பயப்படாதே சிறு மந்தையே ராஜியத்தை – Bayapadathe Siru Manthaiye Rajiyathai

பயப்படாதே சிறு மந்தையேஇராஜியத்தை கொடுத்திடுவார் -2வார்த்தையிலே உண்மை உள்ளவர்வாக்குத்தத்தம் மாறாதவர் -2 அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 தாயின் கற்பதில் உன்னை தெரிந்தெடுத்தேன் உயர்த்துவேன் என்றவரே – 2மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும் -2 உந்தன் கிருபை போதும் தேவா-2 அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 புதிய காரியத்தை செய்திடுவேன் என்று வாக்களித்த வல்லவரே -2கிறிஸ்துவில் வாழும் எனக்குஎப்போதும் வெற்றியுண்டு-2 நீங்க யெகோவா நிசி அல்லவா-2அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 பயப்படாதே

பயப்படாதே சிறு மந்தையே ராஜியத்தை – Bayapadathe Siru Manthaiye Rajiyathai Read More »