ONTRUMILLAI NAAN – ஒன்றுமில்லை நான்

ஒன்றுமில்லை நான் (2)அன்பு எனக்கிராவிட்டால்ஒன்றுமில்லை நான்சரணங்கள் 1. பல பல பாஷை படித்தறிந்தாலும்கல கல வென்னும் கை மணியாமேஎன் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று 2. கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன்கண் காணா தேவனில் அன்பு கூருவானோவிண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும்அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று 3. சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்துசகலத்தையும் விசுவாசித்து நம்பிசாந்தமும் தயவும் பொறுமையுமுள்ளஅன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று

ONTRUMILLAI NAAN – ஒன்றுமில்லை நான் Read More »