Ennai Jenipithavarum Neerthanea – என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே Song lyrics
என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானேஎன்னைப் பெற்றெடுத்தவரும் நீர்தானேஎனக்கு பேரு வச்சவரும் நீர்தானேஎன்னை வளர்த்தவரும் நீர்தானே கண்மலையே கண்மலையே – 2உமக்கே ஆராதனை – 4 1. தாயின் அன்பிலும் மேலான அன்புஅளவே இல்லாத உண்மையான அன்பு – 2எனக்காக அடிக்கப்பட்டீர்எனக்காக நொறுக்கப்பட்டீர்நான் வாழ மறித்தீரே – 2எனக்காக உயிர்த்தீரே – 4உமக்கே ஆராதனை – 4 2. என் மேல் கிருபை வைத்து இரட்சிப்பைத் தந்தவரேஇதற்கு ஈடு இணை பூமியிலே இல்லையப்பா – 2என் மேலே அன்பு வைத்துபரிகாரம் […]
Ennai Jenipithavarum Neerthanea – என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே Song lyrics Read More »