தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் – Devan seitha nanmaikalkkellam

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்நன்றி சொல்லிடவே-2நாவும் போதாது நாளும் போதாதுஆயுளும் போதாது-2 1.வாழ்வின் வழியில் கால்கள் மேலும்தளர்ந்து வீழாமல்-2தாங்கி நடத்தலை நினைக்கையிலேஎன் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த 2.பாவியாம் என்னை மீட்டிட இயேசுகல்வாரியில் தனது-2ஜீவன் தந்தது நினைக்கையிலேஎன் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த 3.ஆணிகள் காலில் அடிக்கப்பட்டதுஎன் பெயர்காயன்றோ-2சிலுவையின் அன்பை நினைக்கையிலேஎன் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த 4.முள்முடி சூடி தொங்கப்பட்டதுஎன் பெயர்க்காயன்றோ-2ஒவ்வொரு நாளும் நினைக்கையிலேஎன் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த Devan seitha nanmaikalkkellam Nantikal sollidavae Naavum Pothaathu Naalum pothaathuAayulum […]

தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் – Devan seitha nanmaikalkkellam Read More »