் கரங்கள்

Anbin Karangal – அன்பின் கரங்கள் Scale – E minorஅல்லேலூயா – 16 இயேசுவின் கரங்கள்அன்பின் கரங்கள்ஆதரிக்கும் கரங்கள் பாவத்திலிருந்து பாவியை மீட்கும்பரிசுத்தரின் கரங்கள் – ஓ ஹோபரிகாரியின் கரங்கள் அல்லேலூயா – 16 1)கானாவூரில் கனிரசம் தந்தகரங்களில் இரத்தம் நில்லாமல் வடிந்ததோதழும்புகளின் கரங்கள் – ஓ ஹோசுகம் தந்திடும் கரங்கள் அல்லேலூயா – 16 2)குஷ்டரோகிகளை கூசாமல் தொட்டதும்குருடரின் கண்களை திறந்து வைத்ததும்அற்புதத்தின் கரங்கள் – ஓ ஹோஅதிசயத்தின் கரங்கள் அல்லேலூயா – 4

Anbin Karangal – அன்பின் கரங்கள் Read More »

Give me faith lyrics

Give me faith LYRICS: Give me faith give me faith in my heart So I can move, all the mountains in my lifeLord give me faith give me faith in my heart So I can move all the mountains in my life. Nothing is too big for me for the God in me is bigger

Give me faith lyrics Read More »

Elshadaai sarva vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே

Elshadaai sarva vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே Song LyricsElshadaai sarva vallavareஎல்ஷடாய் சர்வ வல்லவரேElrohi ennai kaanbavare(2)எல்ரோயீ என்னை காண்பவரே (2) Thuthigalil vaasam seiyumதுதிகளில் வாசம் செய்யும்Ummai thuthithu naan magilnthiduven(2)உம்மை துதித்து நான் மகிழ்ந்திடுவேன்(2) Elshadaai sarva vallavareஎல்ஷடாய் சர்வ வல்லவரேElrohi ennai kaanbavare(2)எல்ரோயீ என்னை காண்பவரே (2) 1.Tagappane ummai vida yaarum illai தகப்பனே உம்மை விட யாரும் இல்லைTaanggi tunai seiyave(2)தாங்கி துணை செய்யவே(2)Taangiye thunai seithirehதாங்கியே

Elshadaai sarva vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே Read More »

நீங்க மட்டும் தான்பா – Neenga Mattum Thaanpa

நீங்க மட்டும் தான்பா – Neenga Mattum Thaanpa நீங்க மட்டும் தான்பா என் உசுரு உம்மவிட்டா யாரும் இல்லப்பா என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம் என் வாஞ்சையெல்லாம் நீங்க தான் பா என் உயிரே என் உறவே என் உயிரே என் ஏசுவே பெலன் இல்ல ராஜா நீர் பெலப்படுத்தும் பெலவீனத்தில் நீர் சுகப்படுத்தும் என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம் என் வாஞ்சையெல்லாம் நீங்கதான் பா – 2 – நீங்க மட்டும் அழுகையின் பள்ளத்தில்

நீங்க மட்டும் தான்பா – Neenga Mattum Thaanpa Read More »

ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே -Jeeva Jeeva Nathiyae Enakullae

ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமேபாத்திரமாய் மாற்றியே என்னை நிரப்புமே – 2 ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமேஅதிசயமாய் ஓர் அனலை ஊற்றுமே – ஜீவ ஜீவ 1) நீரோடை அருகில் மரத்தைப் போல என்னை மாற்றினீரேஜீவ தண்ணீரால் என்னை நிரப்பி கனி தர செய்தீரேகேதுரு மரத்தைப் போல என்னை உயர்த்தி வைத்தீரேஒலிவ மரத்தைப் போல என்னை செழிப்பாய் மாற்றினீரே – ஜீவ நதியே 2) பாவியான என்னைக் கூட தேடி வந்தீரேபாவ சேற்றில் இருந்த என்னை

ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே -Jeeva Jeeva Nathiyae Enakullae Read More »

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் இயேசப்பாஎன் உயிரே நீங்கதானே இயேசப்பா-2உம்மோடு உறவாடுவேன்உம் அன்பில் மகிழ்ந்திருப்பேன்-2-எங்க நெஞ்சுக்குள்ள 1.வார்த்தையாய் வந்தீரய்யாஎன் உயிரோடு கலந்தீரய்யா-2ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேஅப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள 2.என் பெலவீன நேரத்திலேஎன் பெலனாக வந்தவரே-2ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேஅப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள 3.ஒளியாக வந்தவரேஎன் இருளெல்லாம் நீக்கினீரே-2ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேஅப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean Read More »

வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர் – Vaushathai Nanmaiyaal Mudi Soottineer

வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர்எங்கள் தெய்வம் நீரேஉம் வல்லமையால் எங்களையும் நடத்தி செல்லும்எங்கள் யெகோவாயீரே-2 உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை 1.இஸ்ரவேலரோடு முன்பாக சென்றீர்இடைவிடாமலே பாதுகாத்தீர் இயேசுவின் நாமம் எங்களுக்குள் உண்டுஇருதி வரைக்கும் நடத்திடுவீர்-2 உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை 2.பகைவரை வென்று களிகூர செய்தீர்எல்லையை பெரிதாக்கி மகிழ செய்தீர்வார்த்தையை கொண்டு எதிரியை வென்றுஉமது சபையை பெருக செய்வீர்-2 உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை

வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர் – Vaushathai Nanmaiyaal Mudi Soottineer Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks