Pr. Philip Jeyaraj

என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal

என் தலையை புது எண்ணையால்அபிஷேகம் செய்திடும்என் பட்சத்தில் நீர் இருப்பதைகண்கள் பார்க்கட்டும்-2 1.தோல்விகள் சூழ்ந்தாலும்உலகமே எதிர்த்தாலும்உம்மை மட்டும் நோக்கிப்பார்க்கிறேன்-2சத்துருக்கு முன் கொடியேற்றிடும்-2புயலின் நடுவில் கூடவே இரும்-2-என் தலையை 2.மலைகளை மிதிக்ககுன்றுகளை தகர்க்கபுது பெலன் ஈந்திடுமே-2சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால்-2பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்-2-என் தலையை

என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal Read More »

என்னை மன்னியும் – Ennai Manniyum

என்னை மன்னியும் என்னை மன்னியும்உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்-2 1.தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்-2ஈசோப்பினால் என்னை கழுவிடும்உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்-2-என்னை மன்னியும் 2.உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லைஉம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை-2உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லைஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய்-2-என்னை மன்னியும் 3.உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாதுஉம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன்-2நொறுங்குண்ட இருதயமாய்உம் முன்னே வந்து நிற்கின்றேன்-2-என்னை

என்னை மன்னியும் – Ennai Manniyum Read More »

Seanaikalin karthar nammodu irukiraar – சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்-2அவர் சொல்ல எல்லாம் ஆகும்அவர் கட்டளையிட நிற்கும்-2 தேவனால் எல்லாம் கூடும்-8நம் தேவனால் எல்லாம் கூடும் 1.நான் கெம்பீரமாய் நடக்கஎன் பாதையை அகலமாக்கினீர்நான் விசாலத்தில் தங்கிடஎன் எல்லையை பெரிதாக்கினீர்-2 தேவனால் எல்லாம் கூடும்-8நம் தேவனால் எல்லாம் கூடும் என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவுஅதிகாரமாய் பெருகிற்று-2 2.என் விருப்பங்கள் நிறைவேற்றிடநான் செய்வதை வாய்க்க செய்தீர்என் கனவுகள் நிறைவேறிடநீர் வாசலை திறந்து வைத்தீர்-2 எனக்கு முத்திரை மோதிரம் தந்துஉங்க வார்த்தையை

Seanaikalin karthar nammodu irukiraar – சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் Read More »

Deva Aaviyea Thettravaalanae Lyrics – தேவ ஆவியே தேற்றரவாளனே

தேவ ஆவியே தேற்றரவாளனே தாகம் தீர்க்கும் ஜீவ நதியே மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே என்னை பாதுகாக்கும் தூய ஆவியே வாரும் வாரும் வாரும் உம் மகிமையால் என்னை நிரப்பும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்துச் செல்லும் பரிசுத்தரே என்னில் வாரும் 1.கட்டுக்கள் அவிழ்த்திடும் நுகங்களை முறித்திடும் காயம் கட்டும் தேவ ஆவியே 2.கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமும் சகல சத்தியத்திலே நடத்தும் சத்திய ஆவியே 3.பாவத்தைக் குறித்தும் நீதியை குறித்தும் கண்டித்து உணர்த்தும் அன்பின் ஆவியே

Deva Aaviyea Thettravaalanae Lyrics – தேவ ஆவியே தேற்றரவாளனே Read More »

Aarainthu mudiyatha Philip Jeyaraj Latest Worship Song

Araindhu mudiyadha periya karium enni mudiyatha adhisayum 2Edhuvarai parkadha arputham seindhaiki ettadha acharyum 2Endrea endrea seikindrar tham magemayea vilanga seigendrarEndrea endrea seidhiduvaar tham vishwam peruga seidheduvar 2 Adhisayathai kanngal kana seivar theradha vedhigalai swastham vakkuvar 2Nammudaiyea noigalai sumandhukondar avarudiyea thazimbugalal sugamakuvar 2 Endrea endrea seidhiduvaar tham magemayea vilanga seigendrar endrea endrea seidhiduvaar tham vishwasam peruga

Aarainthu mudiyatha Philip Jeyaraj Latest Worship Song Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks