kartharai thuthi saeyithu – கர்த்தரைத் துதி செய்து

kartharai thuthi saeyithu – கர்த்தரைத் துதி செய்து கர்த்தரைத் துதி செய்து களிகூர்ந்திடுவேன் அற்புதரை இன்று கண்டு ஆர்ப்பரித்திடுவேன் 1. இயேசுவின் பாதத்தில் பரவசம் காண்கின்றேன் இன்னல்கள் மறந்து இனிமை பெற்றிட காலமும் கடைசி ஆகிடுதே ……. இதோ கர்த்தர் வரும் நாளும் நெருங்கிடுதே – கர்த்தரை 2. புதிய பாதையில் புதுமையைக் காண்கிறேன் புதிய வருடத்தில் வல்லமை பெற்றிட பூவைப் போல் மலரும் மகிமை நாட்களிலே புனிதனைப் புகழ்ந்து நான் மகிழ்ந்திடுவேன் – கர்த்தரை […]

kartharai thuthi saeyithu – கர்த்தரைத் துதி செய்து Read More »