Pr. J.SIMEON

Siriyavanai puzhuthiyilirunthu – சிறியவனை புழுதியிலிருந்து

சிறியவனை புழுதியிலிருந்து தூக்கி விடுகின்றீர்எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தி மகிழ்கின்றனர்ஆராயமுடியா பெரிய காரியங்கள் செய்பவரேஎண்ணிமுடியா அதிசயங்கள் செய்பவரே செய்பவரே யாக்கோபென்னும் சிறுகூட்டமே பயப்படாதேஇஸ்ரவேலின் தேவன் உந்தன் நடுவிலிருக்கிறார்உள்ளங்கையில் உன்னை வரைந்தேனேஉன்னை ஒருவராலும் பிரிக்க முடியாதே யாக்கோபே உன் கூடாரங்கள் அழகானவைஇஸ்ரேல் உன் வாசஸ்தலங்கள் எத்தனை மேன்மைஅவை பரவிப்போகும் ஆற்றை போலவேநதியோரத்திலுள்ள தோட்டத்தைப் போலவே யாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லைஇஸ்ரவேலுக்கெதிரான ஓர் குறியும் இல்லைகன்மலை உச்சியிலிருந்து உன்னை கண்டேனேகழுகைப்போல பெலனும் தந்தேனே

Siriyavanai puzhuthiyilirunthu – சிறியவனை புழுதியிலிருந்து Read More »

En kanneerukku badhil – என் கண்ணீருக்கு பதில்

என் கண்ணீருக்கு பதில் தாங்க இயேசப்பாஎன் கண்ணீரெல்லாம் துருத்தியில் உள்ளதப்பா-2 கலங்கி தவித்தேன் கதறி அழுதேன்கர்த்தர் உம் கரத்தால் என்னைத் தாங்கினீர் -2 என் கண்ணீருக்கு வனாந்திர பாதையிலே கதறி நான் அழுதேன் -2 பிள்ளையின் அழுகுரல் கேட்டீரையாஜீவ நீரூற்றை தந்தீரையா -2 எல்-ரோயி நீர்தானையா என்னையும் கண்டீரையா -2 என் கண்ணீருக்கு துக்கத்தில் நான் பிறந்தேன் துக்கித்து நான் அழுதேன் -2அடிமையின் விண்ணப்பம் கேளும் என்றேன்ஆண்டவர் எல்லையை பெரிதாக்கினீர் -2யெகோவா நீர்தானையா உயர்த்தி வைத்தீரையா -2

En kanneerukku badhil – என் கண்ணீருக்கு பதில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks