Paripuranar

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்உம் அன்பால் என்னைக்கவர்ந்தவரேஉந்தன் முகம் தரிசிக்க ஏங்குகிறேன்என்றும் உம்மோடு வாழ்ந்திடஎந்தன் உள்ளம் கவர்ந்தவர் அன்பின் உருவே எனக்கெல்லாம் நீரேஅன்பின் உருவே பரிசுத்தர் நீரேமகிமை மாட்சிமைக்குப் பாத்திரரேஎந்தன் உள்ளம் கவர்ந்தவரே மங்கா வெளிச்சம் நீரே விடிவெள்ளியேஉந்தன் அழகிற்கீடில்லயேவானம் பூமி அனைத்தையும் படைத்தீரேஎனக்காக யாவும் செய்தீரேஎந்தன் உள்ளம் கவர்ந்தவரே இணையில்லா உம் நாமம் உயர்த்திடுவோம்உந்தன் மகத்துவம் போற்றுவோம்நீர் செய்த நன்மைகள் என்றும் பாடிடுவோம்நன்றியாலே ஆராதிப்போம்எந்தன் உள்ளம் கவர்ந்தவரே Kirubaiyum Irakkamum NirainthoraiUm Anbal Ennai KavarnthavareUnthan Mugam […]

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai Read More »

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து -Ennai Peyar Solli Azhaithu

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்துஎனக்கே என்னைக்காண்பித்தீர்என்னை உம் அன்பினாலே அழைத்துஎனக்கே என்னைக்காண்பித்தீர் கீழல்ல மேலாக வாலல்ல தலையாக -2புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2 உம் அன்பை நான் என்னவென்றுப்பாடுவேன்உம் அன்பை நான் எப்படிப்பாடுவேன் -2 புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2 இயேசுவே எனக்காய் உம் ஜீவன் தந்துஎன் பாவமெல்லாம் போக்கினீரேஎன்னை உம் பிள்ளையாக மாற்றிப்புதுவாழ்வுத் தந்தீரே இயேசுவே! என்நேசரே! அன்பரே! எனதுயிரே!இயேசுவே! இனியவரே! பேரழகே! ஆருயிரே!இயேசுவே Ennai Peyar Solli

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து -Ennai Peyar Solli Azhaithu Read More »

வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu

வானோர் வணங்கும் வல்ல நாமமதுதூதர் துதிக்கும் தூய நாமமது -2உலகின் ஒளியாய் வந்த நாமமதுமாந்தர்க்கு மீட்பாய் வந்த நாமமது-2 யெஷுவா -8 அகிலம் எங்கிலும் உயர்ந்த நாமம்அதிகாரம் அனைத்தையும் உடைய நாமம்-2கிரீடங்கள் எல்லாம் பணிந்திடும் உம் நாமம்இணையில்லா மகிமை உந்தன் நாமம் -2 யெஷுவா -8 சர்வ வல்லமை உடைய நாமம்சமாதானம் தந்திட வல்ல நாமம்-2பிணிகள் அகற்றிடும் உந்தன் நாமம்பாவக்கறைகள் முற்றும் அகற்றும் நாமம் -2  யெஷுவா -8 Vaanor Vanangum Valla NaamamathuThoodhar Thudhikkum Thooya

வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu Read More »

இயேசு தோற்றதில்லை -YESU THOTRATHILLAI

இயேசு தோற்றதில்லைநம் இயேசு தோற்றதில்லை வானம் தோன்றிய நாள் முதல்இயேசு தோற்றதில்லைஇவ்வுலகம் பிறந்த நாள் முதல்இயேசு தோற்றதில்லைநாம் வாழும் இந்நாளிலும்இயேசு தோற்றதில்லைஇனிவரும் நாட்கள் ஒவ்வொன்றிலும்இயேசு தோற்பதில்லை உலகச்சரித்திரம் புரட்டிப்பார்த்தேன்இயேசு தோற்றதில்லைஇவ்வுலகமும் அவரைப் புரட்டிப்பார்த்ததுஇயேசு தோற்றதில்லைசிலுவை மரணமும் மோதிப்பார்த்ததுஇயேசு தோற்றதில்லைஉயிர்த்தார் சாவை வென்றெழுந்தார்இயேசு தோற்பதில்லை Yesu ThotrathillaiNam Yesu Thotrathillai Vaanam Thondriya NaalmuthalYesu ThotrathillaiEvvulagam Pirantha NaalmuthalYesu ThotrathillaiNaam Vazhum InnalilumYesu ThotrathillaiInivarum Naatkal OvvondrilumYesu Thorpathillai Ulaga Sarithiram Puratti PaarthenYesu ThotrathillaiEvvulagamum Avari Puratti

