PREMKUMAR PAULSINGH

கிருபையே என்னை இந்நாள் வரையும் -KIRUBAYE ENNAI INNALVARAI

கிருபையே என்னை இந்நாள் வரையும் காத்ததே என் இயேசுவே உம் கிருபையே _2 1.பாதையில் கஷ்டம் அணுகிடும் போது பங்கம் வரா நீன் என்னைத் தாங்கினீர்பெலன் தந்து கரத்தால் தூக்கினீர் என்னை நீர்உந்தன் அன்பினால் என்னை நிறுத்த– கிருபையே 2.சோதனையாலே சோர்ந்திடும்போதுசொந்தமென நீர் என்னைச் சந்தித்தீர்ஜோதியை என் முன்னில் ஜொலித்திடச் செய்திரேஜெயகீதங்கள் பாடவைத்திரே – கிருபையே 3.என்றென்றுமாக கிருபையை தந்துகொண்டீர் என்னை இம்மண்னில் பிரித்துஎன் அரும் மகனே காப்பேனே என்றிரேஎன் தந்தை கைவிடீர் என்னையே – கிருபையே

கிருபையே என்னை இந்நாள் வரையும் -KIRUBAYE ENNAI INNALVARAI Read More »

பெத்தலகேம் ஊர் ஓரம்-Bethelehem Oor ooram

Lyrics : பெத்தலகேம் ஊர் ஓரம்சத்திரத்தின் முன்னணையில்இயேசு பிறந்தாரேமகாராஜா பிறந்தாரேஉயர்த்துவோம் சேர்ந்துபோற்றுவோம்பாடுவோம் கொண்டாடுவோம் 1) சத்தியத்தின் சாட்சியாய் பிறந்தாரே சத்தியத்தால் விடுதலை தருவாரேசத்தியத்தில் நடக்கபாதைக்கு தீபமாய்உலகத்தின் ஒளியாய் உதித்தாரே -உயர்த்துவோம் 2) மேசியாவாம் இயேசு இராஜாவேமேதினிலே மனுவாக பிறந்தாரே மேன்மை வெறுத்தார்மேன்மைப்படுத்தமேலோகம் துதிக்க பிறந்தாரே

பெத்தலகேம் ஊர் ஓரம்-Bethelehem Oor ooram Read More »

கிருபை நிறைந்தவரே-KIRUBAI NIRAINTHAVARAE

LYRICSகிருபை நிறைந்தவரே மகா இரக்கம் நிறைந்தவரே (2)அன்பு நிறைந்தவரே எங்கள் இயேசுகிறிஸ்துவே (2)உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்ஐயா உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்ஐயா எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும் 1. பாவங்களை மன்னியும் எல்லா சாபங்களை நீக்கும் (2)பிசாசின் சதிவேலைகள் முற்றும் எரித்து விடும் இயேசுவே (2)உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம் ஐயா உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம்ஐயா கண்ணீரோடு

கிருபை நிறைந்தவரே-KIRUBAI NIRAINTHAVARAE Read More »

அனுகூலமானவரே ஆதரவாய் -ANUGOOLAMAANAVARAE AATHARAVAAI

LYRICS. அனுகூலமானவரே ஆதரவாய் இருந்தவாரேசகாயம் செய்தவரே -2மனபூர்வமாய் சிநேகித்திரேமனதார நன்றி சொல்வேன் -2 1.தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல்-2எதற்குமே உதவா என்னை கைநீட்டி தூக்கினீரே-2-மனபூர்வமாய் 2.நிந்தைகள் சூழ்ந்தபோதுதாயினும் மேலாய் நேசித்திரே-2வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் கீர்த்தியாய்வைத்தீரய்யாவெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் புகழ்சியாய் வைத்தீரய்யா-மனபூர்வமாய் 3.விக்கனங்கள் சூழ்ந்த வேளைசெட்டையின் நிழலிலே மறைத்துக்கொண்டீர்-2விசாரங்கள் பெருகுகையில் ஆறுதலால் தேற்றினீரே-2மனபூர்வமாய்

அனுகூலமானவரே ஆதரவாய் -ANUGOOLAMAANAVARAE AATHARAVAAI Read More »

வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam vittu Manulagam

LYRICS:வின்னுலகம் விட்டு மண்ணுலகம்வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம்எந்தன் பாவங்களை தீர்த்திடவேபலியாக வந்தீரே, உந்தன் அன்புக்கு ஏதும்ஈடில்லை -2. 1.சேராபீன் கூட உம்மைக்காண ,முடியாமல் கண்கள் மூடிடுதே,ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர் எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு. 2.தூதர்கள் போற்றும் தூயவர் நீரே,துதிகள் மத்தியில் வாழ்பவரே பாவி என்மேல் பாசம் வைத்து எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு

வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam vittu Manulagam Read More »

உங்க கிருபை போதும் இயேசப்பா – UNGA KIRUBAI POTHUM YESAPPA

உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2என்னை காண்பவரே என்னை காப்பவரே-2நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2 1.போகும்போதும் வரும்போதும் பாதுகாத்தீரேபாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே-2 பகலினிலும் இரவினிலும்-2தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர்-2உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2 2)காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர்கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர்-2கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்-2கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர்-2உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு உங்க அன்பு போதும் இயேசப்பா

உங்க கிருபை போதும் இயேசப்பா – UNGA KIRUBAI POTHUM YESAPPA Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks