Thayana Thagapan – தாயான தகப்பனாய்

தாயான தகப்பனாய்தாங்கி என்னை ஏந்திசுமந்து வந்தீரேஉம் அன்பு கரம் நீட்டிஅள்ளி அணைத்தென்னைதூக்கி சுமந்தீரே உம் அன்பை மறவேன்உமக்காய் வாழ்வேன்என் தாயான தகப்பன் நீரேஎன்னை தாங்கியே சுமந்தீரே 1.தடுமாறும் போது தாங்கி கொண்டீரேஎன் தவிப்புகளில் என்னை தேற்றினீரேபெலவீனத்தில் என் பெலனாய் வந்தீர்என் தேவைகளின் தேடல் நீரே-உம் அன்பை 2.தாய் உன்னை மறந்தாலும் மறவேன் என்றீரேஉம் உள்ளங்கையில் என்னை பொறித்தவரேஇராப்பகலாய் கண்ணுறங்காமல்கண்மணிபோல் என்னை காத்தவரே-உம் அன்பை

Thayana Thagapan – தாயான தகப்பனாய் Read More »