விளைந்த பலனை அறுப்பாரில்லை – Vilaintha Palanai Arupparillai Lyrics

விளைந்த பலனை அறுப்பாரில்லைவிளைவின் நற்பலன் வாடிடுதேஅறுவடை மிகுதி ஆளோ இல்லைஅந்தோ மனிதர் அழிகின்றாரே சரணங்கள் 1. அவர்போல் பேசிட நாவ இல்லைஅவர்போல் அலைந்திட கால்கள் இல்லைஎண்ணிலடங்கா மாந்தர் சப்தம்உந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த 2. ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்ஆயிரம் ஆயிரம் அழிகிறாரேதிறப்பின் வாசலில் நிற்பவர் யார்?தினமும் அவர் குரல் கேட்கலையோ? – விளைந்த 3. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்விரைந்து சென்று சேவை செய்வாய்விளைவின் பலனை அறிந்திடுவாய் – விளைந்த 4. ஒரு மனம் […]

விளைந்த பலனை அறுப்பாரில்லை – Vilaintha Palanai Arupparillai Lyrics Read More »