Paul Moses

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன்

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன் Lyrics:ஒருபோதும் உந்தன் சமுகத்திலிருந்துதனியாக விடமாட்டீரே பல்லவிஉம் பிரசன்னம் ஒன்றேஎன் ஏக்கமையாஉம் சமுகம் ஒன்றேஎன் நிழலையா உம்மை ஆராதிப்பேன்இயேசையாமுழுமனதோடு ஆராதிப்பேன் #1ஓராயிரம் நாட்கள் பார்க்கிலும்உம் சமுகத்தில் வந்திடும் நாள் நல்லதுஎந்நாளும் உம்மிலே பெலன்கொள்ளுவேன்உமக்குள்ளே மகிழ்ந்திடுவேன்(பல்லவி) #2ஆதரவற்றோராய் வாழ்பவர்க்குஅடைக்கலம் தந்திடும் தெய்வம் நீரேவேண்டாமென்று ஒதுக்கப்பட்ட எவரையும் உயர்த்துவீர்(பல்லவி) Romanized Version:Orupothum Undhan Samugathilirinthu Thaniyaga vidamaateerae Orupothum Undhan Samugathilirinthu Thaniyaga vidamaateerae ChorusUm prasannam ondrae En yaekkam Iyya Um […]

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன் Read More »

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் – Ummai Allaal Ondrum seiyaen உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்உதவிடும் என் தெய்வமேஉந்தன் கையில் ஆயுதமாகஉபயோகியும் ஏசையா நேசரே உம் நேசம் போதும்இயேசுவே உம் பாசம் போதும்அன்பரே உம் மகிமை காணஆண்டவா நான் ஓடி வந்தேன் நீரே திராட்சை செடி நாங்கள் உம் கொடிகள்உம்மில் நிலைத்திருந்துமிகுந்த கனி கொடுப்போம் – நேசரே உம் நீரே நல்ல மேய்ப்பன் நான் உந்தன் ஆட்டு குட்டி உம் தோளில் தான் இருப்பேன் எங்கும்

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum seiyaen Read More »

சிறந்ததை தருபவர் -Siranthathai tharubavar

Lyrics:சிறந்ததை தருபவர்தடைகளை உடைப்பவர்என்னை வளரச் செய்பவர் யாக்கோபின் கன்மலையேகைவிட தெரியாதவரே Stanza 1கலங்கும் நேரங்களில்கண்ணீர் துடைக்கிறீர்தடுமாறும்போது என்னைதாங்கி பிடிக்கிறீர் சாய்ந்திட தோளை எனக்கு தந்தவரேஉங்க வாக்கை நம்பி வந்த என்னைகடைசி வரைக்கும் நடத்த வல்லவரேஉங்க அன்புபோல எதுவும் இல்லப்பாஉங்க கிருபையை நான் பாடுவேன் அப்பாஉங்க அன்புபோல எதுவும் இல்லப்பாஉங்க கிருபையை கொண்டாடுவேன் அப்பா Stanza 2மனிதரின் வார்த்தையால்திடனற்று போகையில்அலைகடல் மீது உம் பாதங்கள் தோன்றுமே கடல்மேல் நடக்க சொல்லி தந்தவரேஎன் அடிமை வாழ்வின் துன்பம் நீக்கிஅரியணையில் அமரச்

சிறந்ததை தருபவர் -Siranthathai tharubavar Read More »

இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- Irul Soozhum Nearam Oli mangum

Lyricsஇருள் சூழும் நேரம் ஒளி மங்கும் காலம்நான் என்ன செய்வேன் என்று நினைக்கையில்ஒளியாய் வருவீர் வழியைத் திறப்பீர் திறந்த வாசல் உனக்கு உண்டு என்றீர் திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதைஒருவரும் அடைக்கமுடியாதேதிறந்த வாசல் எனக்கு நிச்சயம் தனிமையின் நேரம்துணை யாருமின்றிகலங்கி நான் நிற்கும் போது பயம் வேண்டாம் என்று பெலன் தந்திடுவீர்அதிசயங்கள் கண்டிட செய்வீர் திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதைஒருவரும் அடைக்கமுடியாதேதிறந்த வாசல் எனக்கு நிச்சயம்

இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- Irul Soozhum Nearam Oli mangum Read More »

உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir thandhu meetu kondeer

Lyricsஉயிர் தந்து மீட்டு கொண்டீர்உயிர்த்தெழுந்து வாழ வைத்தீர்உடனிருந்து நீங்கா நிழலேஎன் இயேசுவேஉயிரே (3) மறக்கப்பட்ட என்னை நினைத்துமறுவாழ்வு தந்தீரேஉம்மை நினைத்து என்னை கொடுத்தேன் உடல் நான் உயிர் நீரே பயனில்லாத என்னை எடுத்து குயவனே நீர் வனைந்தீர்பயன்படுத்தும் உம் கரத்தில்பலரும் உம்மை அறிய உம் சிலுவையே என் மேன்மையேஎல்லா புகழ் உமக்கேஇனி நான் அல்ல நீரேஉம் முகத்தை நோக்கி பார்த்தேன் புது பெலன் அடைந்தேன்உம் அன்பு ஒன்றே போதுமே (2) Lyrics: Uyir thandhu meetu kondeer

உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir thandhu meetu kondeer Read More »

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் – DEVA UM MUGAM Song lyrics

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் தேவா உம் சத்தம் கேட்க எங்குகிறேன் (2) பேசும் தெய்வமே காண்பியும் உம் மா மகிமையை (2) பேசும் தெய்வமே காண்பியும் உம் மா மகிமையை (2) 1. அபிரகாமோடு வருகின்றேன் பலி செலுத்துகின்றேன் ஈசாக்கை உம் பாதம் வைக்கின்றேன் எனக்கு நீர்தான் சொந்தம் (2) நீர்தான் (4) – தேவா உம் முகம் 2. மோசேயுடன் நான் வருகின்றேன்சீனாயின் சிகரத்திற்கு முக முகமாய் உம்மை தரிசித்திட ஆவலாய் எங்குகிறேன்

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் – DEVA UM MUGAM Song lyrics Read More »

Thalaelo Sothimani pettegamae – தாலேலோ சோதிமணி பெட்டகமே

சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே – 2யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அருந்தவமே – 2 தாலேலோ தாலேலோ தல தலே தலே தலே தலேலோ – 2 தச்சனுக்கு பிள்ளையென்றும்தாய் ஒருத்தி கன்னியென்றும்இச்சனங்கள் சொன்னாலும் இறைவானது திருகுமராநல்ல குறிகளெல்லாம் நான் பார்க்க தோணுதையா வல்லவராம் உன் தந்தை மனதில் என்ன வைத்தாரோஅன்பில் பிறந்தவனே அருமை திருமகனேஎன் வீட்டு பேர் ஒளியை ஏற்ற வந்த திருவிளக்கே தாலேலோ தாலேலோ Lyrics and meaning சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே

Thalaelo Sothimani pettegamae – தாலேலோ சோதிமணி பெட்டகமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks