Promodh Johnson

சகல காலமும் ஆளுகை – Sagala Kaalamum Aalugai

சகல காலமும் ஆளுகை – Sagala Kaalamum Aalugai சகல காலமும் ஆளுகை செய்பவர்சகல காலமும் நம்முடன் இருப்பவர்சகல காலமும் அவர் ஒருவரே இரட்சகர்சகல காலமும் சர்வ லோகத்தின் ஆண்டவர் இயேசுவே – 8 எல்லா நாமத்திலும் மேலானவர்சர்வ வல்லவரும், அதிகாரம் உடையவர்மரணத்தையே ஜெயித்தார் அவர் சொன்ன வாக்கின்படியே நீதி செய்வார் அவர்அவர் சொன்ன வாக்கின்படியே மகிமையில் சேர்ப்பவர் இயேசுவே – 8 சகல காலமும் ஆளுகை செய்பவர்சகல காலமும் நம்முடன் இருப்பவர்சகல காலமும் அவர் ஒருவரே […]

சகல காலமும் ஆளுகை – Sagala Kaalamum Aalugai Read More »

வாழ்விலே ஒரே நோக்கம் – Vaazhvile Ore Nokkam

வாழ்விலே ஒரே நோக்கம்ஒரே ஒரு நோக்கம் தான்இயேசுவுக்காய் வாழ வேண்டும்அவருக்காய் வாழ வேண்டும்இயேசுவுக்காய் மடிய வேண்டும்சேவை செய்து மடிய வேண்டும்-2 1.நேசர் அன்பை அறியாமல் உலக ஆசையில் அமிழ்ந்தேனேஅன்பை தேடி அலைந்தேனேபல திசையில் திரிந்தேனேஏமாற்றம் அடைந்தேனேதுக்கத்தில் ஆழ்ந்தேனே-2ஒரு நாள் இன்ப சத்தம்கேட்டு பாதம் அடைந்தேனேநேசர் பாதம் விழுந்தேனே-வாழ்விலே 2.நேசர் பாதம் விழுந்த நான்அவர் முகம் பார்த்தேனேகண்களில் கண்ணீரும்முகத்தில் துக்கம் கண்டேனேஏன் ஐயா என்றேனேதுவண்டு போனேனே-2எனக்காய் உழைப்பாயாஎன்ற சத்தம் கேட்டேனேதத்தம் செய்ய துடித்தேனே-வாழ்விலே 3.தத்தம் செய்த என் வாழ்க்கைசவால்கள்

வாழ்விலே ஒரே நோக்கம் – Vaazhvile Ore Nokkam Read More »

Anbin Naayagane – அன்பின் நாயகனே

அன்பின் நாயகனேஆறுதலின் ஊற்றேஎன்னை அழைத்தவர் நீர் அல்லவாஉம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போதுகாற்று பலமாய் அடிக்கும்போதுபடகு முழுகும் நிலை வரும்போதுநம்பிக்கை எல்லாம் இழக்கும்போது‘பயப்படாதே நான் உன்னுடனே மகனே நான் உந்தன் அருகில் தானே எந்தன் காவல் உனக்கல்லவா’ என்ற அன்பை நான் மறப்பேனோ 2. எந்தன் வாழ்வின் தூயவனேவாழ்க்கை எல்லாம் உமக்கு தானே உம்மை விட்டு எங்கு செல்வேன் உந்தன் பின்னால் வருவேனே உந்தன் சித்தமே என் வாழ்வில் உந்தன் அழைப்பே என் மனதில் என்னையே

Anbin Naayagane – அன்பின் நாயகனே Read More »

Um Sitham Pol ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே

தயபரரே என் தயபரரேவாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன்உம் சித்தம் போல் என்னை நடத்திடுமேஎன்னை வனைந்திடும் என்னை மாற்றிடும்என்னை வனைந்திடும் மாற்றிடுமே 1. தாயின் கருவிலே உருவாகும் முன்னேஎன்னை தெரிந்து கொண்டீர்உமக்காக நான் ஊழியம் செய்துசாட்சியாய் வாழ்ந்திடுவேன் 2. துன்பமோ துயரமோ துணையில்லா நேரமோவாழ்வின் அழுத்தங்களோஅழைத்தவர் நீரே ஜெயம் தருவீரேஉண்மை உள்ளவரே

Um Sitham Pol ennai Nadathidumae – உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே Read More »

Um Prasannathil Irupathayae – உம் பிரசன்னத்தில் இருப்பதையே

உம் பிரசன்னத்தில் இருப்பதையேமாபெரும் இன்பமே – 2உம் திரு பாதத்திலேபணிந்து தொழுதிடுவேன் – 2அந்தகார இருள் நீக்கும்சுடர் ஒளி நீர் தானேஎன் வாழ்வில் நீரே உதித்தீரேவழியும் நீரேசத்தியம் நீரேஜீவனும் நீரேஎன் ஏசுவே – 2 1. பசுமையான இடங்களில் என்னை – 2நடத்துகின்றீர் தேற்றுகின்றீர்நன்மையையும் கிருபையும் தொடர செய்கிறீர் – 2பிரியாத நேசர் நீரேநல்ல மேய்ப்பர் நீரே 2. தாகம் தீர்த்திடும் ஜீவா தண்ணீரே – 2எந்தன் ஆத்தும தாகம் தீர்த்தவரேஎனக்குள்ளேயே ஊற்றாக வசிப்பதினால் – 2கனிகள்

Um Prasannathil Irupathayae – உம் பிரசன்னத்தில் இருப்பதையே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks