Ps. Prabhu Isaac

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai கிருபை கிருபை.என்றென்றும் உள்ள தேவ கிருபை-2 1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபைநஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2கண்ணீரை துடைக்கும் உம் கிருபைகரம் பிடித்து நடத்தும் உம் கிருபை-2-கிருபை 2.பெலவீன நேரத்திலும் கிருபை(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை-2சோர்ந்து போன நேரத்திலும் கிருபைநம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை-2-கிருபை 3.தாழ்மையுள்ளவருக்கு கிருபைதாராளமாய் கிடைக்குமே கிருபை-2தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபைஅவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை-2-கிருபை  

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai Read More »

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்உதவி செய்த எபிநேசரேஎன் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்யெகோவாயீரே நீரே நன்மைகளின் நாயகன் நீரேஜோதிகளின் தகப்பன் நீரே-2-ஒன்றும் 1.வெள்ளம் போல எதிரி வந்த போதும்வெற்றி கொடியை ஏற்றிய நிசியேகொள்ளை நோய்கள் அழிக்க வந்த போதும்என்னை சுகமாய் காத்த ராஃப்பா நீரே நான் கடந்து வந்த பாதைகள் எல்லாம்என்னை நடத்தி வந்த ரூவா நீரே-2-நன்மைகளின் 2.நான் கண்ணீர் சிந்தும் நேரங்களெல்லாம்என் கண்ணீர் துடைத்த எல்ரோயி நீரேநான் ஆறுதலற்று தவித்த வேளையில்என்னை ஆற்றி தேற்றிய ஷாலோம்

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam Read More »

எந்தன் தாயின் வயிற்றில்- Enthan Thayin vayittril song lyrics

எந்தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னேஎன்னை கருவில் கண்டவர் நீரேஇந்த உலக தோற்றத்திற்கும் முன்னேஎன்னை தெரிந்து கொண்டவரும் நீரே-2 எந்தன் மீட்பர் நீரானதால்நான் அசைக்கப்படுவதில்லைஎந்தன் மேய்ப்பர் நீரானதால்குறை ஒன்றும் எனக்கில்லையே-2 1.எந்தன் சோதனை வேதனைகளின் பாதைகளில்என்னை தாங்கி நடத்தினவரும் நீரேஎந்தன் துக்கங்களின் பாரங்களின் நேரங்களில்என்னை தூக்கி சுமந்த தகப்பன் நீரே-2-எந்தன் மீட்பர் 2.எந்தன் பயங்கள் கலக்கங்களின் வேளைகளில்என்னை பாதுகாத்த புகலிடம் நீரேஎந்தன் கஷ்டங்களின் நஷ்டங்களின் வேளைகளில்என்னை தேற்றி ஆற்றிய கன்மலை நீரே-2-எந்தன் தாயின்

எந்தன் தாயின் வயிற்றில்- Enthan Thayin vayittril song lyrics Read More »

தண்ணீரை கடக்கும் போதும் – Thanneerai kadakkum pothum song lyrics

தண்ணீரை கடக்கும் போதும்என்னோடு இருப்பவரேவெள்ளங்கள் புரளாமல் என்னை என்றும் காப்பவரே-2அக்கினியில் நடந்தாலும்சோதனைகள் சூழ்ந்தாலும்தப்புவித்து காப்பவரே-என்னைஅன்பால் அணைப்பவரே-2 1.எரிகோவின் மதில்களெல்லாம்உடைத்தவரே-எங்கள்வாழ்விலும் எதிர்த்து நிற்கும்தடைகளை உடைப்பீரே-2கானானை சொந்தமாய்தேவ ஜனம் பெற்றனரேபரலோக கானானைஎங்களுக்கும் தருவீரே-2-தண்ணீரை 2.பார்வோனின் சேனை எல்லாம்தொடர்ந்த போதும்-பெரும்செங்கடலை பிளந்துஉம் ஜனத்தை நடத்தினீரே-2பகலிலே மேகஸ்தம்பம்இரவிலே அக்கினிஸ்தம்பம்அற்புதமாய் நடத்தினதேஎங்களையும் நடத்துவீரே-2-தண்ணீரை Thanneerai kadakkum pothumEnnodu iruppavaraeVellangal puralaamalEnnai endrum kappavarae-2Akkiniyil nadanthaalumSothanaigal soozhnthaalumThappuviththu kappavare-ennaiAnbaal anaippavarae-2 1.Erikovin mathilkalellamUdaiththavare – engalVaazhvilum ethirththu nirkumThadaikalai udaippeerae-2Kaanaanai sonthamaaiDeva janam petranaraeParaloga kanaanaiEngalukkum

தண்ணீரை கடக்கும் போதும் – Thanneerai kadakkum pothum song lyrics Read More »

தாய் மறந்தாலும் அவர் உன்னை – Thai Marandhalum Avar Unnai

தாய் மறந்தாலும் அவர் உன்னைஒருபோதும் மறப்பதில்லைஉள்ளங்கையில் உன்னை வரைந்தவர்ஒருபோதும் விடுவதில்லை-2 ஆ.. அல்லேலூயா.. ஓ… ஓசன்னா-2-தாய் 1.பெற்றோர் உன்னை மறந்தாலும்உற்றார் உன்னை கைவிட்டாலும்-2உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்உன்னை ஒருபோதும் மறப்பதில்லை-2-தாய் 2.நம்பினோர் கைவிட்டாலும்நண்பர்கள் விலகிட்டாலும்-2நல்ல நண்பர் நம் இயேசுவேஉன்னை ஒருபோதும் கைவிடாரேஉண்மை நண்பர் நம் இயேசுவேஉன்னை ஒருபோதும் கைவிடாரே-தாய் 3.அன்பானவர் மறைந்தாரோஆதரவை இழந்தாயோ-2ஆறுதலின் தேவன் இயேசுவேஉன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்உண்மை தேவன் நம் இயேசுவேஉன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார் தாய் மறந்தாலும் அவர் என்னைஒருபோதும் மறப்பதில்லைஉள்ளங்கையில் என்னை வரைந்தவர்ஒருபோதும்

தாய் மறந்தாலும் அவர் உன்னை – Thai Marandhalum Avar Unnai Read More »

Ummai Paadava உமைப் பாடவா song lyrics

உமைப் பாடவா அய்யா உம்மை பாடவா என்னை அழைத்தீரையாஉத்தமனே உன்னதனே உயர்ந்த அடைக்கலமே ஒன்றுக்கும் உதவா என்னை உம் அருளைத் தந்தீரே (2) தாயின் அய்யா தாயின் கர்ப்பத்திலே தெரிந்தெடுத்தீரே அய்யா தாயின்……தாயின் கர்ப்பத்திலே தெரிந்தெடுத்தீரே அய்யா காணாத வெண் காசை கண்டெடுத்தீரே அய்யாகடல் போன்ற மணலிலே துரும்பாக கிடந்த என்னை கடல் போன்ற மணலிலே துரும்பாக கிடந்த என்னைகசப்பான இருதயத்தை கரும்பாக மாற்றினீரே – உமைப் பாடவா மரண அய்யா மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த

Ummai Paadava உமைப் பாடவா song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks