Paraloga pangali Vol-1

பாதாள பள்ளமதில் – PATHALA PALLAMATHIL song lyrics

பாதாள பள்ளமதில் மாட்டிக் கொண்டேனேகருக்குள்ள பாதையிலே நடந்து போகிறேன்-2 1.சுயத்தின் பெலத்திலே நான் வாழ்ந்து வந்தேன்சுகம் என்று இதுவரை நான் கண்டது இல்லையையா-2ஏசு தெய்வமே என்னை பாரும் ஐயாஎன் சோகமதை தீர்க்க வருமையா-2 -பாதா 2.மனிதனை நம்பி நடுத்தெருவில் நின்று விட்டேன்மதியின் பெலத்தினால் என் நிலையை பாருமையா-2என்னை தூக்கி விட யாரும் இல்லையையாஎன் ஆறுதலாய் வார்த்தை இல்லையையா-2 -பாதா 3.நீச்சல் தெரியாமல் கடலில் இறங்கிட்டேன்கடல் மேல் நடந்து வந்து தூக்கி விடுமையா-2நீர் தூக்கிவிட்டால் கரை வந்திடுவேன் இல்லையென்றால் […]

பாதாள பள்ளமதில் – PATHALA PALLAMATHIL song lyrics Read More »

நான் செத்தாலும் கூட – Nan Sethalum Kooda song lyrics

Song lyricsநான் செத்தாலும் கூட ஏசுவுக்காய் சாவேன் அவர் வருகையிலே நான் உயிரோடு எழுந்திருப்பேன்-2 சாத்தனுக்கும் பாய் பாய் (bye bye)சாவுக்கும் பாய் பாய்-2 1.அனுதினமும் அலைந்து நான் ஊர் ஊராய் திரிந்து-2ஊழியம் நான் செய்திடுவேன் -அப்பாஉம்மையே போற்றி பாடிடுவேன்-2 – நான் 2.கண்ணீரோடு உம்மை நினைத்துகாலையில் எழுந்து துதிப்பேன்-2கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல்கர்த்தரையே நான் துதித்திடுவேன்.-2 -நான் 3.பெற்றோர் என்னை மறந்தாலும்பிள்ளைகள் என்னை வெறுத்தாலும்-2உம் மடியில் வந்து தூங்கிடுவேன் (ஐயா)வேறோன்றும் பேச துணிவில்லையே.-2 -நான் 4.ஆத்தும நேசரும்

நான் செத்தாலும் கூட – Nan Sethalum Kooda song lyrics Read More »

தூங்காமல் ஜெபிக்கணுமே – Thungaamal Jebikkanumea song lyrics in tamil

Song lyricsதூங்காமல் ஜெபிக்கணுமே நான்தூங்கிட்டால் விழுங்கிடுவன் சாத்தான் _ என்னை 1.இரவும் பகலும் விழித்திருந்துகர்த்தரை நோக்கி ஜெபித்திடுவேன்.-2 -தூங் 2.கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்அபிஷகத்தால் நிரம்பிடுவேன் _ நான். -2 -தூங் 3.முழங்காலில் நின்று ஜெபித்திடுவேன்முடிவு கிடைக்காமல் விடமாட்டேன்_ நான். -2 -தூங் 4.ஊழியம் வளர ஜெபித்திடுவேன்சாட்சியாய் வாழ்ந்து மரித்திடுவேன் -2 -தூங்

தூங்காமல் ஜெபிக்கணுமே – Thungaamal Jebikkanumea song lyrics in tamil Read More »

சமாதானம் உண்டுபண்ணும் – Samathanam undupannum song lyrics

Song lyricsசமாதானம் உண்டு பண்ணும் தகப்பனேஎனக்கும் சமாதானம் உண்டு பண்ணும் தகப்பனே -2எனக்கும் சமாதானம் உனக்கும் சமாதானம்எங்கும் சமாதானம் எதிலும் சமாதானம் -2 -சமா 1.காரிருள் சூழ்ந்த எந்தன் வாழ்விலே உள்ளக் காயத்தோடு தவிக்கும் இந்த நாளிலே-2என்னை தேற்றிடவே ஏசுவே வாருமையா காயம் ஆற்றிடவே கிருபை தாருமையா. -2 2.உறவுகள் என்னை வெறுத்த நாளிலே நான்கூனி குறுகி வாழ்ந்து வந்த வாழ்க்கையை-2சமாதானம் உண்டாக்கியே சந்தோஷம் பெறுக செய்தீர்எதிர்த்த உறவுகளை என்வசம் ஒப்படைத்தீர் -2 3.இந்தியாவில் சமாதானம் நிலைக்கவேஇந்த

சமாதானம் உண்டுபண்ணும் – Samathanam undupannum song lyrics Read More »

எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics

எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics எல்லா கணமும் மகிமையும் நான் செலுத்துவேன்அப்பனே உமக்கு தனையா -2 ஆராதனை கண்ணீரோடுஆராதனை கெம்பிரமாய் -2 1.யோசேப்பை போல் ஓடிடுவேன்_ நான்-2பாவத்திலே தினம் ஜெயம் பெறவே-2 2.தானியேல் போல இயேசுவுக்காய்_ நான்-2ஜீவனை தந்து குரல் கொடுப்பேன் -2 3.தாவீதை போல பாடிடுவேன் _ நான்-2என்னை தெரிந்து கொண்ட இயேசுவையே -2 4.அன்னாளை போல அழுதிடுவேன் நான்-2கண்ணீரிலே ஜெயம் பெறுவேன் -2

எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks