Pedapati Raj

உம்மாலன்றி  என்னாலே -Ummalantri Ennale

உம்மாலன்றி  என்னாலே… உம்மாலன்றி   என்னாலே , எதுவும்  செய்ய  முடியாது , உம்மாலன்றி  யாராலும , அனுவும்  கூட  அசையாது  – 2 சொல்வதையே   செய்பவர், செய்வதையே  சொல்லூவார்,வாக்குறுதி  தந்தவர் , வாக்கு மாறா வல்லவர்,  – 2       உம்மாலன்றி… 1 , நன்மை  செய்யும்  மாந்தராக., சுற்றி  சுற்றி வந்தாரே, (சுற்றி, சுற்றி வந்தாரே) நல்லோர் மேலும், தீயோர் மேலும், இரக்கம்  செய்து  மகிழ்ந்தாரே, (இரக்கம் செய்து மகிழ்ந்தாரே)                                  2,குருடருக்கு  கண்களை, திறந்து  தந்து மகிழ்ந்தாரே , […]

உம்மாலன்றி  என்னாலே -Ummalantri Ennale Read More »

எங்களோடு இருந்து -Engalodu Irunthu

எங்களோடு இருந்து, எங்களுக்குள் வாழ்ந்து, எங்களை நடத்தும் தெய்வமே, உந்தன் நாமம் மகிமைக்கு, எந்தனையும் எடுத்து, இந்த நாளில் பயன்படுத்தும்எந்த நாளும் பயன்படுத்தும், எங்களுக்கு அல்ல கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உந்தன் நாமம் மகிமைக்கே மகிமைக்கே, – 2 1, இஸ்ரவேலே நீ என்றும் கர்த்தரையே நம்பு, அவரே உன் துணையும்மானார், விலையின்றி விற்க்கப்பட்டோம்பணமின்றி வாங்கப்பட்டோம், அவரே உன் மீட்பும்மானார், எங்களுக்கு அல்ல 2, மரித்தவர் மௌனத்தில் இரங்கிற யாவரும், கர்த்தரையே துதியாரே, உயிரோடு இருக்கிற எந்தனையும்

எங்களோடு இருந்து -Engalodu Irunthu Read More »

உம்மாலன்றி என்னாலே – Ummalantri Ennale

உம்மாலன்றி என்னாலே எதுவும் செய்ய முடியாது உம்மாலன்றி யாராலும அனுவும் கூட அசையாது – 2 சொல்வதையே செய்பவர்செய்வதையே சொல்லூவார்வாக்குறுதி தந்தவர் வாக்கு மாறா வல்லவர், – 2 – உம்மாலன்றி 1,நன்மை செய்யும் மாந்தராக., சுற்றி சுற்றி வந்தாரே, (சுற்றி, சுற்றி வந்தாரே) நல்லோர் மேலும், தீயோர் மேலும், இரக்கம் செய்து மகிழ்ந்தாரே, (இரக்கம் செய்து மகிழ்ந்தாரே) -சொல்வதையே 2,குருடருக்கு கண்களை, திறந்து தந்து மகிழ்ந்தாரே (திறந்து தந்து மகிழ்ந்தாரே ) செவிடருக்கு செவிகளை கேட்கச்

உம்மாலன்றி என்னாலே – Ummalantri Ennale Read More »

உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- UM MUGAM THEDI song lyrics

Lyrics Fm 4/4 T 85 உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- என்னைஆட்க்கொள்ளுமே என்னைஆட்க்கொள்ளுமே, அண்டிநோர்க்கெல்லாம் அடைக்கலம் நீரே, அபிஷேகியும் என்னை அபிஷேகியும், – 2உம் முகம் தேடி… 1, நாதா உம் பாதம் நம்பியே வந்தேன்-2 நலிந்தோர்க்கெல்லாம் நீர் நம்பிக்கையே- 2உம் முகம்… 2, நெருக்கத்தின் நாளில்தஞ்சமும் நீரே-2வலக்கரத்தாலே இரட்ச்சிக்க வந்தீர். – 2 உம் முகம்… 3, எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டாலும் -2ஒடிங்கி நான் என்றும்போவதேயில்ல2உம் முகம்… 4, எளியவனை என்றும் மறப்பதேயில்லை, – 2சிறுமைப்பட்டவன்

உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- UM MUGAM THEDI song lyrics Read More »

