REV.VIJAY AARON ELANGOVAN

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththu kollum

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththu kollum நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டுகனிவோடு காத்துக்கொள்ளும்எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு-2 வாதைகளோ தீமைகளோஎன்னை அணுகிட முடியாது-2நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு 1.முடியவில்லை சரித்திரமேமுடித்தந்த சமுத்திரமேதொடர்ந்து வந்த படைகளுமேதகர்ந்தந்த அலைகளாலேஎன் மேல் உள்ள பாசத்தால்என்னைப் பாதுகாத்து நடத்திடுவார்எதிராய் வரும் பார்வோனை முறியடித்துஎன்னை உயர்த்திடுவார்நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு 2.விசுவாசம் கொண்டேனேசுகவாசம் கண்டேனேதிருவசனம் எனக்குத் தந்தார்அவர் வசமாய் இழுத்துக் கொண்டார்கானானின் வாழ்வைத் தந்துஎன்னை மேலாக உயர்த்திடுவார்தேனாக பாலாக நன்மையானதைத் தந்திடுவார்நான் […]

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththu kollum Read More »

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால்

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் கிருபை என்னை சூழ்ந்ததால்நான் தலை குனிவதில்லைகிருபை என்னை ஆட்கொண்டதால்அழிந்து போவதில்லை-2 அந்த மரத்தில் தூக்கப்பட்டுஎன் சாபம் ஏற்றப்பட்டு-2விடுதலை செய்ததால்நான் உயரப் பறக்கின்றேன்-2-கிருபை 1.தள்ளி நின்று பார்க்கத்தான்அருகதை இருந்த போதுஎன்னை அள்ளி அரவணைத்துதம்மோடு இணைத்துக் கொண்டார்-2குறை பல இருந்தபோதும்நிறைவான வாழ்வைத் தந்தார்தூரம் தூரம் போன போதும்வேகமாய் என் பக்கம் வந்தார்-மரத்தில் 2.எத்தனையோ நேரங்கள்தகப்பனை நான் வெறுத்த போதுஅத்தனைக்கும் சேர்த்து வைத்துசிலுவையிலே திருப்பித் தந்தார்-2சகதியால் சூழ்ந்த என்னைகுருதியால் வாழ செய்தார்மேலிருந்து

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் Read More »

ATHISAYAM ARPUTHAM – அதிசயம் அற்புதமே

ATHISAYAM ARPUTHAM – அதிசயம் அற்புதமே கண்மூடித்தனமாதான் நம்பிடுவோமேநாங்க கண்ணாபின்னானு பெற்றிடுவோமே-2யாரும் நினைக்காதத யாரும் பார்க்காததயாரும் கேக்காத விஷயங்களைநாங்க நினைச்சிடுவோம்நாங்க பார்த்திடுவோம்நாங்க மனசுல நம்பிடுவோம் அதிசயம் அற்புதமேஎங்கள் வாழ்க்கையில் நடந்திடுமே 1.கால் வச்சா பிரிஞ்சிடுமே சிகப்பு கடல்துரத்தினா மூடிடுமேகை வச்சா இடிஞ்சிடுமே கட்டிட பில்லர்நகைச்சா மூடிடுமேநூறு வயசானாலும்நாங்க பெலத்துடன் வாழ்ந்திருப்போம்வெள்ளமே வந்தாலுமேநாங்க வார்த்தையால் பிழைச்சிடுவோம் இயேசு ராஜாவின் பிள்ளை நாங்கநாங்க ஒரு நாளும் தோற்பதில்லஅதிசயம் அற்புதமேஎங்கள் வாழ்க்கையில் நடந்திடுமே 2.தண்ணீரெல்லாம் மாறிடுமே வேறமாறிபந்தியெல்லாம் ஆனந்தமேகண்டெய்னர் நிறைஞ்சிடுமேநம்ம குறையெல்லாம்

ATHISAYAM ARPUTHAM – அதிசயம் அற்புதமே Read More »

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே இரக்கத்தில் ஐஸ்வர்யரே குறைவெல்லாம் நிறைவாக்கினீரே-2ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்அபையம் என்றும் நீரே-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் 1.சிறை மாற்றினீர் கறை போக்கினீர்என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர்-2நீதிமானாக என்னை உயர்த்தினீரேஉம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் 2.குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்-2இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே Read More »

Singa Kebiyil Hindi Version -Shaer Kae Mandhen mae

  Shaer Kae Mandhen mae.. Mai giraYehova merae sangh hi rahaDhadhakti hui aag mae Mai chalaYehova mere sangh hi raha Shaer ka mandha hoDhadhakti aag hoYehova mera rakhwala hai Yehovah mera yeerae haiYehovah El- Rohi hai -2 Shaer ka mandha ho….. Jab shatruvon ki sena muje gaereSwargadhooton ki sena se vo haareAathma se yuddhon ko

Singa Kebiyil Hindi Version -Shaer Kae Mandhen mae Read More »

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE கன்மலையாகிய தகப்பன் நீரேஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை-2உம் பரிசுத்த சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன்வாஞ்சைகள் நிறைவேற்றினீர்-2 (என்) தகப்பன் வீட்டில் நன்மை உண்டு-4 1.ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லைஎன்று என் வாழ்வில் சொன்ன தேவனே-2உம் தயவினால் என் பர்வதத்தைதிடமாக நிற்கப்பண்ணினீர்-2-உம் பரிசுத்த 2.கிருபையில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்என் பாதைகள் பெரிதாக்கினீர்-2உம் வார்த்தையின் மகா வல்லமையால்என் காலங்களை ஆசீர்வதித்தீர்-2-உம் பரிசுத்த LYRICS KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAEORU NALLUM MOUNAMAAI IRUPPATHILLAI X2 UM PARISUTHTHA SANNITHIKKUNERAAGA

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE Read More »

அனுப்புங்கப்பா -Anuppungapppa

அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா உலையிலே வைக்கணும் உருவாக்கி அனுப்பணும் உன்னதர் இயேசுவுக்காய் உண்மையாய் வாழணும் (ஓடணும்) வழியிலே நிற்கணும்பூர்வ பாதை கேட்கணும் நல்ல வழி அறியணும் நல் வழியில் நடக்கணும் சத்துருவை வீழ்த்தணும் சாத்தானை துரத்தணும் சத்தியத்தின் பாதையிலே சபைதனை நடத்தணும் பரிசுத்த அம்பை ஏந்தி பாரெங்கும் செல்லணும்பாரில் வாழும் மனிதர்களை பரலோகம் சேர்க்கணும் Anuppungapppa | அனுப்புங்கப்பா | Blessed Prince P|

அனுப்புங்கப்பா -Anuppungapppa Read More »

நன்றி நிறைந்த இதயத்துடனே- Nandri Niraintha Idhayathudane

நன்றி நிறைந்த இதயத்துடனேநாளெல்லாம் பாடிடுவேன்நல்லவரே நீர் செய்த நன்மைகள்நினைத்து துதித்திடுவேன் 1.நிர்மூலமாகாமல் காத்தீரையாகுடும்பமாய் எங்களை மீட்டீரையாநானும் என் வீட்டாரும்உம்மையே என்றும் சேவிப்போம் 2.இதுவரை என்னை நீர் நடத்திவரஎம்மாத்திரம் நான் எம்மாத்திரம்கண்ணோக்கிப் பார்த்தீரையாகை தூக்கி எடுத்தீரையா 3.அனைத்தையும் உம்மிடம் கொடுத்துவிட்டேன்உம்மையே எதிர்நோக்கி வாழ்ந்திடுவேன்மனதின் கண்களையேதிறந்தீர் உம்மைக் காண

நன்றி நிறைந்த இதயத்துடனே- Nandri Niraintha Idhayathudane Read More »

கோலியாத்தை ஜெயிக்க -GOLIYATHAI JEYIKKA

கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல் என்னை உருவாக்கினாரே கர்த்தர்பெலீஸ்தியன் வீழ மகனாக என்னை அபிஷேகம் செய்தார் கர்த்தர்-2 யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்-2 புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமேஎன்னோடு அப்பா உண்டு-2 1. அற்புத கல்லான வார்த்தை கொண்டு எதிரியை வீழ்த்திட உதவி செய்தார்அமலேக்கியர் என்னை சூழ்ந்த போதுகரங்கள் உயர்ந்திட வெற்றி தந்தார்-2 யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து

கோலியாத்தை ஜெயிக்க -GOLIYATHAI JEYIKKA Read More »

அழகாய் திரள் திரளாய் -AZHAGAI THIRAL THIRALAI

அழகாய் திரள் திரளாய்வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்அன்பர் இயேசுவின் முகம் கண்டுஆனந்திப்போம் அந்நாளினிலேமகிமையின் நாளது மகிமையின் நாளதுமகிமையின் நாளது 1. இயேசுவின் இரத்தத்தினாலேமாபெரும் மீட்பை அடைந்தோம்வெண்ணாடையை தரித்துக் கொண்டுஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலேமறுகரையில் மன்னன் மாளிகையில்மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம் 2. பெயர்கள் எழுதப்பட்டோர்புண்ணிய தேசம் காண்பார்அங்கே ஒரு பாதை உண்டுதூயர்கள் அதிலே நடந்து செல்வார் 3. இயேசுவை பற்றிக் கொண்டோர்அந்நாளில் பலனைக் காண்பார்உலகத்திலே துயரப்பட்டோர்உன்னதத்தில் அன்று கனம் பெறுவார் 4. புத்தியுள்ள கன்னிகை போலபக்தியாய் ஆயத்தமாவோம்மகிமை தரும் மண நாளிலேமணவாட்டியாய்

அழகாய் திரள் திரளாய் -AZHAGAI THIRAL THIRALAI Read More »

சேற்றில் நான் இருந்தேன்-SETRIL NAAN IRUNDHAEN

சேற்றில் நான் இருந்தேன்கன்மலை மேல் நிறுத்திகால்களை ஸ்திரப்படுத்தினீர்கூட்டுக்குள் இருந்தேன்கலைத்து எறிந்துஉயரே பறக்க செய்தீர் பெலனை தந்தீர் அபிஷேகம் செய்தீர்ஆவியில் மிதக்க வைத்தீர்-2தகப்பனே நீர் உண்மையுள்ளவர்தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2 1.மண்தரையில் நடந்திட நேரம்மன்னா கொண்டு போஷித்தீரேகாட்டில் நான் அலைந்திட்ட நேரம்என்னை காகம் கொண்டு போஷித்தீரே தாயின் கருவில் என்னை தெரிந்துகொண்டுதீமைக்கு விலக்கிவிட்டீர்-2தகப்பனே நீர் உண்மையுள்ளவர்தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2 2.உம் வார்த்தையின் வல்லமையினால்என் காலங்களை பார்க்க செய்தீர்உம் கிருபையின் மேன்மையினால்என் சிந்தை எல்லாம் மாற செய்தீர் பரிசுத்த

சேற்றில் நான் இருந்தேன்-SETRIL NAAN IRUNDHAEN Read More »

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku Oppaana Belathodu

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடுஎன்னை மீண்டும் உயர்த்திடுவார் பெரிதானாலும் சிறிதானாலும்எந்தன் காரியம் நிறைவேற்றுவார்-2 பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்என்றும் உயரே பறந்திடுவேன்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் 1.கன்மலையாம் கிறிஸ்தேசுவேஎனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன்-2சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் 2.வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளேஎதிரியின் தலை மேலே நடப்பேனே-2அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார்அனுதினம் அவர் கிருபையால் தாங்கிடுவார்-2 என்னை காண்பவர் என்னோடுண்டுஎன்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku Oppaana Belathodu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks