வனாந்திர பாதையா – Vanandhira Padhaiyaa

வனாந்திர பாதையா – Vanandhira Padhaiyaa வனாந்திர பாதையா? கலங்கிடாதே!தண்ணீரை கடக்கும் பாதையா? தயங்கிடாதேநெருப்பின் மேல் நடக்கும் பாதையா? அஞ்சிடாதேஉன் பாதை அறிந்த கர்த்தரே, உன்னோடு என்றும் நடக்கின்றாரே -2 வனாந்திர 1. கடந்து வந்த பாதையெல்லாம் கஷ்டங்கள் நிறைந்ததோ? இனி நடக்கும் பாதை எதுவென்று அறியாமல் திகைக்கின்றாயோ?நீ கடந்து வந்த பாதையெல்லாம் கஷ்டங்கள் நிறைந்ததோ? இனி நடக்கும் பாதை எதுவென்று அறியாமல் திகைக்கின்றாயோ? இயேசுவை சார்ந்து வாழ்ந்திடு, விடுவித்து சகாயம் செய்திடுவார்இயேசுவை சார்ந்து வாழ்ந்திடு, நீதியின் […]

வனாந்திர பாதையா – Vanandhira Padhaiyaa Read More »