யோசனையில் பெரியவர் என்றுமே – Yosanaiyil Periyavar SONG LYRICS

Lyrics :- F m 6/8 T-80 யோசனையில் பெரியவர் என்றுமே, செயல்களிலே மகத்துவமானவர் – 2 தகப்பனே தந்தையே, கிருபையைத் தாருமே, – 2 எனக்கென முன்குறித்த எதையுமே, எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர், 2 தகப்பனே, தந்தையே, நிந்தையை நீக்குமே, – 2 உம்மிடம் விசுவாசமுள்ளவன் வெட்கப்பட்டு போவானோ என்றுமே, – 2 தகப்பனே, தந்தையே, விசுவாசக் கேடயம் நீர் தானே, – 2 மாமிசமான யாவருக்கும் தேவனே, உம்மால் செய்ய கூடாத அதிசயம் ஏதுண்டோ,

யோசனையில் பெரியவர் என்றுமே – Yosanaiyil Periyavar SONG LYRICS Read More »

அன்புக்கூர்ந்திடவே – Anbu koornthidavea song lyrics

D-min 4/4 T-90 அன்புக்கூர்ந்திடவே ,அபிஷேகம் ஊற்றுங்கப்பா,மகிமையை கண்டிடவே,புது கிருபையால் நிரப்புங்கப்பா,அதிசயம் கண்டிடவே,என் கண்களைத் திறவுங்கப்பா, – 2 ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…,கண்கள் திறவுங்கப்பா…, – 2 அன்புக்கூர்ந்திடவே….. 1, வெளிச்சத்தின் பிள்ளை நான், இருளிலும்வெளிச்சமாவேன்,உலகுக்கு உப்பு நான், அனுதினமும் சுவைதருவேன், 2 ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…,கண்கள் திறவுங்கப்பா…, – 2அன்புக்கூர்ந்திடவே….. 2, மலைமேல பட்டணம் நான்மறைவாக இருக்கமாட்டேன்,கிறிஸ்த்துவுக்குள் நறுமணம்நான் அகிலமெங்கும்மணம் வீசுவேன் -2 ஊற்றுங்கப்பா…, நிரப்புங்கப்பா…, கண்கள் திறவுங்கப்பா…,- 2 அன்புக்கூர்ந்திடவே 3, கால்வாய்கள் ஓரத்தில்வேர் விடும் மரமானேன்,வருத்தமின்றி

அன்புக்கூர்ந்திடவே – Anbu koornthidavea song lyrics Read More »

நீங்க சொல்ல ஆகும் -Neenga Solla Aagum song lyrics

lyrics ; F-min 4/4 T – 120 நீங்க சொல்ல ஆகும். கட்டளையிட நிற்கும்.உமக்கே ஸ்தோத்திரம் – 2 என்னால ஒன்றும் ஆகாதய்யா,உம்மால எல்லாம் கூடும்மையா – 2 1, செங்கடலை பிளந்துநடத்தீனீரே.யோர்தானை பின்னிட்டுதிருப்பினீரே-2– என்னால ஒன்றும்….2, அக்கினி மதிலாய்காத்தீரையா.மேகஸ்தம்பமாய் நின்றீரைய-2 -என்னால ஒன்றும்…3,கசந்த மாராவை மதுரமாக்கி,கன்மலையில் நீருற்ட்றைதந்தீரையா-என்னால ஒன்றும்… 4,வானத்து மன்னாவைபொழிந்தீரையாகாடைப்பட்சியை தந்தீரையா – 2-என்னால ஒன்றும்… 5,என் பெலத்தின்மகிமையாய்யிருந்தவரே.உம் தயவினால் கொம்பு உயர்ந்ததையா-2-என்னால ஒன்றும்…

நீங்க சொல்ல ஆகும் -Neenga Solla Aagum song lyrics Read More »

Ennaiyum Ninaithirae – என்னையும் நினைத்தீரே song lyrics

என்னையும் நினைத்தீரேஎன்னையும் அழைத்தீரே – 2 எப்படி நான் நன்றி சொல்லுவேன்,என் நாதானுக்கு, நன்றி சொல்ல நாட்கள் போதாதே – 2 1, உளையான சேற்றினின்று தூக்கியெடுத்திரே, பரிசுத்த ரத்தத்தாலே கழுவித் துடைத்தீரே, – 2 எப்படி நான் நன்றி 2, பாவத்திலே மரித்து போனஎன்னையும் நினைத்தீரே,திரு ரத்தம் சிந்தியென்னை, மீட்டுக்கொண்டீரே, – 2 எப்படி நான் நன்றி 3, ஆத்துமாவை அழிவுக்குவிலக்கி மீட்டீரே, கன்மலையின் மேலே வைத்து பாதுகாத்தீரே – 2 எப்படி நான் நன்றி

Ennaiyum Ninaithirae – என்னையும் நினைத்தீரே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks