En Aadharamae – Karuvinilayae ennai kandavare கருவினிலே என்னை கண்டவரே lyrics

கருவினிலே என்னை கண்டவரேநீரே என் ஆதாரமே-2 1.யார் என்னை மறந்தாலும்யார் என்னை வெறுத்தாலும்நீர் என்னை என்றும் மறவீரேயார் என்னை பகைத்தாலும்யார் என்னை சபித்தாலும்ஒருபோதும் என்னை மறவீரேஆயிரம் பதினாயிரம் அணுகாதுஇன்னல்கள் துன்பங்கள் நெருங்காது-2யேகோவா தேவன் நீர் என்னோடு-2 2.தாயின் அன்பு மறந்தாலும்தந்தை அன்பு குறைந்தாலும்உம் அன்பில் மாற்றம் இல்லையேஉறவுகள் உதறினாலும்உயிர் நண்பன் பிரிந்தாலும்பிரியா உம் சிநேகம் போதுமேகாயங்கள் பல நூறு அடைந்தாலும்கண்ணீரே உணவாக அமைந்தாலும்-2காக்கும் வல்ல தேவன் நீர் என்னோடு-2 3.எதிரிகள் சூழ்க்கையிலேகெர்ஜித்து நிற்கையிலேமதிலாக நீர் என்னை காத்தீரேஎன் […]

En Aadharamae – Karuvinilayae ennai kandavare கருவினிலே என்னை கண்டவரே lyrics Read More »