என்னிடம் ஒன்றுமில்லை என்று – Ennidam Ondrum illai Yendru

  என்னிடம் ஒன்றுமில்லை என்று – Ennidam Ondrum illai Yendru என்னிடம் ஒன்றுமில்லை என்றுஎண்ணி தவித்தபோதுஉம் அதிசய கரம் நடத்திற்று -2 தாசன் எலியா காலத்தில்காகம் மூலம் போஷித்தீர்தாசன் மோசே காலத்தில்மன்னா மூலம் போஷித்தீர் -2செருப்பும் தேயவில்லைதுணியும் கிழியவில்லைஉம் அதிசய கரம் நடத்திற்று -2என்னிடம் ஒன்றுமில்லை என்றுஎண்ணி தவித்தபோதுஉம் அதிசய கரம் நடத்திற்று -2 இரவில் கிடந்து புலம்பினேன்நடக்கும்போதும் புலம்பினேன்வறுமை நினைத்து கலங்கினேன்நிஜத்தை நினைத்து கதறினேன் -2உண்ண உணவும் தந்தீர்உறங்க இடமும் தந்தீர்உம் அதிசய கரம் […]

என்னிடம் ஒன்றுமில்லை என்று – Ennidam Ondrum illai Yendru Read More »