இயேசு தோற்றதில்லை -YESU THOTRATHILLAI Read More »

நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer illathiranthaal Yesuve

நீர் இல்லாதிருந்தால் இயேசுவேநான் இல்லாதிருந்திருப்பேன் -2 உம் அன்பில்லாதிருந்தால் இயேசுவேஉம் தயவில்லாதிருந்தால் இயேசுவே -2என் பாவத்தில் மரித்திருப்பேன்நிர்மூலமாயிருப்பேன் -2 பார்வோன் சேனைக்கு என்னை விலக்கிமீட்டீரேஉம் அற்புத வல்லமையால் என்னை நடத்திச்சென்றீரே -2அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பமாய் சூழ்ந்துக்கொண்டீரே புதுவாழ்வு தந்து உம்மைத் துதிக்கச்செய்தீரே -2 நீர் சிலுவையில் தொங்கையில்என் நினைவாயிருந்தீரேஎனக்காய் உம்மையே பலியாய் தந்தீரே -2என் பாவம் சாபம் அனைத்தையும் பரிகரித்தீரேபிதாவோடு என்னை ஒப்புரவாகச்செய்தீரே -2 அக்கினிச்சூளையில் என்னைக் காக்கவந்தீரேநான்காம் நபராய் என்னோடு நின்றீரே -2உம் வல்லக்கரத்தால் என்னைக் காத்து

நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer illathiranthaal Yesuve Read More »

உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai

உம்மை நான் என் உயிருள்ளவரைப் பாடுவேன்உந்தன் அன்பை விவரிக்கஆயிரம் நாவுகள் போதாதையா நீர் பெரியவரே – 2பரிபூரணரே – 2உம் அன்பிற்கு இணையாக யாருமில்லை உம் வார்த்தையால் என்னை உருவாக்குமேஉந்தன் சித்தம் செய்திடஉம் ஞானத்தினால் என்னை நிறைத்திடுமே உம்மைப்போல மாற்றும் – 2மறுரூபமாக்கும் – 2என் சாயலை உம்மைப்போலாக்கிடும் நீர் பெரியவரே -2பரிபூரணரே -2உம்மைப்போல மாற்றும் -2மறுரூபமாக்கும் – 2என் சாயலை உம்மைப்போலாக்கிடும் Ummai Naan En Uirullavarai PaaduveanUndhan Anbai VivarikkaAairam Naavugal PodhadhaiyaNeer Periyavarae,

உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai Read More »

தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga

தூய ஆவியே வருக -2அசைவாடும் என் மேல் அனலாய்உம்மைப்போல நானும் மாறிடஎன் கையுயர்த்தி அர்ப்பணித்தேன் தூய ஆவியே, துணையாளரே ,எம்மை ஆளுமே, தூய ஆவியே -2 தூய ஆவியே வருக – 2மேகம்போல என்னை மூடிடும்உந்தன் பிரசன்னம் நான் உணரசத்ய ஆவியாய் என்னை நடத்தும் தூய ஆவியே வருக – 2உந்தன் சித்தம் செய்யும் என்னில்உந்தன் பாதம் நான் அமர்ந்திடஆட்கொள்ளும் என்னை அபிஷேகியும் VERSE 1Thooya Aaviye Varuga – 2Asaivaadum Enmel AnalaaiUmmai Pola Naanum

தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga Read More »

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics

எங்கோ தொலைந்தேன்என் வாழ்வை இழந்தேன்என்னை தேடி வந்தீர்என் வாழ்வை மீட்டுத்தந்தீர் தொலை தூரம் சென்றேன்உம்மை நாட மறந்தேன்உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்உம் கிருபையால் மீட்கப்பட்டேன் – 2 1. தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன்என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில் – 2அகிலம் ஆளும் தேவாதி தேவன்தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில் – 2 ரூஹா யெகோவா என்னை மீட்ட ஏசுவைகரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்விலகிடன் என்று வாகுறைதீர் 2. அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்உம்

எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks