Roshan Vincent

Uyirae Uyirae – உயிரே உயிரே

Uyirae Uyirae – உயிரே உயிரே LYRICS ;உயிரே உயிரே உயிரே எந்தன் இயேசுவே ஜீவன் சுகமும் பெலனும் உந்தன் கிருபையே நான் நிற்பதும் நடப்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் கிருபையே கிருபையே கிருபையே பெலவீனத்தில் என் பெலனே சுகவீனத்தில் என் சுகமே வாதை இல்லை – 2 தீமை இல்லை -2நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே போதித்து நடத்தும் பரிசுத்தர் பொல்லாப்பு நீக்கும் நல்லவர் ஆபத்து இல்லை – 2 அல்லல்கள் இல்லை -2நீர் என்னோடிருப்பதினால் – […]

Uyirae Uyirae – உயிரே உயிரே Read More »

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம்

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் பரலோகில் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் பூலோகில் சந்தோஷம் (2) இயேசு என்னில் பிறந்ததினால்இயேசு என்னில் வாழ்வதினால் (2)ஒப்புரவாக்கியதினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம் பாவங்கள் மன்னித்ததினால்பரிசுத்தமாக்கியதினால் (2)விடுதலை கொடுத்ததினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம் சீக்கிரம் வருவதினால் என்னைசேர்த்துக்கொள்ளப்போவதினால் (2)நித்திய வாழ்வதினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம்

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம் Read More »

விண்ணின் தூதர் கீதமே-Vinnin Dhoodhar Geethamae

விண்ணின் தூதர் கீதமேமண்ணில் பாட கேட்போமேபண் இசைக்கும் மழைகளும்விண்ணோர் கானம் கேட்குமே உன்னதத்தில் மாமகிமைபூமியில் சமாதானமும்மனிதர் மேல் பிரியம்-2 மேய்ப்பரே நீர் கூறுவீர்ஏன் இந்த கொண்டாட்டமேமகிழ் கீதம் பாடிடஎன்ன செய்தி கேட்பீரோ-உன்னதத்தில் வாரும் பக்தரே முன்னனைபாரும் தூதர் பாடிடும்இராஜ பாலன் இயேசுவைபணிந்தே வணங்குவோம்-உன்னதத்தில் வானம் பூமி ஆண்டிடும்பாலன் இயேசு இங்கிதோமரியாள் யோசேப்புடன்நாமும் சேர்ந்து பாடுவோம்-உன்னதத்தில்

விண்ணின் தூதர் கீதமே-Vinnin Dhoodhar Geethamae Read More »

உலகம் மாறினாலும் மாறா நேசரே – Ulagam maarinaalum maara nesarae song lyrics

உலகம் மாறினாலும் மாறா நேசரே மனிதர் மாறினாலும் உம் அன்பு மாறாதே என் தாய் தந்தை என்னை மறந்தாலும் மறவா நேசர் நீர் அல்லவோ தடுமாறும் நேரங்கள் வழி மாறும் வேளையில்விலகாமல் காத்திட என் கரங்கள் பிடித்தீரே உம் அன்பு போதுமே வேர் எதுவும் தேவை இல்லையேஉம் கிருபை போதுமே நீர் மட்டும் போதுமே தனிமையில் கலங்கினேன் வெறுமையில் வாடினேன் மெய் உறவை தேடினேன் உம்மை கண்டேனே Lyrics: Ulagam maarinaalum maara nesaraeManidhar maarinaalum um

உலகம் மாறினாலும் மாறா நேசரே – Ulagam maarinaalum maara nesarae song lyrics Read More »

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics

1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!அப்போதென் துக்கம் மறப்பேன்!பிதாவின் பாதம் பணிவேன்என் ஆசையாவும் சொல்லுவேன்!என் நோவுவேளை தேற்றினார்என் ஆத்ம பாரம் நீக்கினார்ஒத்தாசை பெற்றுத் தேறினேன்பிசாசை வென்று ஜெயித்தேன் 2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்மன்றாட்டைக் கேட்போர் வருவார்பேர் ஆசீர்வாதம் தருவார்என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்என் பாதம் தேடு ஊக்கமாய்என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன் 3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!ஆனந்த களிப்படைவேன்பிஸ்காவின் மேலே ஏறுவேன்என் மோட்ச வீட்டை நோக்குவேன்இத்தேகத்தை விட்டேகுவேன்விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்பேரின்ப வீட்டில் வசிப்பேன்வாடாத க்ரீடம்

En Jeba Velai Vaanjipen – என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics Read More »

Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன்

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! 1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன 2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் 3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய Maasila

Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks