REV.PRABHU ISAAC

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai கிருபை கிருபை.என்றென்றும் உள்ள தேவ கிருபை-2 1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபைநஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2கண்ணீரை துடைக்கும் உம் கிருபைகரம் பிடித்து நடத்தும் உம் கிருபை-2-கிருபை 2.பெலவீன நேரத்திலும் கிருபை(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை-2சோர்ந்து போன நேரத்திலும் கிருபைநம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை-2-கிருபை 3.தாழ்மையுள்ளவருக்கு கிருபைதாராளமாய் கிடைக்குமே கிருபை-2தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபைஅவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை-2-கிருபை  

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai Read More »

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்உதவி செய்த எபிநேசரேஎன் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்யெகோவாயீரே நீரே நன்மைகளின் நாயகன் நீரேஜோதிகளின் தகப்பன் நீரே-2-ஒன்றும் 1.வெள்ளம் போல எதிரி வந்த போதும்வெற்றி கொடியை ஏற்றிய நிசியேகொள்ளை நோய்கள் அழிக்க வந்த போதும்என்னை சுகமாய் காத்த ராஃப்பா நீரே நான் கடந்து வந்த பாதைகள் எல்லாம்என்னை நடத்தி வந்த ரூவா நீரே-2-நன்மைகளின் 2.நான் கண்ணீர் சிந்தும் நேரங்களெல்லாம்என் கண்ணீர் துடைத்த எல்ரோயி நீரேநான் ஆறுதலற்று தவித்த வேளையில்என்னை ஆற்றி தேற்றிய ஷாலோம்

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam Read More »

எந்தன் தாயின் வயிற்றில்- Enthan Thayin vayittril song lyrics

எந்தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னேஎன்னை கருவில் கண்டவர் நீரேஇந்த உலக தோற்றத்திற்கும் முன்னேஎன்னை தெரிந்து கொண்டவரும் நீரே-2 எந்தன் மீட்பர் நீரானதால்நான் அசைக்கப்படுவதில்லைஎந்தன் மேய்ப்பர் நீரானதால்குறை ஒன்றும் எனக்கில்லையே-2 1.எந்தன் சோதனை வேதனைகளின் பாதைகளில்என்னை தாங்கி நடத்தினவரும் நீரேஎந்தன் துக்கங்களின் பாரங்களின் நேரங்களில்என்னை தூக்கி சுமந்த தகப்பன் நீரே-2-எந்தன் மீட்பர் 2.எந்தன் பயங்கள் கலக்கங்களின் வேளைகளில்என்னை பாதுகாத்த புகலிடம் நீரேஎந்தன் கஷ்டங்களின் நஷ்டங்களின் வேளைகளில்என்னை தேற்றி ஆற்றிய கன்மலை நீரே-2-எந்தன் தாயின்

எந்தன் தாயின் வயிற்றில்- Enthan Thayin vayittril song lyrics Read More »

தாய் மறந்தாலும் அவர் உன்னை – Thai Marandhalum Avar Unnai

தாய் மறந்தாலும் அவர் உன்னைஒருபோதும் மறப்பதில்லைஉள்ளங்கையில் உன்னை வரைந்தவர்ஒருபோதும் விடுவதில்லை-2 ஆ.. அல்லேலூயா.. ஓ… ஓசன்னா-2-தாய் 1.பெற்றோர் உன்னை மறந்தாலும்உற்றார் உன்னை கைவிட்டாலும்-2உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்உன்னை ஒருபோதும் மறப்பதில்லை-2-தாய் 2.நம்பினோர் கைவிட்டாலும்நண்பர்கள் விலகிட்டாலும்-2நல்ல நண்பர் நம் இயேசுவேஉன்னை ஒருபோதும் கைவிடாரேஉண்மை நண்பர் நம் இயேசுவேஉன்னை ஒருபோதும் கைவிடாரே-தாய் 3.அன்பானவர் மறைந்தாரோஆதரவை இழந்தாயோ-2ஆறுதலின் தேவன் இயேசுவேஉன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்உண்மை தேவன் நம் இயேசுவேஉன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார் தாய் மறந்தாலும் அவர் என்னைஒருபோதும் மறப்பதில்லைஉள்ளங்கையில் என்னை வரைந்தவர்ஒருபோதும்

தாய் மறந்தாலும் அவர் உன்னை – Thai Marandhalum Avar Unnai Read More »

Endhan Aathumavae | Ps. Prabhu Isaac | Latest Worship Song tamil

எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய் உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே (2) 1.கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ (2) கண்ணீரை துடைக்கும் இயேசு உன்னோடு இருக்கின்றாரே (2) – எந்தன் ஆத்துமாவே 2.பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ (2) உனக்காக சிலுவை சுமந்த இயேசு உன்னை சுமப்பார் (2) – எந்தன் ஆத்துமாவே 3.முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ (2) விரைவில் நல்ல முடிவு நிச்சயமாய் இயேசு

Endhan Aathumavae | Ps. Prabhu Isaac | Latest Worship Song tamil Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks